3286. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" كُلُّ بَنِي آدَمَ يَطْعُنُ الشَّيْطَانُ فِي جَنْبَيْهِ بِإِصْبَعِهِ حِينَ يُولَدُ، غَيْرَ عِيسَى بْنِ مَرْيَمَ، ذَهَبَ يَطْعُنُ فَطَعَنَ فِي الْحِجَابِ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3286. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொரு வனும் பிறக்கும்போது, அவனது இரு (விலாப்) பக்கங்களிலும் ஷைத்தான் தன் இரு விரல்களால் குத்துகிறான்; மர்யமின் குமாரர் ஈசாவைத் தவிர. (அவர் பிறந்த போது அவரை விலாப் பக்கம்) குத்தச் சென்றான். ஆனால், அவரைச் சுற்றி யிருந்த மெல்லிய சவ்வைத்தான் குத்தி னான். (அதுதான் அவனால் முடிந்தது.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3287. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنِ الْمُغِيرَةِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ قَدِمْتُ الشَّأْمَ {فَقُلْتُ مَنْ هَا هُنَا} قَالُوا أَبُو الدَّرْدَاءِ قَالَ أَفِيكُمُ الَّذِي أَجَارَهُ اللَّهُ مِنَ الشَّيْطَانِ عَلَى لِسَانِ نَبِيِّهِ صلى الله عليه وسلم حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُغِيرَةَ وَقَالَ الَّذِي أَجَارَهُ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ صلى الله عليه وسلم يَعْنِي عَمَّارًا.
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3287. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள், ‘‘அபுத் தர்தா (ரலி) அவர்கள் (இங்கு) வந்து, ‘அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களின் நாவால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இருக்கின்றாரா?› என்று கேட்டார்” எனச் சொன்னார்கள்.

முஃகீரா பின் மிக்ஸம் (ரஹ்) அவர்கள், ‘‘அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களின் நாவால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர்” என்று அபுத் தர்தா (ரலி) அவர்கள் குறிப்பிட்டது அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களைத் தான்” என்று கூறினார்கள்.90


அத்தியாயம் : 59
3288. قَالَ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، أَنَّ أَبَا الأَسْوَدِ، أَخْبَرَهُ عُرْوَةُ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْمَلاَئِكَةُ تَتَحَدَّثُ فِي الْعَنَانِ ـ وَالْعَنَانُ الْغَمَامُ ـ بِالأَمْرِ يَكُونُ فِي الأَرْضِ، فَتَسْمَعُ الشَّيَاطِينُ الْكَلِمَةَ، فَتَقُرُّهَا فِي أُذُنِ الْكَاهِنِ، كَمَا تُقَرُّ الْقَارُورَةُ، فَيَزِيدُونَ مَعَهَا مِائَةَ كَذِبَةٍ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3288. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானவர்கள் மேகங்களுக்கிடையே (சஞ்சரித்த வண்ணம்) பூமியில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளைக் குறித்துப் பேசிக்கொள்கிறார்கள். அப்போது ஷைத்தான்கள் (வானவர்களுடைய) வாக்கை (ஒட்டுக்) கேட்கின்றன. பின்னர், (பாட்டிலைக் கவிழ்த்து தோல் பையின் வாயில் வைத்து நீரை ஊற்றும்போது) பாட்டில் (அதில்) பொருத்தப்படுவதைப் போன்று சோதிடனின் காதில் தமது வாயை வைத்து (தாம் ஒட்டுக்கேட்டவற்றை இரகசியமாக)க் கூறிவிடுகின்றனர். (இனி நடைபெறவிருக்கும் ஒரு விஷயத்தை சோதிடர்கள் தெரிந்துகொண்டு) அதனுடன் நூறு பொய்களை (புனைந்து) சேர்த்துவிடு கின்றார்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.91


அத்தியாயம் : 59
3289. حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" التَّثَاؤُبُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا قَالَ هَا. ضَحِكَ الشَّيْطَانُ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3289. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது தம்மால் முடிந்தவரை அவர் அதைக் கட்டுப் படுத்திக்கொள்ளட்டும். ஏனெனில், யாரேனும் யிஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.92

