4029. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُدْرِكٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ سُورَةُ الْحَشْرِ. قَالَ قُلْ سُورَةُ النَّضِيرِ. تَابَعَهُ هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ.
பாடம் : 13 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69 (1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள். (2) இயாஸ் பின் அல்புகைர்.70 (3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71 (4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ. (5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72 (6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73 (7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74 (8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75 (9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ. (10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ. (11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76 (12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77 (13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ. (14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ. (15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ. (16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ. (17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ. (18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78 (19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ. (20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ). (21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ. (22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79 (23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80 (24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ. (25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ. (26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ. (27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ. (28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ. - இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள். (29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ. (30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப். (31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ. (32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ. (33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81 (34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ. (35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82 (36) குதாமா பின் மழ்ஊன். (37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ. (38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ். (39) முஅவ்வித் பின் அஃப்ரா. (40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா). (41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ. (42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ. (43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ. (44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப். (45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83 (46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ. இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக! பாடம் : 14 “பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி (பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84 “பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85 மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2) இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4029. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “(குர்ஆனின் 59ஆவது அத்தியாயத்தின் பெயரை) “அல்ஹஷ்ர்' அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். (அப்போது) அவர்கள் “அந்நளீர்' அத்தி யாயம் என்று கூறுங்கள் என்றார்கள்.88

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4030. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه قَالَ كَانَ الرَّجُلُ يَجْعَلُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم النَّخَلاَتِ حَتَّى افْتَتَحَ قُرَيْظَةَ وَالنَّضِيرَ، فَكَانَ بَعْدَ ذَلِكَ يَرُدُّ عَلَيْهِمْ.
பாடம் : 13 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69 (1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள். (2) இயாஸ் பின் அல்புகைர்.70 (3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71 (4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ. (5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72 (6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73 (7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74 (8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75 (9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ. (10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ. (11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76 (12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77 (13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ. (14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ. (15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ. (16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ. (17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ. (18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78 (19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ. (20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ). (21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ. (22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79 (23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80 (24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ. (25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ. (26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ. (27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ. (28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ. - இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள். (29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ. (30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப். (31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ. (32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ. (33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81 (34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ. (35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82 (36) குதாமா பின் மழ்ஊன். (37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ. (38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ். (39) முஅவ்வித் பின் அஃப்ரா. (40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா). (41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ. (42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ. (43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ. (44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப். (45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83 (46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ. இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக! பாடம் : 14 “பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி (பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84 “பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85 மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2) இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4030. அனஸ் பின் மாóக் (ரó) அவர்கள் கூறியதாவது:

(பனூ) குறைழா, (பனுந்) நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும்வரையில் (அன்சார்களில்) சிலர் நபி (ஸல்) அவர்க(ளின் செலவுக)ளுக்காகப் பேரீச்சமரங்களை (அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தார்கள்.

அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவற்றை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.89


அத்தியாயம் : 64
4031. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ حَرَّقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ وَهْىَ الْبُوَيْرَةُ فَنَزَلَتْ {مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا فَبِإِذْنِ اللَّهِ}
பாடம் : 13 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69 (1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள். (2) இயாஸ் பின் அல்புகைர்.70 (3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71 (4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ. (5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72 (6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73 (7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74 (8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75 (9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ. (10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ. (11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76 (12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77 (13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ. (14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ. (15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ. (16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ. (17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ. (18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78 (19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ. (20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ). (21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ. (22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79 (23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80 (24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ. (25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ. (26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ. (27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ. (28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ. - இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள். (29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ. (30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப். (31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ. (32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ. (33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81 (34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ. (35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82 (36) குதாமா பின் மழ்ஊன். (37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ. (38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ். (39) முஅவ்வித் பின் அஃப்ரா. (40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா). (41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ. (42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ. (43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ. (44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப். (45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83 (46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ. இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக! பாடம் : 14 “பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி (பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84 “பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85 மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2) இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4031. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தேசத் துரோகிகளும் கொடுஞ்செயல் புரிந்தவர்களுமான) பனுந் நளீர் குலத் தாரின் பேரீச்சமரங்களை (போர்க் கால நடவடிக்கையாக) எரித்துவிட்டார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள்.90 அது “புவைரா' என்னும் இடமாகும்.91

எனவேதான், “நீங்கள் சில பேரீச்சமரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)” எனும் (59:5) இறைவசனம் அருளப்பெற்றது.92


அத்தியாயம் : 64
4032. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، أَخْبَرَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ قَالَ وَلَهَا يَقُولُ حَسَّانُ بْنُ ثَابِتٍ وَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَىٍّ حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيرُ قَالَ فَأَجَابَهُ أَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ أَدَامَ اللَّهُ ذَلِكَ مِنْ صَنِيعٍ وَحَرَّقَ فِي نَوَاحِيهَا السَّعِيرُ سَتَعْلَمُ أَيُّنَا مِنْهَا بِنُزْهٍ وَتَعْلَمُ أَىَّ أَرْضَيْنَا تَضِيرُ
பாடம் : 13 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69 (1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள். (2) இயாஸ் பின் அல்புகைர்.70 (3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71 (4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ. (5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72 (6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73 (7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74 (8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75 (9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ. (10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ. (11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76 (12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77 (13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ. (14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ. (15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ. (16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ. (17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ. (18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78 (19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ. (20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ). (21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ. (22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79 (23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80 (24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ. (25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ. (26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ. (27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ. (28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ. - இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள். (29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ. (30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப். (31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ. (32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ. (33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81 (34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ. (35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82 (36) குதாமா பின் மழ்ஊன். (37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ. (38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ். (39) முஅவ்வித் பின் அஃப்ரா. (40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா). (41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ. (42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ. (43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ. (44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப். (45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83 (46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ. இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக! பாடம் : 14 “பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி (பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84 “பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85 மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2) இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4032. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனுந் நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (புவைரா எனுமிடத்தில்) எரித்தார்கள்.

இந்த (புவைரா) சம்பவம் குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்:

புவைராவில்பற்றியது நெருப்பு;(கையாலாகாத குறைஷி)குலத்தாரானபனூ லுஅய் தலைவர்களுக்குஎளிதாகிப்போனது.

அப்போது (முஸ்லிமாகாமல் இருந்த) அபூசுஃப்யான் பின் ஹாரிஸ், ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கு (கவிதையிலேயே பின்வருமாறு) பதிலளித்தார்:

அல்லாஹ்அச்செயலை நீடிக்கச்செய்யட்டும்!அதன்நாலா புறங்களிலும்அக்னிபற்றி எறியட்டும்!

தெரியும் உனக்குபுவைராவிலிருந்துதொலைவில் இருப்பது யார்?நம்மிருவரின் ஊர்களில்சேதம் எதற்கு?93


அத்தியாயம் : 64
4033. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَوْسِ بْنِ الْحَدَثَانِ النَّصْرِيُّ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ دَعَاهُ إِذْ جَاءَهُ حَاجِبُهُ يَرْفَا فَقَالَ هَلْ لَكَ فِي عُثْمَانَ، وَعَبْدِ الرَّحْمَنِ، وَالزُّبَيْرِ وَسَعْدٍ يَسْتَأْذِنُونَ فَقَالَ نَعَمْ، فَأَدْخِلْهُمْ. فَلَبِثَ قَلِيلاً، ثُمَّ جَاءَ فَقَالَ هَلْ لَكَ فِي عَبَّاسٍ وَعَلِيٍّ يَسْتَأْذِنَانِ قَالَ نَعَمْ. فَلَمَّا دَخَلاَ قَالَ عَبَّاسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، اقْضِ بَيْنِي وَبَيْنَ هَذَا، وَهُمَا يَخْتَصِمَانِ فِي الَّذِي أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مِنْ بَنِي النَّضِيرِ، فَاسْتَبَّ عَلِيٌّ وَعَبَّاسٌ، فَقَالَ الرَّهْطُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، اقْضِ بَيْنَهُمَا وَأَرِحْ أَحَدَهُمَا مِنَ الآخَرِ. فَقَالَ عُمَرُ اتَّئِدُوا، أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ، هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ ". يُرِيدُ بِذَلِكَ نَفْسَهُ. قَالُوا قَدْ قَالَ ذَلِكَ. فَأَقْبَلَ عُمَرُ عَلَى عَبَّاسٍ وَعَلِيٍّ فَقَالَ أَنْشُدُكُمَا بِاللَّهِ هَلْ تَعْلَمَانِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ قَالَ ذَلِكَ قَالاَ نَعَمْ. قَالَ فَإِنِّي أُحَدِّثُكُمْ عَنْ هَذَا الأَمْرِ، إِنَّ اللَّهَ سُبْحَانَهُ كَانَ خَصَّ رَسُولَهُ صلى الله عليه وسلم فِي هَذَا الْفَىْءِ بِشَىْءٍ لَمْ يُعْطِهِ أَحَدًا غَيْرَهُ فَقَالَ جَلَّ ذِكْرُهُ {وَمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْهُمْ فَمَا أَوْجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ وَلاَ رِكَابٍ} إِلَى قَوْلِهِ {قَدِيرٌ} فَكَانَتْ هَذِهِ خَالِصَةً لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ وَاللَّهِ مَا احْتَازَهَا دُونَكُمْ، وَلاَ اسْتَأْثَرَهَا عَلَيْكُمْ، لَقَدْ أَعْطَاكُمُوهَا وَقَسَمَهَا فِيكُمْ، حَتَّى بَقِيَ هَذَا الْمَالُ مِنْهَا، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِمْ مِنْ هَذَا الْمَالِ، ثُمَّ يَأْخُذُ مَا بَقِيَ فَيَجْعَلُهُ مَجْعَلَ مَالِ اللَّهِ، فَعَمِلَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَيَاتَهُ، ثُمَّ تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو بَكْرٍ فَأَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَبَضَهُ أَبُو بَكْرٍ، فَعَمِلَ فِيهِ بِمَا عَمِلَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنْتُمْ حِينَئِذٍ. فَأَقْبَلَ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ وَقَالَ تَذْكُرَانِ أَنَّ أَبَا بَكْرٍ عَمِلَ فِيهِ كَمَا تَقُولاَنِ، وَاللَّهُ يَعْلَمُ إِنَّهُ فِيهِ لَصَادِقٌ بَارٌّ رَاشِدٌ تَابِعٌ لِلْحَقِّ ثُمَّ تَوَفَّى اللَّهُ أَبَا بَكْرٍ فَقُلْتُ أَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ. فَقَبَضْتُهُ سَنَتَيْنِ مِنْ إِمَارَتِي أَعْمَلُ فِيهِ بِمَا عَمِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ، وَاللَّهُ يَعْلَمُ أَنِّي فِيهِ صَادِقٌ بَارٌّ رَاشِدٌ تَابِعٌ لِلْحَقِّ، ثُمَّ جِئْتُمَانِي كِلاَكُمَا وَكَلِمَتُكُمَا وَاحِدَةٌ وَأَمْرُكُمَا جَمِيعٌ، فَجِئْتَنِي ـ يَعْنِي عَبَّاسًا ـ فَقُلْتُ لَكُمَا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ ". فَلَمَّا بَدَا لِي أَنْ أَدْفَعَهُ إِلَيْكُمَا قُلْتُ إِنْ شِئْتُمَا دَفَعْتُهُ إِلَيْكُمَا عَلَى أَنَّ عَلَيْكُمَا عَهْدَ اللَّهِ وَمِيثَاقَهُ لَتَعْمَلاَنِ فِيهِ بِمَا عَمِلَ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ، وَمَا عَمِلْتُ فِيهِ مُذْ وَلِيتُ، وَإِلاَّ فَلاَ تُكَلِّمَانِي، فَقُلْتُمَا ادْفَعْهُ إِلَيْنَا بِذَلِكَ. فَدَفَعْتُهُ إِلَيْكُمَا، أَفَتَلْتَمِسَانِ مِنِّي قَضَاءً غَيْرَ ذَلِكَ فَوَاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ لاَ أَقْضِي فِيهِ بِقَضَاءٍ غَيْرِ ذَلِكَ حَتَّى تَقُومَ السَّاعَةُ، فَإِنْ عَجَزْتُمَا عَنْهُ، فَادْفَعَا إِلَىَّ فَأَنَا أَكْفِيكُمَاهُ.
பாடம் : 13 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69 (1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள். (2) இயாஸ் பின் அல்புகைர்.70 (3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71 (4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ. (5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72 (6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73 (7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74 (8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75 (9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ. (10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ. (11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76 (12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77 (13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ. (14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ. (15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ. (16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ. (17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ. (18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78 (19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ. (20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ). (21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ. (22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79 (23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80 (24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ. (25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ. (26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ. (27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ. (28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ. - இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள். (29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ. (30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப். (31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ. (32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ. (33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81 (34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ. (35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82 (36) குதாமா பின் மழ்ஊன். (37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ. (38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ். (39) முஅவ்வித் பின் அஃப்ரா. (40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா). (41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ. (42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ. (43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ. (44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப். (45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83 (46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ. இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக! பாடம் : 14 “பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி (பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84 “பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85 மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2) இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4033. மாலிக் பின் அவ்ஸ் பின் ஹதஸான் அந்நஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்று அமர்ந்திருந்தபோது,) அவர்களிடம் அவர்களுடைய மெய்க்காவலர் “யர்ஃபஉ' என்பவர் வந்து, “உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தங்களுக்கு (அவர்களைச் சந்திப்பதில்) இசைவு உண்டா?” என்று கேட்டார்.

