3318. حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خِشَاشِ الأَرْضِ "". قَالَ وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
பாடம் : 16
ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3318. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
ஒரு பெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவு மில்லை; பூமியிலுள்ள புழுபூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட்டும் என்று அதை (அவிழ்த்து)விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.118
அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழி யாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 59
3318. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
ஒரு பெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவு மில்லை; பூமியிலுள்ள புழுபூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட்டும் என்று அதை (அவிழ்த்து)விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.118
அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழி யாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 59
3319. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" نَزَلَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ فَلَدَغَتْهُ نَمْلَةٌ، فَأَمَرَ بِجَهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا، ثُمَّ أَمَرَ بِبَيْتِهَا فَأُحْرِقَ بِالنَّارِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فَهَلاَّ نَمْلَةً وَاحِدَةً "".
பாடம் : 16
ஐந்து வகை உயிரினங்கள் தீங்கிழைப்பவை; புனித (ஹரம்) எல்லையிலும் அவை கொல்லப் படும்.
3319. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தர விட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தர விட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது.
அப்போது அல்லாஹ் அவருக்கு, ‘‘உங்களைக் கடித்தது ஒரேயோர் எறும்பல் லவா? (அதற்காக ஓர் எறும்புக் கூட்டத் தையே எரிக்கலாமா?)” என்று யிவஹீ’ அறிவித்(து அவரைக் கண்டித்)தான்.119
அத்தியாயம் : 59
3319. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தர விட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தர விட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது.
அப்போது அல்லாஹ் அவருக்கு, ‘‘உங்களைக் கடித்தது ஒரேயோர் எறும்பல் லவா? (அதற்காக ஓர் எறும்புக் கூட்டத் தையே எரிக்கலாமா?)” என்று யிவஹீ’ அறிவித்(து அவரைக் கண்டித்)தான்.119
அத்தியாயம் : 59
3320. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي عُتْبَةُ بْنُ مُسْلِمٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ بْنُ حُنَيْنٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ، ثُمَّ لِيَنْزِعْهُ، فَإِنَّ فِي إِحْدَى جَنَاحَيْهِ دَاءً وَالأُخْرَى شِفَاءً "".
பாடம் : 17
‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3320. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன் றில் நிவாரணமும் இருக்கிறது.120
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 59
3320. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன் றில் நிவாரணமும் இருக்கிறது.120
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 59
3321. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْحَاقُ الأَزْرَقُ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الْحَسَنِ، وَابْنِ، سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" غُفِرَ لاِمْرَأَةٍ مُومِسَةٍ مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ، قَالَ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ، فَنَزَعَتْ خُفَّهَا، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا، فَنَزَعَتْ لَهُ مِنَ الْمَاءِ، فَغُفِرَ لَهَا بِذَلِكَ "".
பாடம் : 17
‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3321. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தனது நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முகத்திரையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். (ஆகவே, அது பிழைத்துக் கொண்டது.) ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையின் காரணத்தால் அவளுக்கு (பாவ)மன்னிப்பு வழங்கப் பட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 59
3321. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தனது நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முகத்திரையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். (ஆகவே, அது பிழைத்துக் கொண்டது.) ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையின் காரணத்தால் அவளுக்கு (பாவ)மன்னிப்பு வழங்கப் பட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 59
3322. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْتُهُ مِنَ الزُّهْرِيِّ كَمَا أَنَّكَ هَا هُنَا أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أَبِي طَلْحَةَ ـ رضى الله عنهم ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ "".
பாடம் : 17
‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3322. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.121
இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 59
3322. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.121
இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 59
3323. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْكِلاَبِ.
பாடம் : 17
‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3323. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொல்லை தரும்) நாய்களைக் கொல்லும் படி உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 59
3323. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொல்லை தரும்) நாய்களைக் கொல்லும் படி உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 59
3324. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ أَمْسَكَ كَلْبًا يَنْقُصْ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ، إِلاَّ كَلْبَ حَرْثٍ أَوْ كَلْبَ مَاشِيَةٍ "".