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3290. حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ هِشَامٌ أَخْبَرَنَا عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَاحَ إِبْلِيسُ أَىْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ. فَرَجَعَتْ أُولاَهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ، فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ أَىْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي. فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ، فَقَالَ حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ. قَالَ عُرْوَةُ فَمَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهُ بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ.
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3290. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போர் நடந்தபோது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். உடனே இப்லீஸ், ‘‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் பாருங்கள்” என்று கத்தினான். முஸ்லிம் களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று தம் பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள்.93

அப்போது அங்கு (தமக்கருகேயிருந்த) தம் தந்தை யமான் (ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, ‘‘அல்லாஹ்வின் அடியார் களே! இவர் என் தந்தை! இவர் என் தந்தை!” என்று (உரக்கக்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அவரை விட்டுவைக்கவில்லை. இறுதியில் அவரை (தாக்கி)க் கொன்று விட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.94

‘‘ஹுதைஃபா (ரலி) அவர்கள் மன்னித்ததால் (அவர்களின் வாழ்க்கையில்) அவர்கள் இறக்கும்வரை நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.95


அத்தியாயம் : 59
3291. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، قَالَ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْتِفَاتِ الرَّجُلِ فِي الصَّلاَةِ. فَقَالَ "" هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ أَحَدِكُمْ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3291. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழு கையில் ஒருவர் திரும்பிப் பார்ப்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அ(வ்வாறு செய்வ)து உங்களின் தொழு கையை ஷைத்தான் பறித்துச் செல்வ(தற்கு வழிவகுப்ப)தாகும்” என்று பதிலளித் தார்கள்.96


அத்தியாயம் : 59
3292. حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الرُّؤْيَا الصَّالِحَةُ مِنَ اللَّهِ، وَالْحُلُمُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا حَلَمَ أَحَدُكُمْ حُلُمًا يَخَافُهُ فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3292. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

நல்ல கனவு, அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவு, ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ் விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாது காப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கி ழைக்காது.

இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 59
3293. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلاَّ أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3293. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார், ‘‘லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன். அவனுக்கு இணை(துணை) கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் மிக்கவன்) என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(ன நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும்.

மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரைவிட்டு (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். அவருடைய அந்த நாளில் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிடமிருந்து (பாது காக்கும்) அரணாக அது அவருக் கிருக்கும்.

மேலும், அவர் புரிந்த சிறந்த நற் செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தால் தவிர.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3294. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ قَالَ اسْتَأْذَنَ عُمَرُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَعِنْدَهُ نِسَاءٌ مِنْ قُرَيْشٍ يُكَلِّمْنَهُ وَيَسْتَكْثِرْنَهُ، عَالِيَةً أَصْوَاتُهُنَّ، فَلَمَّا اسْتَأْذَنَ عُمَرُ، قُمْنَ يَبْتَدِرْنَ الْحِجَابَ، فَأَذِنَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضْحَكُ، فَقَالَ عُمَرُ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" عَجِبْتُ مِنْ هَؤُلاَءِ اللاَّتِي كُنَّ عِنْدِي، فَلَمَّا سَمِعْنَ صَوْتَكَ ابْتَدَرْنَ الْحِجَابَ "". قَالَ عُمَرُ فَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ كُنْتَ أَحَقَّ أَنْ يَهَبْنَ. ثُمَّ قَالَ أَىْ عَدُوَّاتِ أَنْفُسِهِنَّ، أَتَهَبْنَنِي وَلاَ تَهَبْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْنَ نَعَمْ، أَنْتَ أَفَظُّ وَأَغْلَظُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا لَقِيَكَ الشَّيْطَانُ قَطُّ سَالِكًا فَجًّا إِلاَّ سَلَكَ فَجًّا غَيْرَ فَجِّكَ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3294. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியரான) குறைஷிப் பெண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களை ஆயுள் முழுவதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச்செய்வானாக” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னி டம் இயல்பாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்டார் களே” என்று சொன்னார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்பெண்கள் அஞ்சுவதற்குத் தாங்களே அதிகத் தகுதி யுடையவர்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘‘தமக்குத்தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டார் கள். அதற்கு அந்தப் பெண்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடைய வராகவும் அதிகமாகக் கடுமை காட்டுப வராகவும் இருக்கிறீர்கள்” என்று பதிலளித் தார்கள்.

(அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டி ருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்தான் அவன் செல்வான்” என்று கூறினார்கள்.97


அத்தியாயம் : 59
3295. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا اسْتَيْقَظَ ـ أُرَاهُ ـ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَتَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ ثَلاَثًا، فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3295. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க்கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் இரவில் தங்குகிறான்.98

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 59
3296. حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ الأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ قَالَ لَهُ "" إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ وَالْبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ وَبَادِيَتِكَ فَأَذَّنْتَ بِالصَّلاَةِ، فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَىْءٌ إِلاَّ شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ "". قَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 12 யிஜின்'கள், அவர்களின் நன்மை மற்றும் தண்டனை ஆகியவை பற்றிய குறிப்பு99 அல்லாஹ் கூறுகின்றான்: மனித மற்றும் ஜின் இனத்தாரே! உங்களிலிலிந்தே உங்களிடம் (நம்) தூதர்கள் வரவில்லையா? அவர்கள் என் வசனங்களை உங்களுக்கு எடுத்துக்கூறி, நீங்கள் இந்நாளைச் சந்திக்கவிருப்பது குறித்து உங்களை எச்சரிக்கவில்லையா? (என மறுமை நாளில் அல்லாஹ் கேட்பான். அப்போது) ‘‘எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சியம் அளிக்கிறோம்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களை இம்மை வாழ்க்கை ஏமாற்றிவிட்டது. தாங்கள் இறை மறுப்பாளர்களாகவே இருந்தோம் என்று தங்களுக்கு எதிராக அவர்களே சாட்சியம் அளிப்பார்கள். (6:130) தம் இறைவனை நம்புகின்றவர் இழப்பையும் (பக்ஸ்) அநீதியிழைக்கப் படுவதையும் அஞ்ச வேண்டியதில்லை (என்று ஜின்கள் கூறினர்). (72:13) முஜாஹித் (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: ‘‘அவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின் களுக்கும் இடையே வமிசாவளி உறவை (பொய்யாக) உருவாக்கிக்கொண்டனர்” (37:158) என அல்லாஹ் தெரிவிக்கின் றான். அதாவது குறைஷி இறைமறுப்பாளர்கள், வானவர்களை இறைவனின் புதல்வியர் என்றும், அவர்களின் அன்னையர் யிஜின்’ தலைவர்களின் புதல்வியர் என்றும் நம்பினர். அல்லாஹ் கூறுகின்றான்: தாம் (விசாரணைக்காக இறைவன்முன்) நிச்சயமாக நிறுத்தப்படுவோம் என்பதை ஜின்கள் அறிந்தே இருந்தனர் (37:158). அதாவது விசாரணைக்காக ஆஜர்படுத்தப் படுவோம். அவர்கள், (விசாரணையின்போது) இவர்களுக்காக ஆஜராக்கப்படும் கூட்டத்தார் ஆவர். (36:75)
3296. அப்துல்லாஹ் அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘ஆட்டையும் பாலைவனத்தை யும் விரும்புபவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, அல்லது பாலைவனத்திலோ இருக்க (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக அறிவிப்புச் செய்தால், உங்கள் குரலை உயர்த்தி அறிவியுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள் களும் அதைக் கேட்டு அ(றிவிப்புச் செய்த)வருக்காக மறுமை நாளில் சாட்சி யம் சொல்கின்ற”’ என்று கூறிவிட்டு, ‘‘இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்” என்று சொன்னார்கள்.100