உமர் (ரலி) அவர்கள், “ஆம் (இசைவு உண்டு); அவர்களை உள்ளே வரச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். பிறகு “யர்ஃபஉ' சற்று நேரம் கழித்து (மீண்டும்) வந்து, “அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (உள்ளே வர) அனமதி கேட்கிறார்கள். தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். அதற்கும் உமர் (ரலி) அவர்கள், “ஆம் (இசைவு உண்டு)” என்று கூற, அவ்விருவரும் உள்ளே நுழைந்தபோது, அப்பாஸ் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்” என்று சொன்னார்கள். அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனுந் நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து (“ஃபய்உ' நிதியாக) ஒதுக்கிக் கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டுவந்தனர்.

அப்போது அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டனர். அப்போது (உஸ்மான் (ரலி) அவர்கள் மற்றும் அவர்களுடைய தோழர்களின்) குழு, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்துவிடுங்கள்” என்று கூறியது.

உமர் (ரலி) அவர்கள், “பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே” என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், “அவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்” என்று பதிலளித்தனர்.

உடனே, உமர் (ரலி) அவர்கள், அலீ  (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவ்விருவரும், “ஆம், (அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்)” என்று பதிலளித்தனர்.

உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இந்தச் செல்வத்திலிருந்து சிறிதளவைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக்  கொடுக்கவில்லை...” (என்று கூறிவிட்டு,) “அல்லாஹ், எந்தச் செல்வத்தை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகின்றவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான்” எனும் (59:6ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

தொடர்ந்து, “எனவே, இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை; அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் (பரவலாகப்) பங்கிட்டார்கள். இறுதியில், அதிலிருந்து இந்தச் செல்வம்  மட்டுமே மீதமாயிற்று. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை அவர்களுக்குக்  கொடுத்துவந்தார்கள்.

அப்படிக் கொடுத்தபிறகு மீதமுள் ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்' என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அ(ந்தச் சொத்)து விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்ட விதத்தில் தாமும் செயல்பட்டார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பிறகு அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “நீங்களும் அப்போது இருந்தீர்கள்; இந்நிலையில் (இப்போது வந்து) நீங்கள் கூறுவது போல அபூபக்ர் (ரலி) அவர்கள் செயல்பட்டார்கள் என்று கூறுகிறீர்களே!” என்று கேட்டார்கள். பிறகு, “அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள்; நல்ல விதமாக நடந்துகொண்டார்கள்; நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் அவர்களுக்கும் பிரதிநிதியாவேன்” என்று கூறி, அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு வருடங்களுக்கு என் கைவசம் எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் நடந்துகொண்ட முறைப்படியும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நடந்து கொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டுவந்தேன். நான் அந்த விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன்; நல்ல விதமாக நடந்துகொண்டேன்; நேரான முறையில் நடந்துகொண்டேன்; உண்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான்.

பிறகு, நீங்கள் இருவருமே என்னிடம் வந்து பேசினீர்கள்; உங்கள் இருவரின் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் (உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய வாரிசுப் பங்கைக் கேட்டபடி) வந்தீர்கள்.

நான் உங்கள் இருவரிடமும், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபிமார்களான நாங்கள் விட்டுச்செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே என்று சொன்னார்கள்' என்றேன். எனினும், “அதை உங்கள் இருவரிடமே கொடுத்துவிடுவது(தான் உசிதமானது)' என்று எனக்குத் தோன்றியபோது நான், “நீங்கள் இருவரும் விரும்பினால்அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதி மொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்ர் (ரலி) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் (ஆட்சிப்) பொறுப்பேற்றதிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள் எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்துவிடுகிறேன். அதன் அடிப்படையில் என்னிடம் பேசுவதாயிருந்தால் பேசுங்கள் என்று கூறினேன்.

அதற்கு நீங்கள் இருவரும், “எங்களிடம் இதே அடிப்படையில் அதைக் கொடுத்துவிடுங்கள்' என்று (என்னிடம்) சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்துவிட்டேன்” (என்று சொல்லிவிட்டு) “(தற்போது) இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகின்றீர்களா?

எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன்மீது சத்தியமாக! மறுமை நாள்வரை, நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தரமாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்துவிடுங்கள். அதை உங்களுக்குப் பதிலாக நானே பராமரித்துக்கொள்வேன்” என்று சொன்னார்கள்.94


அத்தியாயம் : 64
4034. قَالَ فَحَدَّثْتُ هَذَا الْحَدِيثَ، عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَقَالَ صَدَقَ مَالِكُ بْنُ أَوْسٍ، أَنَا سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم تَقُولُ أَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم عُثْمَانَ إِلَى أَبِي بَكْرٍ يَسْأَلْنَهُ ثُمُنَهُنَّ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم، فَكُنْتُ أَنَا أَرُدُّهُنَّ، فَقُلْتُ لَهُنَّ أَلاَ تَتَّقِينَ اللَّهَ، أَلَمْ تَعْلَمْنَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ ـ يُرِيدُ بِذَلِكَ نَفْسَهُ ـ إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فِي هَذَا الْمَالِ ". فَانْتَهَى أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى مَا أَخْبَرَتْهُنَّ. قَالَ فَكَانَتْ هَذِهِ الصَّدَقَةُ بِيَدِ عَلِيٍّ، مَنَعَهَا عَلِيٌّ عَبَّاسًا فَغَلَبَهُ عَلَيْهَا، ثُمَّ كَانَ بِيَدِ حَسَنِ بْنِ عَلِيٍّ، ثُمَّ بِيَدِ حُسَيْنِ بْنِ عَلِيٍّ، ثُمَّ بِيَدِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ وَحَسَنِ بْنِ حَسَنٍ، كِلاَهُمَا كَانَا يَتَدَاوَلاَنِهَا، ثُمَّ بِيَدِ زَيْدِ بْنِ حَسَنٍ، وَهْىَ صَدَقَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَقًّا.
பாடம் : 13 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69 (1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள். (2) இயாஸ் பின் அல்புகைர்.70 (3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71 (4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ. (5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72 (6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73 (7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74 (8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75 (9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ. (10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ. (11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76 (12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77 (13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ. (14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ. (15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ. (16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ. (17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ. (18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78 (19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ. (20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ). (21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ. (22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79 (23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80 (24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ. (25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ. (26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ. (27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ. (28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ. - இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள். (29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ. (30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப். (31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ. (32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ. (33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81 (34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ. (35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82 (36) குதாமா பின் மழ்ஊன். (37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ. (38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ். (39) முஅவ்வித் பின் அஃப்ரா. (40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா). (41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ. (42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ. (43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ. (44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப். (45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83 (46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ. இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக! பாடம் : 14 “பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி (பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84 “பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85 மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2) இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4034. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப் பாளர்களில் ஒருவரான) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் கூறிய போது உர்வா அவர்கள், “மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் உண்மையே சொன்னார்கள்” என்று கூறி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என அறிவித்தார்கள்:

(அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது) நபி (ஸல்) அவர் களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பி, அல்லாஹ் தன் தூதருக்கு ஒதுக்கித்தந்த (போர் புரியாமல் கிடைத்த ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வத்திலிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய எட்டில் ஒரு பகுதியைக் கேட்டனர். நான் அவர்களைத் தடுத்துக்கொண்டிருந்தேன்.

“நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்களா? நபி (ஸல்) அவர்கள், “(நபிமார்களான நாங்கள் விட்டுச்செல்லும் சொத்தில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே' என்று தம்மை(யும் தமது ஃபய்உ சொத்தையும்) கருத்திற்கொண்டு கூறக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? மேலும், “முஹம்மதின் குடும்பத்தார் இந்தச் செல்வத்திலிருந்து (சிறிதளவைத்)தான் உண்பார்கள்; (இச்சொத்து முழுவதும் அவர்களுக்கு மட்டுமே உரியதன்று)' எனவும் நபியவர்கள் கூறினார்கள் (என்பதும் நீங்கள் அறியாததா?)” என்று நான் எடுத்துரைத்தவற்றைக் கேட்டு நபி (ஸல்) அவர்களின் துணைவியர் (தங்களது கருத்தை மாற்றிக்கொண்டு பங்கு கேட்பதை) நிறுத்திக்கொண்டார்கள்.

அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த தர்மச் சொத்து, அப்போது அலீ (ரலி) அவர்களின் கையில் இருந்தது. அலீ (ரலி) அவர்கள் அந்தச் சொத்தை (பராமரிக்கும் அதிகாரத்தை) அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (தர) மறுத்தார்கள். அந்தச் சொத்தின் (பராமரிப்பு) விஷயத்தில் அப்பாஸ் (ரலி) அவர்களைவிட அலீ (ரலி) அவர்கள் கூடுதல் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். பிறகு அந்தப் பொறுப்பு அலீ (ரலி) அவர்களின் (மூத்த) மகன் ஹசன் (ரலி) அவர்களின் கைவசம் வந்தது.

அதற்குப் பிறகு அலீ அவர்களின் (இளைய) மகன் ஹுசைன் (ரலி) அவர் களின் கரத்திற்கு வந்தது. அதற்குப் பிறகு ஹுசைன் (ரலி) அவர்களின் மகன் அலீ (ரஹ்) என்பவரின் கரத்திலும், ஹசன் (ரலி) அவர்களின் மகன் ஹசன் (ரஹ்) என்பவரது கரத்திலும் (கூட்டாக) இருந்துவந்தது. அவர்கள் இருவரும் முறை வைத்துக்கொண்டு மாறி மாறி அதைப் பராமரித்துவந்தனர். பிறகு ஹசன் (ரஹ்) அவர்களின் மகன் ஸைத் (ரஹ்) அவர்களின் கரத்தில் இருந்துவந்தது. (இவர்கள் அனைவரும் அந்தச் சொத்தின் பராமரிப்பிற்குப் பொறுப்பாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அதை உடைமையாக ஆக்கிக்கொள்ளவில்லை.) உண்மையாக இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தர்மச் சொத்தாகும்.95


அத்தியாயம் : 64
4035. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ وَالْعَبَّاسَ أَتَيَا أَبَا بَكْرٍ يَلْتَمِسَانِ مِيرَاثَهُمَا، أَرْضَهُ مِنْ فَدَكٍ، وَسَهْمَهُ مِنْ خَيْبَرَ. ف
பாடம் : 13 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69 (1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள். (2) இயாஸ் பின் அல்புகைர்.70 (3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71 (4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ. (5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72 (6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73 (7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74 (8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75 (9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ. (10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ. (11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76 (12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77 (13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ. (14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ. (15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ. (16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ. (17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ. (18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78 (19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ. (20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ). (21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ. (22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79 (23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80 (24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ. (25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ. (26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ. (27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ. (28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ. - இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள். (29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ. (30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப். (31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ. (32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ. (33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81 (34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ. (35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82 (36) குதாமா பின் மழ்ஊன். (37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ. (38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ். (39) முஅவ்வித் பின் அஃப்ரா. (40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா). (41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ. (42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ. (43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ. (44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப். (45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83 (46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ. இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக! பாடம் : 14 “பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி (பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84 “பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85 மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2) இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4035. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபாத்திமா (ரலி) அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் “ஃபதக்'கிலிருந்த நபி (ஸல்) அவர்களின் நிலத்தையும் கைபரிலிருந்த நபி (ஸல்) அவர்களின் (குமுஸ்) பங்கையும் தங்களது வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றனர்.96


அத்தியாயம் : 64
4036. َقَالَ أَبُو بَكْرٍ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ فِي هَذَا الْمَالِ ". وَاللَّهِ لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَبُّ إِلَىَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي.
பாடம் : 13 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69 (1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள். (2) இயாஸ் பின் அல்புகைர்.70 (3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71 (4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ. (5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72 (6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73 (7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74 (8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75 (9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ. (10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ. (11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76 (12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77 (13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ. (14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ. (15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ. (16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ. (17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ. (18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78 (19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ. (20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ). (21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ. (22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79 (23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80 (24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ. (25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ. (26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ. (27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ. (28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ. - இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள். (29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ. (30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப். (31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ. (32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ. (33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81 (34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ. (35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82 (36) குதாமா பின் மழ்ஊன். (37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ. (38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ். (39) முஅவ்வித் பின் அஃப்ரா. (40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா). (41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ. (42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ. (43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ. (44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப். (45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83 (46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ. இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக! பாடம் : 14 “பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி (பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84 “பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85 மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2) இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4036. அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “(நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக ஆகமாட்டார்கள். நாங்கள் விட்டுச்செல்வது தர்மம் ஆகும். முஹம்மதின் குடும்பத்தார் இந்தச் செல்வத்திலிருந்து சிறிதளவைத்தான் உண்பார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொல்லிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி வாழ்வதைவிட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே என் அன்புக்குரியவர்கள்” என்று கூறினார்கள்.97

அத்தியாயம் : 64
4037. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ فَإِنَّهُ قَدْ آذَى اللَّهَ وَرَسُولَهُ "". فَقَامَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ قَالَ "" نَعَمْ "". قَالَ فَأْذَنْ لِي أَنْ أَقُولَ شَيْئًا. قَالَ "" قُلْ "". فَأَتَاهُ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَقَالَ إِنَّ هَذَا الرَّجُلَ قَدْ سَأَلَنَا صَدَقَةً، وَإِنَّهُ قَدْ عَنَّانَا، وَإِنِّي قَدْ أَتَيْتُكَ أَسْتَسْلِفُكَ. قَالَ وَأَيْضًا وَاللَّهِ لَتَمَلُّنَّهُ قَالَ إِنَّا قَدِ اتَّبَعْنَاهُ فَلاَ نُحِبُّ أَنْ نَدَعَهُ حَتَّى نَنْظُرَ إِلَى أَىِّ شَىْءٍ يَصِيرُ شَأْنُهُ، وَقَدْ أَرَدْنَا أَنْ تُسْلِفَنَا وَسْقًا، أَوْ وَسْقَيْنِ ـ وَحَدَّثَنَا عَمْرٌو غَيْرَ مَرَّةٍ، فَلَمْ يَذْكُرْ وَسْقًا أَوْ وَسْقَيْنِ أَوْ فَقُلْتُ لَهُ فِيهِ وَسْقًا أَوْ وَسْقَيْنِ فَقَالَ أُرَى فِيهِ وَسْقًا أَوْ وَسْقَيْنِ ـ فَقَالَ نَعَمِ ارْهَنُونِي. قَالُوا أَىَّ شَىْءٍ تُرِيدُ قَالَ فَارْهَنُونِي نِسَاءَكُمْ. قَالُوا كَيْفَ نَرْهَنُكَ نِسَاءَنَا وَأَنْتَ أَجْمَلُ الْعَرَبِ قَالَ فَارْهَنُونِي أَبْنَاءَكُمْ. قَالُوا كَيْفَ نَرْهَنُكَ أَبْنَاءَنَا فَيُسَبُّ أَحَدُهُمْ، فَيُقَالُ رُهِنَ بِوَسْقٍ أَوْ وَسْقَيْنِ. هَذَا عَارٌ عَلَيْنَا، وَلَكِنَّا نَرْهَنُكَ اللأْمَةَ ـ قَالَ سُفْيَانُ يَعْنِي السِّلاَحَ ـ فَوَاعَدَهُ أَنْ يَأْتِيَهُ، فَجَاءَهُ لَيْلاً وَمَعَهُ أَبُو نَائِلَةَ وَهْوَ أَخُو كَعْبٍ مِنَ الرَّضَاعَةِ، فَدَعَاهُمْ إِلَى الْحِصْنِ، فَنَزَلَ إِلَيْهِمْ فَقَالَتْ لَهُ امْرَأَتُهُ أَيْنَ تَخْرُجُ هَذِهِ السَّاعَةَ فَقَالَ إِنَّمَا هُوَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ، وَأَخِي أَبُو نَائِلَةَ ـ وَقَالَ غَيْرُ عَمْرٍو قَالَتْ أَسْمَعُ صَوْتًا كَأَنَّهُ يَقْطُرُ مِنْهُ الدَّمُ. قَالَ إِنَّمَا هُوَ أَخِي مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ وَرَضِيعِي أَبُو نَائِلَةَ ـ إِنَّ الْكَرِيمَ لَوْ دُعِيَ إِلَى طَعْنَةٍ بِلَيْلٍ لأَجَابَ قَالَ وَيُدْخِلُ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ مَعَهُ رَجُلَيْنِ ـ قِيلَ لِسُفْيَانَ سَمَّاهُمْ عَمْرٌو قَالَ سَمَّى بَعْضَهُمْ قَالَ عَمْرٌو جَاءَ مَعَهُ بِرَجُلَيْنِ وَقَالَ غَيْرُ عَمْرٍو أَبُو عَبْسِ بْنُ جَبْرٍ، وَالْحَارِثُ بْنُ أَوْسٍ وَعَبَّادُ بْنُ بِشْرٍ قَالَ عَمْرٌو وَجَاءَ مَعَهُ بِرَجُلَيْنِ ـ فَقَالَ إِذَا مَا جَاءَ فَإِنِّي قَائِلٌ بِشَعَرِهِ فَأَشَمُّهُ، فَإِذَا رَأَيْتُمُونِي اسْتَمْكَنْتُ مِنْ رَأْسِهِ فَدُونَكُمْ فَاضْرِبُوهُ. وَقَالَ مَرَّةً ثُمَّ أُشِمُّكُمْ. فَنَزَلَ إِلَيْهِمْ مُتَوَشِّحًا وَهْوَ يَنْفَحُ مِنْهُ رِيحُ الطِّيبِ، فَقَالَ مَا رَأَيْتُ كَالْيَوْمِ رِيحًا ـ أَىْ أَطْيَبَ ـ وَقَالَ غَيْرُ عَمْرٍو قَالَ عِنْدِي أَعْطَرُ نِسَاءِ الْعَرَبِ وَأَكْمَلُ الْعَرَبِ قَالَ عَمْرٌو فَقَالَ أَتَأْذَنُ لِي أَنْ أَشَمَّ رَأْسَكَ قَالَ نَعَمْ، فَشَمَّهُ، ثُمَّ أَشَمَّ أَصْحَابَهُ ثُمَّ قَالَ أَتَأْذَنُ لِي قَالَ نَعَمْ. فَلَمَّا اسْتَمْكَنَ مِنْهُ قَالَ دُونَكُمْ. فَقَتَلُوهُ ثُمَّ أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرُوهُ.
பாடம் : 15 கஅப் பின் அல்அஷ்ரஃப் (என்ற யூதன்) கொல்லப்படுதல்98
4037. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கஅப் பின் அல்அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாராயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்” என்று சொன்னார்கள்.

உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள்99 எழுந்து, “நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறை கூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(சரி) சொல்' என்றார்கள்.

உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, “இந்த மனிதர் (முஹம்மத்-ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்” என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, “உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்” என்றும் கூறினார்கள். கஅப் பின் அல்அஷ்ரஃப், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்” என்று கூறினான்.

(அதற்கு) முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள், “நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இன்னும் இருந்துகொண்டிருக்கிறோம்)” என்று (சலிப்பாகப் பேசுவதுபோல்) கூறிவிட்டு, “நீ எங்களுக்கு ஒரு வஸ்க் அல்லது இரண்டு வஸ்க் (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்” என்று சொன்னார்கள்.

அப்போது கஅப் பின் அல்அஷ்ரஃப், “சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், “நீ எதை விரும்புகிறாய் (கேள்)?” என்று கூறினர். கஅப் பின் அல்அஷ்ரஃப், “உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று சொன்னான். அவர்கள், “எங்கள் பெண்களை எப்படி அடைமானமாக உன்னிடம் தர முடியும்? நீயோ அரபிய ரிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)” என்று சொன்னார்கள்.

“(அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், “எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும்போது) ஏசப்பட்டால் அப்போது, “இவன் ஒரு வஸ்க் அல்லது இரண்டு வஸ்க்குகளுக்குப் பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்' என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே!எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்” என்று கூறினார்கள்.

(அவன் சம்மதிக்கவே) முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். (பிறகு) அவர்கள் தம்முடன் அபூநாயிலா (ரலி) அவர்கள் இருக்க, இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். -அபூநாயிலா (ரலி) அவர்கள், கஅப் பின் அல்அஷ்ரஃபிற்குப் பால்குடிச் சகோதரர் ஆவார்- அவர்களைத் தனது கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் பின் அல்அஷ்ரஃப் அழைத்தான்.

பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், “இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர் (வேறு யாருமல்ல.) முஹம்மத் பின் மஸ்லமாவும் எனது (பால்குடிச்) சகோதரர் அபூநாயிலாவும்தான்” என்று பதிலளித்தான்.

அம்ர் அல்லாத மற்ற அறிவிப்பாளர்கள், “(முஹம்மத் பின் மஸ்லமாவுடன் வந்தவர்கள்) அபூஅப்ஸ் பின் ஜப்ர் (ரலி), ஹாரிஸ் பின் அவ்ஸ் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர்தான்” என்று கூறினர்.

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், “தம்முடன் இருவரிருக்க முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் வந்தார்கள்” என்று அறிவித்தார்கள்.

-அறிவிப்பாளர் அம்ர் (ரஹ்) அவர்கள் ஒருமுறை, “(முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் தம் சகாக்களை நோக்கி) “பிறகு அவனது தலையை உங்களையும் நான் நுகரச் செய்வேன்' என்று கூறினார்கள்” என்று அறிவித்தார்கள்.

-அம்ர் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றவர்களின் அறிவிப்பில், “என்னிடம் அரபுப் பெண்களிலேயே நறுமணம் மிக்கவளும், அரபுகளிலேயே முழுமை யானவளும் இருக்கிறாள்” என்று கஅப் பின் அல்அஷ்ரஃப் கூறினான் எனக் காணப்படுகிறது.

அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), “கஅப் பின் அல்அஷ்ரஃப் வந்தால் நான் அவனது (தலை) முடியைப் பற்றியிழுத்து அதை நுகர்வேன். அவனது தலையை எனது பிடியில் கொண்டுவந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதைச் சைகையாக எடுத்துக்கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டிவிடுங்கள்” என்று (உபாயம்) கூறினார்கள்.

பிறகு கஅப் பின் அல்அஷ்ரஃப் (தன் ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “இன்றுபோல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை” என்று சொன்னார்கள்.

மேலும், முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?” என்று கேட்டார்கள். அவன், “சரி (நுகர்ந்து பார்)” என்று கூறினான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனது தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரச் சொன்னார்கள். “(மீண்டுமொரு முறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா?” என்று கேட்டார்கள். அவன், “சரி (அனுமதிக்கிறேன்)' என்று கூறினான்.

முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டுவந்தபோது, “பிடியுங்கள்' என்று கூறினார்கள். உடனே (அவர்களுடைய சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.100

அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் பல தடவை இந்த ஹதீஸை எமக்கு அறிவித்தார்கள். ஆயினும், அப்போது அவர்கள் “ஒரு வஸ்க், இரண்டு வஸ்குகள் (அளவை)' சம்பந்தமாகக் கூறவில்லை. அன்னாரிடம் நான், “இந்த அறிவிப்பில் ஒரு வஸ்க், இரு வஸ்குகள் சம்பந்தமாக (ஏதேனும்) இடம்பெற்றுள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அதில் ஒரு வஸ்க், இரு வஸ்குகள் பற்றி இடம் பெற்றுள்ளது என எண்ணுகிறேன்” என்று பதிலளித்தார்கள்.-

-(அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) கூறுகிறார்கள்:)

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத இன்னொருவரின் அறிவிப்பில், “குருதி சொட்டுவது போன்ற ஒரு சப்தத்தை நான் கேட்கிறேன்” என்று கஅபின் மனைவி (ஏதோ ஆபத்து நேரவிருப்பதை உணர்த்தும் விதத்தில்) கூற அவன், “அவர் என் சகோதரர் முஹம்மத் பின் மஸ்லமாவும், என் பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும்தான். ஒரு கண்ணியவான் இரவு நேரத்தில் (ஈட்டி) எறிய அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்” எனப் பதிலளித்ததாகவும் இடம்பெற்றுள்ளது.

-முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த இரு மனிதர்களுடன் (கஅப் பின் அல் அஷ்ரஃபின் வீட்டுக்கு) உள்ளே நுழைந்தார்கள்-

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், அந்த இரு மனிதர்களின் பெயர்களையும் குறிப்பிட்டாரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், “அவர்களில் சிலரின் பெயரை மட்டும் அம்ர் குறிப்பிட்டார். “இரண்டு மனிதர்கள் தம்முடனிருக்க முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) வந்தார்கள்' என்றே அம்ர் அறிவித்தார்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 64
4038. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَهْطًا إِلَى أَبِي رَافِعٍ فَدَخَلَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عَتِيكٍ بَيْتَهُ لَيْلاً وَهْوَ نَائِمٌ فَقَتَلَهُ.
பாடம் : 16 அபூராஃபிஉ அப்துல்லாஹ் பின் அபில்ஹுகைக் (என்ற யூதத் தலைவன்) கொல்லப்படுதல்101 இவனுக்கு (இன்னொரு பெயர்) சல்லாம் பின் அபில் ஹுகைக் என்றும், இவன் கைபரில் வசித்துவந்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஹிஜாஸ் பிரதேசத்தில் தமது கோட்டையொன்றில் வசித்துவந்தான் என்றும் சொல்லப்படுகிறது. “கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப் பட்ட பிறகே இவன் கொல்லப்பட்டான்” என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.102
4038. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒரு குழுவினரை (யூதனான) அபூராஃபிஉ என்பவனிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் (கோட்டைக் குள்ளிருந்த) அவனது வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைக் கொன்றுவிட்டார்கள்.103