அத்தியாயம் : 59
3297. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَقُولُ " اقْتُلُوا الْحَيَّاتِ، وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ، فَإِنَّهُمَا يَطْمِسَانِ الْبَصَرَ، وَيَسْتَسْقِطَانِ الْحَبَلَ ".
பாடம் : 13 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) ஒருமுறை நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உம்மிடம் திருப்பிவிட்டோம். அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக. (நீர் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த) அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்தபோது தங்களுக்குள் ‘‘மௌனமாய் இருங்கள்” என்று அவை பேசிக்கொண்டன. பின்னர் அது ஓதி முடிக்கப்பட்டபோது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எக்சரிக்கை செய்யக்கூடியவர்களாய் திரும்பிச் சென்று, ‘‘எங்கள் சமூகத்தாரே! நாங்கள் மூசாவுக்குப் பிறகு அருளப்பட்டுள்ள ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது தனக்கு முன்பு வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. சத்தியத்திற்கும் நேரிய மார்க்கத்திற்கும் அது வழிகாட்டுகின்றது. எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான்; வதைக்கும் வேதனை’லிருந்து உங்களைப் பாதுகாப்பான். யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் சொல்லை ஏற்றுக்கொள்ள வில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வைத்) தோற்கடிக்க எந்த வலிமையும் பெற்றிருக்கவில்லை. அல்லாஹ்விடமிருந்து அவரைப் பாதுகாக்கும் எந்த ஆதரவாளரும் அவருக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் உள்ளனர். (46: 29லி32) அதைவிட்டுத் தப்பும் இடத்தை (மஸ்ரிஃப்) அவர்கள் பெறமாட்டார்கள். (18:53) திருப்பிவிட்டோம் (ஸர்ரஃப்னா) (46:29). அதாவது முகத்தைத் திருப்பிவிட்டோம். பாடம் : 14 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அதில் (பூமியில்) பல்வேறு உயிரினங் களைப் பரவச் செய்தான். (31:10) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர் (மூசா) தமது கைத்தடியை(க் கீழே) போட்டார். உடனே அது நிஜமான பாம்பாக (ஸுஅபான்) மாறியது. (7:107) ‘ஸுஅபான்’ என்பது ஆண் பாம்பைக் குறிக்கும். பாம்புகள் பல வகை உண்டு.1. ஜான். வெள்ளைப் பாம்பு 2. அஃபாயீ. பெண் பாம்பு 3. அசாவிது. கரும்பாம்பு. எந்த உயிரினமானாலும் அதன் நெற்றி ரோமத்தை அவனே பற்றியிருக்கின்றான். (11:56). அதாவது அவனது ஆட்சியதிகாரத்தில் உள்ளன. தங்களுக்கு மேலே சிறகுகளை விரித்தும் மடக்கியும் பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (விழாமல்) தடுத்துவைத்திருப்பவன் கருணைமிக்க இறைவனைத் தவிர வேறெவருமில்லை. (67:19) யிசிறகுகளை விரித்து’ என்பதைக் குறிக்க ‘ஸாஃப்பாத்’ எனும் சொல்லும் யிமடக்கி’ என்பதைக் குறிக்க யியக்பிள்” எனும் சொல்லும் ஆளப்பட்டுள்ளன. அதாவது சிறகடித்துப் பறக்கின்றன.
3297. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீதிருந்து உரையாற்றியபோது, ‘‘பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள (யிதுத் துஃப்யத்தைன்’ என்னும்) பாம்பையும் குட்டைவால் (அல்லது வால் இல்லாத ‘அப்த்தர்’ எனும்) பாம்பையும் கொல்லுங் கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையைப் பறித்துவிடும்; கருவைக் கலைத்துவிடும்” என்று சொல்ல நான் கேட்டேன்.101