அத்தியாயம் : 64
4039. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أَبِي رَافِعٍ الْيَهُودِيِّ رِجَالاً مِنَ الأَنْصَارِ، فَأَمَّرَ عَلَيْهِمْ عَبْدَ اللَّهِ بْنَ عَتِيكٍ، وَكَانَ أَبُو رَافِعٍ يُؤْذِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَيُعِينُ عَلَيْهِ، وَكَانَ فِي حِصْنٍ لَهُ بِأَرْضِ الْحِجَازِ، فَلَمَّا دَنَوْا مِنْهُ، وَقَدْ غَرَبَتِ الشَّمْسُ، وَرَاحَ النَّاسُ بِسَرْحِهِمْ فَقَالَ عَبْدُ اللَّهِ لأَصْحَابِهِ اجْلِسُوا مَكَانَكُمْ، فَإِنِّي مُنْطَلِقٌ، وَمُتَلَطِّفٌ لِلْبَوَّابِ، لَعَلِّي أَنْ أَدْخُلَ. فَأَقْبَلَ حَتَّى دَنَا مِنَ الْبَابِ ثُمَّ تَقَنَّعَ بِثَوْبِهِ كَأَنَّهُ يَقْضِي حَاجَةً، وَقَدْ دَخَلَ النَّاسُ، فَهَتَفَ بِهِ الْبَوَّابُ يَا عَبْدَ اللَّهِ إِنْ كُنْتَ تُرِيدُ أَنْ تَدْخُلَ فَادْخُلْ، فَإِنِّي أُرِيدُ أَنْ أُغْلِقَ الْبَابَ. فَدَخَلْتُ فَكَمَنْتُ، فَلَمَّا دَخَلَ النَّاسُ أَغْلَقَ الْبَابَ، ثُمَّ عَلَّقَ الأَغَالِيقَ عَلَى وَتَدٍ قَالَ فَقُمْتُ إِلَى الأَقَالِيدِ، فَأَخَذْتُهَا فَفَتَحْتُ الْبَابَ، وَكَانَ أَبُو رَافِعٍ يُسْمَرُ عِنْدَهُ، وَكَانَ فِي عَلاَلِيَّ لَهُ، فَلَمَّا ذَهَبَ عَنْهُ أَهْلُ سَمَرِهِ صَعِدْتُ إِلَيْهِ، فَجَعَلْتُ كُلَّمَا فَتَحْتُ بَابًا أَغْلَقْتُ عَلَىَّ مِنْ دَاخِلٍ، قُلْتُ إِنِ الْقَوْمُ نَذِرُوا بِي لَمْ يَخْلُصُوا إِلَىَّ حَتَّى أَقْتُلَهُ. فَانْتَهَيْتُ إِلَيْهِ، فَإِذَا هُوَ فِي بَيْتٍ مُظْلِمٍ وَسْطَ عِيَالِهِ، لاَ أَدْرِي أَيْنَ هُوَ مِنَ الْبَيْتِ فَقُلْتُ يَا أَبَا رَافِعٍ. قَالَ مَنْ هَذَا فَأَهْوَيْتُ نَحْوَ الصَّوْتِ، فَأَضْرِبُهُ ضَرْبَةً بِالسَّيْفِ، وَأَنَا دَهِشٌ فَمَا أَغْنَيْتُ شَيْئًا، وَصَاحَ فَخَرَجْتُ مِنَ الْبَيْتِ، فَأَمْكُثُ غَيْرَ بَعِيدٍ ثُمَّ دَخَلْتُ إِلَيْهِ فَقُلْتُ مَا هَذَا الصَّوْتُ يَا أَبَا رَافِعٍ. فَقَالَ لأُمِّكَ الْوَيْلُ، إِنَّ رَجُلاً فِي الْبَيْتِ ضَرَبَنِي قَبْلُ بِالسَّيْفِ، قَالَ فَأَضْرِبُهُ ضَرْبَةً أَثْخَنَتْهُ وَلَمْ أَقْتُلْهُ، ثُمَّ وَضَعْتُ ظُبَةَ السَّيْفِ فِي بَطْنِهِ حَتَّى أَخَذَ فِي ظَهْرِهِ، فَعَرَفْتُ أَنِّي قَتَلْتُهُ، فَجَعَلْتُ أَفْتَحُ الأَبْوَابَ بَابًا بَابًا حَتَّى انْتَهَيْتُ إِلَى دَرَجَةٍ لَهُ، فَوَضَعْتُ رِجْلِي وَأَنَا أُرَى أَنِّي قَدِ انْتَهَيْتُ إِلَى الأَرْضِ فَوَقَعْتُ فِي لَيْلَةٍ مُقْمِرَةٍ، فَانْكَسَرَتْ سَاقِي، فَعَصَبْتُهَا بِعِمَامَةٍ، ثُمَّ انْطَلَقْتُ حَتَّى جَلَسْتُ عَلَى الْبَابِ فَقُلْتُ لاَ أَخْرُجُ اللَّيْلَةَ حَتَّى أَعْلَمَ أَقَتَلْتُهُ فَلَمَّا صَاحَ الدِّيكُ قَامَ النَّاعِي عَلَى السُّورِ فَقَالَ أَنْعَى أَبَا رَافِعٍ تَاجِرَ أَهْلِ الْحِجَازِ. فَانْطَلَقْتُ إِلَى أَصْحَابِي فَقُلْتُ النَّجَاءَ، فَقَدْ قَتَلَ اللَّهُ أَبَا رَافِعٍ. فَانْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَحَدَّثْتُهُ فَقَالَ "" ابْسُطْ رِجْلَكَ "". فَبَسَطْتُ رِجْلِي، فَمَسَحَهَا، فَكَأَنَّهَا لَمْ أَشْتَكِهَا قَطُّ.
பாடம் : 16 அபூராஃபிஉ அப்துல்லாஹ் பின் அபில்ஹுகைக் (என்ற யூதத் தலைவன்) கொல்லப்படுதல்101 இவனுக்கு (இன்னொரு பெயர்) சல்லாம் பின் அபில் ஹுகைக் என்றும், இவன் கைபரில் வசித்துவந்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஹிஜாஸ் பிரதேசத்தில் தமது கோட்டையொன்றில் வசித்துவந்தான் என்றும் சொல்லப்படுகிறது. “கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப் பட்ட பிறகே இவன் கொல்லப்பட்டான்” என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.102
4039. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை அபூராஃபிஉவிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்தார்கள். அபூராஃபிஉ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புண்படுத்திவந்ததுடன், அவர்களுக்கெதிராக(ப் பகைவர்களுக்கு) உதவியும் செய்துவந்தான்.104

அவன் ஹிஜாஸ் பிரதேசத்திலிருந்த தனது கோட்டையில் இருந்தான். ஆகவே அன்சாரிகள் அந்தக் கோட்டையை நெருங்கினார்கள். அப்போது சூரியன் மறைந்துவிட்டிருந்தது. மக்கள் தங்கள் மேய்ச்சல் கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் தம் சகாக்களிடம், “நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் காவலனிடம் சென்று ஏதாவது தந்திரம் செய்து (கோட்டைக்கு) உள்ளே நுழைய முடியுமா என்று பார்த்துவருகிறேன்” என்று கூறினார். உடனே அவர் சென்று கோட்டை வாசலை நெருங்கினார். பிறகு, தமது ஆடையால் தம்மை மூடிக்கொண்டு இயற்கைக் கடனை நிறைவேற்றுவது போல் (கோட்டைக்கு வெளியே ஓரிடத்தில்) அமர்ந்துகொண்டார். (கோட்டைவாசி களான) மக்கள் (அனைவரும்) உள்ளே நுழைந்துவிட்டனர்.

அப்போது காவலன், “அல்லாஹ்வின் அடியானே! (கோட்டைக்கு) உள்ளே நுழைய விரும்பினால் நுழைந்துகொள். நான் வாசலை மூடப்போகிறேன்” என்றுகூறினான். உடனே நான் உள்ளே நுழைந்து (ஓரிடத்தில்) பதுங்கிக்கொண்டேன். மக்கள் (அனைவரும்) நுழைந்ததும் அவன் வாசலை மூடிவிட்டான். பிறகு சாவிகளை ஒரு கொழுவியில் (கொக்கி) தொங்கவிட்டான். நான் சாவிகளை நோக்கிச் சென்று அவற்றை எடுத்துக்கொண்டேன். பிறகு வாசலைத் திறந்தேன். அபூராஃபிஉவிடம் இராக்கதை சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது அவன் தனது மாடியறையில் இருந்தான். அவனுடைய இராக்கதை நண்பர்கள் அவனைப் பிரிந்து (விடைபெற்றுச்) சென்றபோது அவனை நோக்கி நான் (ஏணியில்) ஏறினேன். (கோட்டையின்) ஒவ்வொரு வாசலையும் திறக்கும்போதும் உள்ளிருந்து நான் தாழிட்டுக்கொண்டே சென்றேன். மக்கள் என்னை இனம் கண்டுகொண்டாலும் அபூராஃபிஉவை நான் கொன்றுவிடும்வரையில் அவர்கள் என்னை வந்தடையப் போவதில்லை” என்று நான் (என் மனத்திற்குள்) கூறிக்கொண்டேன்.

பிறகு அவனிடம் போய்ச்சேர்ந்தேன். அவன் இருட்டான ஓர் அறையில் தன் குடும்பத்தாருக்கிடையே இருந்தான். அந்த வீட்டில் அவன் எங்கே இருக்கிறான் என்பது எனக்குத் தெரியவில்லை. அப்போது நான், “அபூராஃபிஉவே!' என்று அழைத்தேன். அவன், “யார் அது?' என்று கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குறிவைத்து வாளால் பதற்றத்துடன் ஒரு வெட்டு வெட்டினேன். (இருப்பினும், என் நோக்கம்) எதையும் நான் நிறைவேற்றி வி(ட்)ட(தாகக் கருத)வில்லை. அப்போது அவன் கூச்சலிட்டான். உடனே நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன்.

சிறிது நேரம் தாமதித்து மீண்டும் அவனிடம் வந்து, “அபூராஃபிஉவே! இது என்ன சத்தம்” என்று (அவனுக்கு உதவ வந்தவன்போல்) கேட்டேன். அதற்கு அவன், “உன் தாய்க்குக் கேடு நேரட்டும்! எவனோ ஒருவன் வீட்டில் (நுழைந்து) சற்றுமுன் என்னை வாளால் வெட்டினான்” என்று கூறினான். உடனே நான் ஆழப்பதியும்படி இன்னொரு வெட்டு வெட்டினேன். (அப்போதும்) அவனை நான் கொல்ல (முடிய)வில்லை. பிறகு வாள் முனையை அவன் வயிற்றில் வைத்து அழுத்தினேன். அது முதுகு வழியே வெளியேறியது. அப்போது நான் அவனைக் கொன்று விட்டேன் என்று அறிந்துகொண்டேன்.

பிறகு ஒவ்வொரு கதவாக எல்லாக் கதவுகளையும் திறந்துகொண்டே சென்று அவனது ஏணிப்படியை அடைந்தேன். (ஏணியில் இறங்கலானேன்.) தரைக்கு வந்து விட்டேன் என்று நினைத்துக்கொண்டு எனது காலை வைத்தேன். (ஆனால்,) நிலவு காயும் (அந்த) இரவில் நான் விழுந்துவிட்டேன். அப்போது எனது கால் உடைந்து விட்டது. உடனே நான் தலைப்பாகை(த் துணி)யால் அதற்குக் கட்டுப்போட்டேன். பிறகு நடந்து வந்து (கோட்டை) வாசலில் அமர்ந்துகொண்டேன். “நான் அவனைக்கொன்றுவிட்டேன் என்று (உறுதியாக) அறியும்வரையில் நான் இந்த இரவில் (இங்கிருந்து) நகரமாட்டேன்” என்று (எனக்குநானே) சொல்லிக்கொண்டேன்.

பிறகு, அதிகாலையில் சேவல் கூவியபோது மரணச் செய்தி அறிவிப்ப வன் கோட்டைச் சுவர்மீது நின்று, “ஹிஜாஸ்வாசிகளின் (பிரபல) வியாபாரி அபூராஃபிஉ இறந்துவிட்டார்” என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் என் சகாக்களிடம் வந்து, “விரைவாகச் செல்லுங்கள். அபூராஃபிஉவை அல்லாஹ் கொன்றுவிட்டான்” என்று கூறினேன்.

பிறகு நபி (ஸல்) அவர்களை அடைந்து நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “உனது காலை நீட்டு” என்று கூறினார்கள். நான் என் காலை நீட்டினேன். அதில் (தம் கரத்தால்) தடவிவிட்டார்கள். (எனது கால் குணமடைந்து) ஒருபோதும் நோய் காணாததுபோல் அது மாறிவிட்டது.


அத்தியாயம் : 64
4040. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحٌ ـ هُوَ ابْنُ مَسْلَمَةَ ـ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أَبِي رَافِعٍ عَبْدَ اللَّهِ بْنَ عَتِيكٍ وَعَبْدَ اللَّهِ بْنَ عُتْبَةَ فِي نَاسٍ مَعَهُمْ، فَانْطَلَقُوا حَتَّى دَنَوْا مِنَ الْحِصْنِ، فَقَالَ لَهُمْ عَبْدُ اللَّهِ بْنُ عَتِيكٍ امْكُثُوا أَنْتُمْ حَتَّى أَنْطَلِقَ أَنَا فَأَنْظُرَ. قَالَ فَتَلَطَّفْتُ أَنْ أَدْخُلَ الْحِصْنَ، فَفَقَدُوا حِمَارًا لَهُمْ ـ قَالَ ـ فَخَرَجُوا بِقَبَسٍ يَطْلُبُونَهُ ـ قَالَ ـ فَخَشِيتُ أَنْ أُعْرَفَ ـ قَالَ ـ فَغَطَّيْتُ رَأْسِي كَأَنِّي أَقْضِي حَاجَةً، ثُمَّ نَادَى صَاحِبُ الْبَابِ مَنْ أَرَادَ أَنْ يَدْخُلَ فَلْيَدْخُلْ قَبْلَ أَنْ أُغْلِقَهُ. فَدَخَلْتُ ثُمَّ اخْتَبَأْتُ فِي مَرْبِطِ حِمَارٍ عِنْدَ باب الْحِصْنِ، فَتَعَشَّوْا عِنْدَ أَبِي رَافِعٍ وَتَحَدَّثُوا حَتَّى ذَهَبَتْ سَاعَةٌ مِنَ اللَّيْلِ، ثُمَّ رَجَعُوا إِلَى بُيُوتِهِمْ، فَلَمَّا هَدَأَتِ الأَصْوَاتُ وَلاَ أَسْمَعُ حَرَكَةً خَرَجْتُ ـ قَالَ ـ وَرَأَيْتُ صَاحِبَ الْبَابِ حَيْثُ وَضَعَ مِفْتَاحَ الْحِصْنِ، فِي كَوَّةٍ فَأَخَذْتُهُ فَفَتَحْتُ بِهِ باب الْحِصْنِ. قَالَ قُلْتُ إِنْ نَذِرَ بِي الْقَوْمُ انْطَلَقْتُ عَلَى مَهَلٍ، ثُمَّ عَمَدْتُ إِلَى أَبْوَابِ بُيُوتِهِمْ، فَغَلَّقْتُهَا عَلَيْهِمْ مِنْ ظَاهِرٍ، ثُمَّ صَعِدْتُ إِلَى أَبِي رَافِعٍ فِي سُلَّمٍ، فَإِذَا الْبَيْتُ مُظْلِمٌ قَدْ طَفِئَ سِرَاجُهُ، فَلَمْ أَدْرِ أَيْنَ الرَّجُلُ، فَقُلْتُ يَا أَبَا رَافِعٍ. قَالَ مَنْ هَذَا قَالَ فَعَمَدْتُ نَحْوَ الصَّوْتِ فَأَضْرِبُهُ، وَصَاحَ فَلَمْ تُغْنِ شَيْئًا ـ قَالَ ـ ثُمَّ جِئْتُ كَأَنِّي أُغِيثُهُ فَقُلْتُ مَا لَكَ يَا أَبَا رَافِعٍ وَغَيَّرْتُ صَوْتِي. فَقَالَ أَلاَ أُعْجِبُكَ لأُمِّكَ الْوَيْلُ، دَخَلَ عَلَىَّ رَجُلٌ فَضَرَبَنِي بِالسَّيْفِ. قَالَ فَعَمَدْتُ لَهُ أَيْضًا فَأَضْرِبُهُ أُخْرَى فَلَمْ تُغْنِ شَيْئًا، فَصَاحَ وَقَامَ أَهْلُهُ، قَالَ ثُمَّ جِئْتُ وَغَيَّرْتُ صَوْتِي كَهَيْئَةِ الْمُغِيثِ، فَإِذَا هُوَ مُسْتَلْقٍ عَلَى ظَهْرِهِ، فَأَضَعُ السَّيْفَ فِي بَطْنِهِ ثُمَّ أَنْكَفِئُ عَلَيْهِ حَتَّى سَمِعْتُ صَوْتَ الْعَظْمِ، ثُمَّ خَرَجْتُ دَهِشًا حَتَّى أَتَيْتُ السُّلَّمَ أُرِيدُ أَنْ أَنْزِلَ، فَأَسْقُطُ مِنْهُ فَانْخَلَعَتْ رِجْلِي فَعَصَبْتُهَا، ثُمَّ أَتَيْتُ أَصْحَابِي أَحْجُلُ فَقُلْتُ انْطَلِقُوا فَبَشِّرُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنِّي لاَ أَبْرَحُ حَتَّى أَسْمَعَ النَّاعِيَةَ، فَلَمَّا كَانَ فِي وَجْهِ الصُّبْحِ صَعِدَ النَّاعِيَةُ فَقَالَ أَنْعَى أَبَا رَافِعٍ. قَالَ فَقُمْتُ أَمْشِي مَا بِي قَلَبَةٌ، فَأَدْرَكْتُ أَصْحَابِي قَبْلَ أَنْ يَأْتُوا النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَشَّرْتُهُ.
பாடம் : 16 அபூராஃபிஉ அப்துல்லாஹ் பின் அபில்ஹுகைக் (என்ற யூதத் தலைவன்) கொல்லப்படுதல்101 இவனுக்கு (இன்னொரு பெயர்) சல்லாம் பின் அபில் ஹுகைக் என்றும், இவன் கைபரில் வசித்துவந்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஹிஜாஸ் பிரதேசத்தில் தமது கோட்டையொன்றில் வசித்துவந்தான் என்றும் சொல்லப்படுகிறது. “கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப் பட்ட பிறகே இவன் கொல்லப்பட்டான்” என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.102
4040. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூராஃபிஉவிடம் அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் பின் உத்பா (ரலி) அவர்களையும் அவர்களுடன் இன்னும் சிலரையும் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் சென்று கோட்டையை நெருங்கியபோது அவர்களை நோக்கி (தலைவர்) அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள், “நான் சென்று பார்த்து வரும்வரையில் நீங்கள் (இங்கேயே) இருங்கள்” என்று கூறினார்கள். தொடர்ந்து பின்வருமாறு கூறினார்கள்:

அப்போது (கோட்டைவாசிகளுக்குத் தெரியாமல்) கோட்டைக்குள் நுழைவதற்காக நான் உபாயம் செய்தேன். அப்போது யூதர்களுடைய கழுதையொன்று காணாமற் போய்விட்டது. அதைத் தேடிய வண்ணம் தீப்பந்தத்துடன் அவர்கள் (கோட்டையிலிருந்து) வெளியேறினர். நான் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுவிடுவேனோ என்று அஞ்சினேன். நான் இயற்கைக் கடனை நிறைவேற்றுவது போல (எனது ஆடையால்) என் தலையையும் காலையும் மூடிக்கொண்டேன்.

பிறகு காவலன், “யார் (கோட்டைக்குள்) நுழைய விரும்புகிறார்களோ அவர்கள் நான் கதவை மூடுவதற்குமுன் நுழைந்து கொள்ளட்டும்” என்று கூறினான். உடனே நான் நுழைந்து கோட்டைவாசலுக்கு அருகிலிருந்த கழுதைத் தொழுவம் ஒன்றில் பதுங்கிக்கொண்டேன். அப்போது (யூத) மக்கள் அபூராஃபிஉவிடம் இரவுச் சாப்பாட்டை உண்டனர். பிறகு இரவின் ஒரு பகுதி முடியும் வரையில் (கதை) பேசிக்கொண்டிருந்தனர். பிறகு மக்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பினர். பின்னர் ஆரவாரங்கள் அடங்கி, எந்த அரவமும் கேட்காமலிருந்தபோது நான் (பதுங்கியிருந்த இடத்திலிருந்து) வெளியேறினேன்.

(கோட்டையின்) காவலன் மாடத்தில் கோட்டையின் சாவியை வைத்ததை நான் (பதுங்கிக்கொண்டிருந்தபோது) பார்த்திருந்தேன். அதை நான் எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்தேன். நான் (என் மனத்திற்குள்) “மக்கள் என்னை இனம் கண்டுகொண்டால் நிதானமாக(த் தப்பி)ச் சென்றுவிட வேண்டும்' என்று சொல்லிக் கொண்டேன். பிறகு, அந்த மக்கள் தங்கியிருந்த அறைகளின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டினேன்.

பிறகு அபூராஃபிஉ (தங்கியிருந்த மாடியறை) நோக்கி ஏணி வழியாக ஏறினேன். அப்போது அவனது அறை இருள் சூழ்ந்திருந்தது. அதன் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அந்த மனிதன் எங்கே (இருக்கிறான்) என்று என்னால் அறிய முடியவில்லை. உடனே நான், “அபூராஃபிஉவே!” என்று அழைத்தேன். அவன், “யார் அது?' என்று கேட்டான். உடனே நான் சப்தம் வந்த திசையைக் குறிவைத்து அவனை வெட்டினேன். அவன் கூச்சலிட்டான். அது (நான் நினைத்த) பலனைத் தரவில்லை.

பிறகு அவனுக்கு நான் உதவி செய்வது போல, “அபூராஃபிஉவே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று என் குரலை மாற்றிக்கொண்டு கேட்டேன். உடனே அவன், “உனக்கு நான் ஆச்சரியமாகத் தெரிகிறேனா? உன் தாய்க்குக் கேடு உண் டாகட்டும். என்னிடம் ஒருவன் வந்து வாளால் என்னை வெட்டினான்” என்று கூறினான்.

மீண்டும் (குரல் வந்த திசையைக்) குறிவைத்து அவனை நான் வெட்டினேன்.(நான் நினைத்தபடி) அப்போதும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மீண்டும் அவன் கூச்சலிட்டான். அவனுடைய வீட்டார் எழுந்துவிட்டனர். பிறகு அவனுக்கு உதவி செய்பவனைப் போன்று (பாசாங்கு செய்தபடி) குரலை மாற்றிக்கொண்டு (அவனுக்கு அருகில்) வந்தேன். அப்போது அவன் மல்லாந்து படுத்திருந்தான். உடனே (எனது) வாளை அவனது வயிற்றில் வைத்துச் செலுத்தினேன். அப்போது (அவனது) எலும்பின் (மீது என் வாள் குத்துகின்ற) சப்தத்தை நான் கேட்டேன். பிறகு பதறிக்கொண்டே (அவனது அறையிலிருந்து) வெளியேறி ஏணிப்படிக்கு வந்தேன். இறங்க விரும்பினேன்.