அத்தியாயம் : 59
3298. قَالَ عَبْدُ اللَّهِ فَبَيْنَا أَنَا أُطَارِدُ، حَيَّةً لأَقْتُلَهَا فَنَادَانِي أَبُو لُبَابَةَ لاَ تَقْتُلْهَا. فَقُلْتُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَمَرَ بِقَتْلِ الْحَيَّاتِ. قَالَ إِنَّهُ نَهَى بَعْدَ ذَلِكَ عَنْ ذَوَاتِ الْبُيُوتِ، وَهْىَ الْعَوَامِرُ.
பாடம் : 13 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) ஒருமுறை நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உம்மிடம் திருப்பிவிட்டோம். அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக. (நீர் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த) அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்தபோது தங்களுக்குள் ‘‘மௌனமாய் இருங்கள்” என்று அவை பேசிக்கொண்டன. பின்னர் அது ஓதி முடிக்கப்பட்டபோது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எக்சரிக்கை செய்யக்கூடியவர்களாய் திரும்பிச் சென்று, ‘‘எங்கள் சமூகத்தாரே! நாங்கள் மூசாவுக்குப் பிறகு அருளப்பட்டுள்ள ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது தனக்கு முன்பு வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. சத்தியத்திற்கும் நேரிய மார்க்கத்திற்கும் அது வழிகாட்டுகின்றது. எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான்; வதைக்கும் வேதனை’லிருந்து உங்களைப் பாதுகாப்பான். யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் சொல்லை ஏற்றுக்கொள்ள வில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வைத்) தோற்கடிக்க எந்த வலிமையும் பெற்றிருக்கவில்லை. அல்லாஹ்விடமிருந்து அவரைப் பாதுகாக்கும் எந்த ஆதரவாளரும் அவருக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் உள்ளனர். (46: 29லி32) அதைவிட்டுத் தப்பும் இடத்தை (மஸ்ரிஃப்) அவர்கள் பெறமாட்டார்கள். (18:53) திருப்பிவிட்டோம் (ஸர்ரஃப்னா) (46:29). அதாவது முகத்தைத் திருப்பிவிட்டோம். பாடம் : 14 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அதில் (பூமியில்) பல்வேறு உயிரினங் களைப் பரவச் செய்தான். (31:10) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர் (மூசா) தமது கைத்தடியை(க் கீழே) போட்டார். உடனே அது நிஜமான பாம்பாக (ஸுஅபான்) மாறியது. (7:107) ‘ஸுஅபான்’ என்பது ஆண் பாம்பைக் குறிக்கும். பாம்புகள் பல வகை உண்டு.1. ஜான். வெள்ளைப் பாம்பு 2. அஃபாயீ. பெண் பாம்பு 3. அசாவிது. கரும்பாம்பு. எந்த உயிரினமானாலும் அதன் நெற்றி ரோமத்தை அவனே பற்றியிருக்கின்றான். (11:56). அதாவது அவனது ஆட்சியதிகாரத்தில் உள்ளன. தங்களுக்கு மேலே சிறகுகளை விரித்தும் மடக்கியும் பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (விழாமல்) தடுத்துவைத்திருப்பவன் கருணைமிக்க இறைவனைத் தவிர வேறெவருமில்லை. (67:19) யிசிறகுகளை விரித்து’ என்பதைக் குறிக்க ‘ஸாஃப்பாத்’ எனும் சொல்லும் யிமடக்கி’ என்பதைக் குறிக்க யியக்பிள்” எனும் சொல்லும் ஆளப்பட்டுள்ளன. அதாவது சிறகடித்துப் பறக்கின்றன.
3298. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒருமுறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டி ருந்தபோது அபூலுபாபா (ரலி) அவர்கள் என்னைக் கூப்பிட்டு, ‘‘அதைக் கொல்லாதீர் கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்தரவிட்டுள் ளார்கள்” என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள், ‘‘(ஆம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை (வீட்டில் வசிக்கும்) ஜின்களாகும்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 59