(ஆனால்,) அதிலிருந்து நான் விழுந்துவிட்டேன். எனது கால் முறிந்துவிட்டது. எனவே, நான் அதை (எனது தலைப்பாகைத் துணியால்) கட்டினேன். பிறகு (கோட்டைக்கு வெளியிலிருந்த) என் சகாக்களிடம் நொண்டிக்கொண்டே வந்து அவர்களை நோக்கி, “நீங்கள் (விரைவாகச்) சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (காரியம் முடிந்துவிட்ட) நற்செய்தியைச் சொல்லுங்கள். (மரணச் செய்தி அறிவிப்பவனிடமிருந்து அபூராஃபிஉவின் மரணச்) செய்தியை நான் கேட்கும்வரையில் நான் (இங்கிருந்து) நகரமாட்டேன்” என்று கூறினேன்.

பிறகு அதிகாலை நேரத்தில் மரணச் செய்தி அறிவிப்பவன் (கோட்டைச் சுவர் மீது) ஏறி, “அபூராஃபிஉ இறந்துவிட்டார்” என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் எழுந்து நடக்கலானேன். (அளவு கடந்த மகிழ்ச்சியால்) எனக்கு வலிகூடத் தெரியவில்லை. என் சகாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சேர்வதற்கு முன் நான் சகாக்களைச் சென்றடைந்துவிட்டேன். ஆதலால், நானே நபி (ஸல்) அவர்களிடம் (அந்த) நற்செய்தியைச் சொன்னேன்.105

அத்தியாயம் : 64
4041. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ "" هَذَا جِبْرِيلُ آخِذٌ بِرَأْسِ فَرَسِهِ عَلَيْهِ أَدَاةُ الْحَرْبِ "".
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4041. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “இதோ, (வானவர்) ஜிப்ரீல் போர்த் தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப்பிடித்துக்கொண்டிருக்கிறார்” என்று கூறி னார்கள்.107


அத்தியாயம் : 64
4042. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى قَتْلَى أُحُدٍ بَعْدَ ثَمَانِي سِنِينَ، كَالْمُوَدِّعِ لِلأَحْيَاءِ وَالأَمْوَاتِ، ثُمَّ طَلَعَ الْمِنْبَرَ فَقَالَ "" إِنِّي بَيْنَ أَيْدِيكُمْ فَرَطٌ، وَأَنَا عَلَيْكُمْ شَهِيدٌ، وَإِنَّ مَوْعِدَكُمُ الْحَوْضُ، وَإِنِّي لأَنْظُرُ إِلَيْهِ مِنْ مَقَامِي هَذَا، وَإِنِّي لَسْتُ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا، وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمُ الدُّنْيَا أَنْ تَنَافَسُوهَا "". قَالَ فَكَانَتْ آخِرَ نَظْرَةٍ نَظَرْتُهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4042. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுத் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப்பின் உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். (அது) உயிரோடுள்ளவர்களிடமும் இறந்தவர் களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது. பிறகு அவர்கள் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது ஏறி, “நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். (என்னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (அல்கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப்படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன்.

நிச்சயமாக! (எனது மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணைவைப்பாளர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை; ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டு) மோதிக்கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.108

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்த இறுதிப் பார்வையாக அது அமைந்தது.


அத்தியாயம் : 64
4043. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ لَقِينَا الْمُشْرِكِينَ يَوْمَئِذٍ، وَأَجْلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَيْشًا مِنَ الرُّمَاةِ، وَأَمَّرَ عَلَيْهِمْ عَبْدَ اللَّهِ وَقَالَ " لاَ تَبْرَحُوا، إِنْ رَأَيْتُمُونَا ظَهَرْنَا عَلَيْهِمْ فَلاَ تَبْرَحُوا وَإِنْ رَأَيْتُمُوهُمْ ظَهَرُوا عَلَيْنَا فَلاَ تُعِينُونَا ". فَلَمَّا لَقِينَا هَرَبُوا حَتَّى رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ فِي الْجَبَلِ، رَفَعْنَ عَنْ سُوقِهِنَّ قَدْ بَدَتْ خَلاَخِلُهُنَّ، فَأَخَذُوا يَقُولُونَ الْغَنِيمَةَ الْغَنِيمَةَ. فَقَالَ عَبْدُ اللَّهِ عَهِدَ إِلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ لاَ تَبْرَحُوا. فَأَبَوْا، فَلَمَّا أَبَوْا صُرِفَ وُجُوهُهُمْ، فَأُصِيبَ سَبْعُونَ قَتِيلاً، وَأَشْرَفَ أَبُو سُفْيَانَ فَقَالَ أَفِي الْقَوْمِ مُحَمَّدٌ فَقَالَ " لاَ تُجِيبُوهُ ". فَقَالَ أَفِي الْقَوْمِ ابْنُ أَبِي قُحَافَةَ قَالَ " لاَ تُجِيبُوهُ ". فَقَالَ أَفِي الْقَوْمِ ابْنُ الْخَطَّابِ فَقَالَ إِنَّ هَؤُلاَءِ قُتِلُوا، فَلَوْ كَانُوا أَحْيَاءً لأَجَابُوا، فَلَمْ يَمْلِكْ عُمَرُ نَفْسَهُ فَقَالَ كَذَبْتَ يَا عَدُوَّ اللَّهِ، أَبْقَى اللَّهُ عَلَيْكَ مَا يُخْزِيكَ. قَالَ أَبُو سُفْيَانَ أُعْلُ هُبَلْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَجِيبُوهُ ". قَالُوا مَا نَقُولُ قَالَ " قُولُوا اللَّهُ أَعْلَى وَأَجَلُّ ". قَالَ أَبُو سُفْيَانَ لَنَا الْعُزَّى وَلاَ عُزَّى لَكُمْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَجِيبُوهُ ". قَالُوا مَا نَقُولُ قَالَ " قُولُوا اللَّهُ مَوْلاَنَا وَلاَ مَوْلَى لَكُمْ ". قَالَ أَبُو سُفْيَانَ يَوْمٌ بِيَوْمِ بَدْرٍ، وَالْحَرْبُ سِجَالٌ، وَتَجِدُونَ مُثْلَةً لَمْ آمُرْ بِهَا وَلَمْ تَسُؤْنِي
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4043. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இணைவைப்போரை அன்றைய (உஹுத் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். நபி (ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹுத் மலைக் கணவாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்து, “(எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர வேண்டாம்; நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய (எண்ணி கீழே வர) வேண்டாம்” என்று கூறினார்கள்.

நாங்கள் அவர்களை (களத்தில்) சந்தித்தபோது அவர்கள் (தோல்வியுற்று) வெருண்டோடிவிட்டனர். பெண்களெல் லாம், (தம் கால்களில் அணிந்திருந்த) கால்தண்டைகள் வெளியில் தெரிய மலையில் ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது (அம்பெய்யும் குழுவினரான) அவர்கள், “(நமக்கே வெற்றி!) போர்ச் செல்வம்! போர்ச் செல்வம்! (சேகரிப்போம், வாருங்கள்)” என்று கூறலாயினர்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களை நோக்கி), “என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “இந்த இடத்தைவிட்டு (எந்தச் சூழ்நிலையிலும்) நகராதீர்கள்' என அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள். (எனவே, போர்ச் செல்வங்களை எடுப்பதற்காக இங்கிருந்து நகர வேண்டாம்) என்று சொன்னார்கள். ஆனால், சகாக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே (எங்கு செல்கிறோம் என்று தெரியாதவாறு) திசைமாறிப் போயினர். (இறுதியில் முஸ்லிம்களில்) எழுபது பேர் கொல்லப்பட்டனர்.109

(அப்போது எதிரணித் தலைவர்) அபூசுஃப்யான் முன்வந்து, “(உங்கள்) கூட்டத்தில் முஹம்மத் இருக்கின்றாரா?” என்று (பலமுறை) கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளிக்க வேண்டாம்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். மீண்டும், “(உங்கள்) கூட்டத்தில் அபூகுஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு நீங்கள் பதில் தர வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். பிறகு, “கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?” என்று கேட்டுவிட்டு (பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி), “இவர்களெல்லாரும் கொல்லப்பட்டுவிட்டனர்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அறை கூவலுக்குப்) பதிலளித்திருப்பார்கள்” என்று சொன்னார்.

(இதைக் கேட்டு) உமர் (ரலி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், “தவறாகச் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! உனக்கு கவலை தரும் செய்தியைத்தான் உனக்காக அல்லாஹ் வைத்துள்ளான்” என்று பதிலடி கொடுத்தார்கள். அதற்கு அபூசுஃப்யான், “(கடவுள்) ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது.” என்று கூறினார்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். “(அல்லாஹ்வின் தூதரே) நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று மக்கள் கேட்டனர். “அல்லாஹ்வே மிகவும் உயர்ந்தவன்; மிகவும் மகத்துவமிக்கவன்” என்று கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அவ்வாறே பதில் தரப்பட்டது.) அபூசுஃப்யான், “எங்களுக்குத்தான் “உஸ்ஸா' (எனும் தெய்வம்) இருக்கின்றது; உங்களிடம் “உஸ்ஸா' இல்லையே” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று வினவ நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எங்களின் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியொரு) உதவியாளன் இல்லையே!” என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள். (அவ்வாறே முஸ்óம்கள் பதிலளித்தனர்.)

“இந்த (உஹுதுடைய) நாள், பத்ர் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். யுத்தம் என்பதே (கிணற்று) வாளிகள்தான். (மாறி மாறித்தான் இறைக்க முடியும். உங்கள் தோழர்களில்) அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளை யிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தை அளிக்கவும் செய்யாது” என்று அபூசுஃப்யான் கூறினார்.110


அத்தியாயம் : 64
4044. أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ، قَالَ اصْطَبَحَ الْخَمْرَ يَوْمَ أُحُدٍ نَاسٌ ثُمَّ قُتِلُوا شُهَدَاءَ
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4044. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மது விலக்கு அமலுக்கு வரும்முன் நடந்த) உஹுத் போர் அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு (அந்தப் போரில்) உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்.111


அத்தியாயம் : 64
4045. حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، إِبْرَاهِيمَ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، أُتِيَ بِطَعَامٍ، وَكَانَ صَائِمًا فَقَالَ قُتِلَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَهْوَ خَيْرٌ مِنِّي، كُفِّنَ فِي بُرْدَةٍ، إِنْ غُطِّيَ رَأْسُهُ بَدَتْ رِجْلاَهُ، وَإِنْ غُطِّيَ رِجْلاَهُ بَدَا رَأْسُهُ ـ وَأُرَاهُ قَالَ ـ وَقُتِلَ حَمْزَةُ وَهْوَ خَيْرٌ مِنِّي، ثُمَّ بُسِطَ لَنَا مِنَ الدُّنْيَا مَا بُسِطَ، أَوْ قَالَ أُعْطِينَا مِنَ الدُّنْيَا مَا أُعْطِينَا، وَقَدْ خَشِينَا أَنْ تَكُونَ حَسَنَاتُنَا عُجِّلَتْ لَنَا. ثُمَّ جَعَلَ يَبْكِي حَتَّى تَرَكَ الطَّعَامَ.
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4045. இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் (அவர்கள் நோன்பை நிறைவு செய்யும் நேரத்தில்) உணவு கொண்டுவரப்பட்டது. (அன்று பகல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அப்போது அவர்கள், “முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் (உஹுத் போரில்) கொல்லப்பட்டார்கள்- அவர் என்னைவிடச் சிறந்தவர்-அவர் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டார். (அந்தச் சால்வையால்) அவரது தலை மூடப்பட்டால், அவருடைய இரு கால்கள் வெளியே தெரிந்தன. அவருடைய இரு கால்கள் (அதனால்) மூடப்பட்டால், தலை வெளியில் தெரிந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மேலும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், (பின்வருமாறு) கூறியதாக நான் எண்ணுகிறேன்:

ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் (உஹுத் போரில்) கொல்லப்பட்டார்கள். அவர் என்னைவிடச் சிறந்தவர். (அவரும் அதுபோலவே பற்றாக்குறை மிக்க சிறிய சால்வையாலேயே கஃபனிடப்பட்டார்) பிறகு (அந்த ஏழ்மை நிலை நம்மைவிட்டு நீங்கி, இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்கு இந்த உலகின் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டன; அல்லது இந்த உலக(ச் செல்வ)த்திலிருந்து (இதோ, நீங்கள் காண்கின்றீர்களே) இந்த அளவுக்கு நமக்குத் தரப்பட்டது.

நாங்கள் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதோ என்று நாம் அஞ்சுகிறோம்” என்று கூறினார்கள். பிறகு (தமக்காகக் கொண்டுவரப்பட்ட) உணவை (உண்ணாமல் அப்படியே) விட்டுவிட்டு அழலானார்கள்.112


அத்தியாயம் : 64
4046. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فَأَيْنَ أَنَا قَالَ "" فِي الْجَنَّةِ "" فَأَلْقَى تَمَرَاتٍ فِي يَدِهِ، ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ.
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4046. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போரின்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில்' என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தமது கையிலிருந்த பேரீச்சங்கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும்வரையில் போரிட்டார்.113


அத்தியாயம் : 64
4047. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ خَبَّابٍ ـ رضى الله عنه ـ قَالَ هَاجَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَبْتَغِي وَجْهَ اللَّهِ، فَوَجَبَ أَجْرُنَا عَلَى اللَّهِ، وَمِنَّا مَنْ مَضَى أَوْ ذَهَبَ لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ شَيْئًا، كَانَ مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ قُتِلَ يَوْمَ أُحُدٍ، لَمْ يَتْرُكْ إِلاَّ نَمِرَةً، كُنَّا إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ خَرَجَتْ رِجْلاَهُ، وَإِذَا غُطِّيَ بِهَا رِجْلاَهُ خَرَجَ رَأْسُهُ، فَقَالَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم "" غَطُّوا بِهَا رَأْسَهُ، وَاجْعَلُوا عَلَى رِجْلِهِ الإِذْخِرَ ـ أَوْ قَالَ أَلْقُوا عَلَى رِجْلِهِ مِنَ الإِذْخِرِ "". وَمِنَّا مَنْ قَدْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهْوَ يَهْدُبُهَا.
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4047. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தம் பிரதிபலனை (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமலேயே சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் தான், முஸ்அப் பின் உமைர் (ரலி). அவர் உஹுத் போர் நாளன்று கொல்லப்பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச்சென்றார். அதைக் கொண்டு அவரது தலையை நாங்கள் மறைத்தால் அவருடைய இரு கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது.

அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், “அவரது தலையை அத்துணி யால் மறைத்துவிட்டு, அவரது கால்மீது “இத்கிர்' புல்லையிடுங்கள் -அல்லது அவரது கால் மீது சிறிது “இத்கிர்' புல்லைப் போடுங்கள்” என்று கூறினார்கள்.

(உஹுத் போரில் கலந்துகொண்ட) எங்களில் வேறுசிலர் இருக்கிறார்கள். அவர்களின் (தியாகத்திற்கான) பிரதிபலன் (இந்த உலகிலும்) கனிந்துவிட்டது. அதை அவர்கள் பறித்து (அனுபவித்து)க்கொண்டார்கள்.114


அத்தியாயம் : 64
4048. أَخْبَرَنَا حَسَّانُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ عَمَّهُ، غَابَ عَنْ بَدْرٍ فَقَالَ غِبْتُ عَنْ أَوَّلِ قِتَالِ النَّبِيِّ صلى الله عليه وسلم، لَئِنْ أَشْهَدَنِي اللَّهُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيَرَيَنَّ اللَّهُ مَا أُجِدُّ. فَلَقِيَ يَوْمَ أُحُدٍ، فَهُزِمَ النَّاسُ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَعْتَذِرُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلاَءِ ـ يَعْنِي الْمُسْلِمِينَ ـ وَأَبْرَأُ إِلَيْكَ مِمَّا جَاءَ بِهِ الْمُشْرِكُونَ. فَتَقَدَّمَ بِسَيْفِهِ فَلَقِيَ سَعْدَ بْنَ مُعَاذٍ فَقَالَ أَيْنَ يَا سَعْدُ إِنِّي أَجِدُ رِيحَ الْجَنَّةِ دُونَ أُحُدٍ. فَمَضَى فَقُتِلَ، فَمَا عُرِفَ حَتَّى عَرَفَتْهُ أُخْتُهُ بِشَامَةٍ أَوْ بِبَنَانِهِ، وَبِهِ بِضْعٌ وَثَمَانُونَ مِنْ طَعْنَةٍ وَضَرْبَةٍ وَرَمْيَةٍ بِسَهْمٍ.
பாடம் : 17 உஹுத் போர்106 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே! “உஹுத்') போருக்காக இறை நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்த உம் குடும்பத்தாரிடமிருந்து அதிகாலையில் நீர் புறப்பட்டதை எண்ணிப்பார்ப்பீராக! அல்லாஹ் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். (3:121) புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நீங்கள் தளர்ந்துவிடாதீர்கள்; கவலைப் படாதீர்கள். நீங்கள் (உண்மையில்) இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே மேலானவர்கள். (தற்போது) உங்களுக்கு(ப் போரில்) காயம் ஏற்பட்டி ருக்கிறது என்றால், (உங்கள் எதிரிகளான) அந்தக் கூட்டத்தாருக்கும் இதைப் போன்ற காயம் ஏற்படவே செய்தது. (இத்தகைய) நாட்களை மக்களிடையே நாம் சுழற்சி முறையில் வரச் செய்கின்றோம். இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் கண்டறிய வேண்டுமென்பதும், உங்களில் உயிர்த் தியாகிகளை உண்டாக்க வேண்டுமென்பதும் இதற்குக் காரணமாகும். அநீதி இழைப்போரை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தி, இறைமறுப்பாளர்களை அழிக்க வேண்டும் என்பதும் இதற்குக் காரணமாகும். உங்களில் (இறைவழியில்) போரிடுவோர் யார் என்பதையும், (அதில் நிலைகுலையாமல்) பொறுமை காப்போர் யார் என்பதையும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணுகிறீர்களா? நீங்கள் இறப்பைச் சந்திப்பதற்கு முன்பு அதை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்போது)அதை நீங்கள் நேரில் பார்த்துவிட்டீர்கள். (3:139-143) மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் ஆணையின் பேரில் நீங்கள் அ(ந்தப் பகை)வர்களை வீழ்த்திக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு (அளித்திருந்த) தனது வாக்குறுதியை உண்மையாக்கவே செய்தான். (ஆனால்) இறுதியில் நீங்கள் ஊக்கம் குன்றிவிட்டீர்கள்; (இறைத்தூதர் இட்ட) கட்டளை தொடர்பாகச் சர்ச்சையில் ஈடுபட்டீர்கள். நீங்கள் விரும்பியதை உங்களுக்கு அல்லாஹ் காட்டிய பிறகும் நீங்கள் மாறு புரிந்தீர்கள். உங்களில் இம்மையை விரும்புகின்றவரும் உள்ளார். உங்களில் மறுமையை விரும்புகின்றவரும் உள்ளார். பின்னர் உங்களைப் பரிசோதிப்பதற்காக, (நீங்கள் வெற்றி பெற முடியாமல்) அவர்களைக் கொண்டு உங்களை அல்லாஹ் திசை மாற்றிவிட்டான். (இதன் பிறகும்) உங்களை அவன் மன்னிக்கவே செய்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருள் உடையவன் ஆவான். (3:152) மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்...(3:169)
4048. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் அந்நள்ர்-ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார். அன்னார் (திரும்பி வந்தவுடன்), “(இணைவைப்பாளர்களுடன்) நபி (ஸல்) அவர்கள் நடத்திய முதல் போரில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்களுடன் என்னையும் அல்லாஹ் பங்கு பெறவைத்திருந்தால் நான் கடும் முயற்சியெடுத்து (வீரமாகப்) போரிடுவதை அல்லாஹ் நிச்சயம் பார்த்திருப்பான்” என்று சொன்னார்.

அவர் உஹுத் போரைச் சந்தித்தார். (அதில் கலந்துகொண்டார். அந்தப் போரில்) மக்கள் தோல்வியுற்றனர். அப்போது அவர், “இறைவா! இந்த முஸ்லிம்கள்செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகி றேன். இணைவைப்பாளர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக் கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) தமது வாளுடன் முன்னேறிச் சென்றார்.

அப்போது (எதிரில் வந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சந்தித்து, “சஅதே! எங்கே (செல்கிறீர்கள்)? உஹுத் மலைக்கு அருகிலிருந்து நான் சொர்க்கத்தின் சுகந்தத்தை உணர்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார். பிறகு, (உடல் முழுதும் சிதைந்துபோனதால்) அடையாளம் அறியப்படாத நிலைமையில் கொல்லப்பட்டார்.

அவரை அவருடைய சகோதரி, மச்சத்தை வைத்தோ -அல்லது அவருடைய கை விரல் நுனிகளை வைத்தோ அடையாளம் கண்டுகொண்டார். அவரது உடலில் (வாளால்) வெட்டப்பட்டும், (ஈட்டியால்) குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன.115


அத்தியாயம் : 64