3299. وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ، فَرَآنِي أَبُو لُبَابَةَ أَوْ زَيْدُ بْنُ الْخَطَّابِ. وَتَابَعَهُ يُونُسُ وَابْنُ عُيَيْنَةَ وَإِسْحَاقُ الْكَلْبِيُّ وَالزُّبَيْدِيُّ. وَقَالَ صَالِحٌ وَابْنُ أَبِي حَفْصَةَ وَابْنُ مُجَمِّعٍ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَآنِي أَبُو لُبَابَةَ وَزَيْدُ بْنُ الْخَطَّابِ.
பாடம் : 13 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) ஒருமுறை நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உம்மிடம் திருப்பிவிட்டோம். அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக. (நீர் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த) அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்தபோது தங்களுக்குள் ‘‘மௌனமாய் இருங்கள்” என்று அவை பேசிக்கொண்டன. பின்னர் அது ஓதி முடிக்கப்பட்டபோது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எக்சரிக்கை செய்யக்கூடியவர்களாய் திரும்பிச் சென்று, ‘‘எங்கள் சமூகத்தாரே! நாங்கள் மூசாவுக்குப் பிறகு அருளப்பட்டுள்ள ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது தனக்கு முன்பு வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. சத்தியத்திற்கும் நேரிய மார்க்கத்திற்கும் அது வழிகாட்டுகின்றது. எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான்; வதைக்கும் வேதனை’லிருந்து உங்களைப் பாதுகாப்பான். யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் சொல்லை ஏற்றுக்கொள்ள வில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வைத்) தோற்கடிக்க எந்த வலிமையும் பெற்றிருக்கவில்லை. அல்லாஹ்விடமிருந்து அவரைப் பாதுகாக்கும் எந்த ஆதரவாளரும் அவருக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் உள்ளனர். (46: 29லி32) அதைவிட்டுத் தப்பும் இடத்தை (மஸ்ரிஃப்) அவர்கள் பெறமாட்டார்கள். (18:53) திருப்பிவிட்டோம் (ஸர்ரஃப்னா) (46:29). அதாவது முகத்தைத் திருப்பிவிட்டோம். பாடம் : 14 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அதில் (பூமியில்) பல்வேறு உயிரினங் களைப் பரவச் செய்தான். (31:10) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர் (மூசா) தமது கைத்தடியை(க் கீழே) போட்டார். உடனே அது நிஜமான பாம்பாக (ஸுஅபான்) மாறியது. (7:107) ‘ஸுஅபான்’ என்பது ஆண் பாம்பைக் குறிக்கும். பாம்புகள் பல வகை உண்டு.1. ஜான். வெள்ளைப் பாம்பு 2. அஃபாயீ. பெண் பாம்பு 3. அசாவிது. கரும்பாம்பு. எந்த உயிரினமானாலும் அதன் நெற்றி ரோமத்தை அவனே பற்றியிருக்கின்றான். (11:56). அதாவது அவனது ஆட்சியதிகாரத்தில் உள்ளன. தங்களுக்கு மேலே சிறகுகளை விரித்தும் மடக்கியும் பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (விழாமல்) தடுத்துவைத்திருப்பவன் கருணைமிக்க இறைவனைத் தவிர வேறெவருமில்லை. (67:19) யிசிறகுகளை விரித்து’ என்பதைக் குறிக்க ‘ஸாஃப்பாத்’ எனும் சொல்லும் யிமடக்கி’ என்பதைக் குறிக்க யியக்பிள்” எனும் சொல்லும் ஆளப்பட்டுள்ளன. அதாவது சிறகடித்துப் பறக்கின்றன.
3299. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

...அப்போது (நான் பாம்பைக் கொல்ல அதை விரட்டிச் சென்றபோது) என்னை அபூலுபாபா (ரலி) அவர்களும் ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் பார்த்தார்கள்.102

இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 59
3300. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الرَّجُلِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ "".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3300. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (முஸ்லிமான) மனிதரின் செல்வங் களிலேயே ஆடுதான் சிறந்த செல்வமாக இருக்கும் நிலை தோன்றக்கூடும். அவர் குழப்பங்களிலிருந்து தமது மார்க்க (விசுவாச)த்தைக் காக்க அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு மலைகளின் உச்சிக்கும் மழை பொழியும் (கணவாய், பள்ளத்தாக்கு போன்ற) இடங்களுக்கும் சென்று விடுவார்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.103


அத்தியாயம் : 59
3301. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" رَأْسُ الْكُفْرِ نَحْوَ الْمَشْرِقِ، وَالْفَخْرُ وَالْخُيَلاَءُ فِي أَهْلِ الْخَيْلِ وَالإِبِلِ، وَالْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ، وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ "".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3301. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் (அக்னி ஆராதனை யாளர்களான மஜூசிகள் வசிக்கும் பாரசீகத்தில்) உள்ளது. குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் (நாடோடிப்) பாலைவனவாசிகளான ஒட்டக மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி)களிடமும் தற்பெருமையும் அகம்பாவமும் காணப்படுகின்றன. ஆடுகளின் உரிமை யாளர்களிடம் அமைதி(யும் பணிவும்) காணப்படுகின்றது.104

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3302. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسٌ، عَنْ عُقْبَةَ بْنِ عَمْرٍو أَبِي مَسْعُودٍ، قَالَ أَشَارَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ نَحْوَ الْيَمَنِ فَقَالَ "" الإِيمَانُ يَمَانٍ هَا هُنَا، أَلاَ إِنَّ الْقَسْوَةَ وَغِلَظَ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ عِنْدَ أُصُولِ أَذْنَابِ الإِبِلِ، حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ فِي رَبِيعَةَ وَمُضَرَ "".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3302. உக்பா பின் அம்ர் அபீ மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி, ‘‘இறைநம்பிக்கை, இதோ இங்கேயிருக்கும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.105

அறிந்துகொள்ளுங்கள். கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங் களின் வால்களைப் பிடித்தபடி அவற்றை அதட்டிக்கொண்டே (நாடோடிகளாகச்) சென்றுகொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (குழப்பங்கள் தலை தூக்கும்.) (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்” என்று சொன்னார்கள்106


அத்தியாயம் : 59
3303. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيَكَةِ فَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ، فَإِنَّهَا رَأَتْ مَلَكًا، وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الْحِمَارِ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ، فَإِنَّهُ رَأَى شَيْطَانًا "".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3303. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சப்தத் தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கிறன. (அதனால்தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சப்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (அதனால் தான் கத்துகிறது.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3304. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا رَوْحٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ ـ أَوْ أَمْسَيْتُمْ ـ فَكُفُّوا صِبْيَانَكُمْ، فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ، فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَحُلُّوهُمْ، وَأَغْلِقُوا الأَبْوَابَ، وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ بَابًا مُغْلَقًا "". قَالَ وَأَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ نَحْوَ مَا أَخْبَرَنِي عَطَاءٌ وَلَمْ يَذْكُرْ "" وَاذْكُرُوا اسْمَ اللَّهِ "".
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3304. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் லிஅல்லது நீங்கள் அந்திப் பொழுதை அடைந்தால்லி உங்கள் குழந்தை களை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் மூடிவிடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்கமாட்டான்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்’ எனும் வாக்கியம் இடம்பெறவில்லை.107


அத்தியாயம் : 59
3305. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" فُقِدَتْ أُمَّةٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ لاَ يُدْرَى مَا فَعَلَتْ، وَإِنِّي لاَ أُرَاهَا إِلاَّ الْفَارَ إِذَا وُضِعَ لَهَا أَلْبَانُ الإِبِلِ لَمْ تَشْرَبْ، وَإِذَا وُضِعَ لَهَا أَلْبَانُ الشَّاءِ شَرِبَتْ "". فَحَدَّثْتُ كَعْبًا فَقَالَ أَنْتَ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُهُ قُلْتُ نَعَمْ. قَالَ لِي مِرَارًا. فَقُلْتُ أَفَأَقْرَأُ التَّوْرَاةَ
பாடம் : 15 முஸ்லிமின் செல்வத்தில் சிறந்தது அவர் மலைகளின் உச்சிக்கு ஓட்டிச் செல்கின்ற ஆடுதான்.
3305. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘இஸ்ரவேலர்களில் ஒரு குழுவினர் (மர்மமான முறையில்) காணாமல் போய் விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடித்துவிடுகின்றனவே!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.108

இதை நான் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?” என்று வினவினார்கள். நான், ‘‘ஆம் (கேட்டேன்)” என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதேபோலக் கேட்டார்கள். ‘‘நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)” என்று நான் கேட்டேன்.


அத்தியாயம் : 59