பாடம் : 17
‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3324. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவு குறைந்துவிடுகிறது; விவசாயப் பண்ணை யைப் பாதுகாக்கும் நாயையும், கால்நடை களைப் பாதுகாக்கும் நாயையும் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.122
அத்தியாயம் : 59
3324. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவு குறைந்துவிடுகிறது; விவசாயப் பண்ணை யைப் பாதுகாக்கும் நாயையும், கால்நடை களைப் பாதுகாக்கும் நாயையும் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.122
அத்தியாயம் : 59
3325. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ أَخْبَرَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، قَالَ أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، سَمِعَ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ الشَّنَئِيَّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنِ اقْتَنَى كَلْبًا لاَ يُغْنِي عَنْهُ زَرْعًا وَلاَ ضَرْعًا، نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ "". فَقَالَ السَّائِبُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِيْ وَرَبِّ هَذِهِ الْقِبْلَةِ.
பாடம் : 17
‘‘உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்து எடுக்கட் டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது” (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது)
3325. சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஷனூஆ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விவசாய நிலத்தைப் பாதுகாக்கவோ அல்லது கால்நடைகளைப் பாதுகாக்கவோ அல்லாமல் எவர் (தேவையின்றி) நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல் களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (கணிசமான) அளவுக் குக் குறைந்துவிடும்’ என்று கூறுவதை நான் கேட்டேன்” என்று சொன்னார்கள்.
நான் அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் இதைக் கேட்டீர்களா?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; இந்த கிப்லா (இறையில்லம் கஅபா)வின் அதிபதியின் மீது சத்தியமாக!” என்று பதிலளித்தார்கள்.123
அத்தியாயம் : 59
3325. சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஷனூஆ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விவசாய நிலத்தைப் பாதுகாக்கவோ அல்லது கால்நடைகளைப் பாதுகாக்கவோ அல்லாமல் எவர் (தேவையின்றி) நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல் களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (கணிசமான) அளவுக் குக் குறைந்துவிடும்’ என்று கூறுவதை நான் கேட்டேன்” என்று சொன்னார்கள்.
நான் அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் இதைக் கேட்டீர்களா?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; இந்த கிப்லா (இறையில்லம் கஅபா)வின் அதிபதியின் மீது சத்தியமாக!” என்று பதிலளித்தார்கள்.123
அத்தியாயம் : 59
நபிமார்களின் செய்திகள்
3326. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" خَلَقَ اللَّهُ آدَمَ وَطُولُهُ سِتُّونَ ذِرَاعًا، ثُمَّ قَالَ اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ مِنَ الْمَلاَئِكَةِ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ. فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ. فَقَالُوا السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ. فَزَادُوهُ وَرَحْمَةُ اللَّهِ. فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ الْخَلْقُ يَنْقُصُ حَتَّى الآنَ "".
பாடம் : 1
ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது
அல்லாஹ் கூறுகின்றான்:
காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26)
இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது.
கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது.
அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது.
(ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12)
(நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும்.
மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக.
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர்.
விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா?
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.
இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன்.
மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர.
நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன்.
நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள்.
நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61)
நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30)
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள்.
அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36)
உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது.
பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள்.
அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22)
அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர்.
குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11)
அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும்.
அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27).
அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3326. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களிமண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘‘நீங்கள் சென்று அந்த வானவர் களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். அது தான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததி களின் முகமனும் ஆகும்” என்று சொன்னான்.
அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி பொழியட்டும்)” என்று கூறினார்கள். அதற்கு வான வர்கள், ‘‘உங்கள்மீதும் சாந்தியும் இறைக் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். யிஇறைவனின் கருணையும் (உங்கள்மீது பொழியட்டும்)› எனும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) கூடுதலாகச் சொன்னார்கள்.
ஆகவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும், அழகிலும்) குறைந்துகொண்டே வருகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3326. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களிமண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘‘நீங்கள் சென்று அந்த வானவர் களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். அது தான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததி களின் முகமனும் ஆகும்” என்று சொன்னான்.
அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி பொழியட்டும்)” என்று கூறினார்கள். அதற்கு வான வர்கள், ‘‘உங்கள்மீதும் சாந்தியும் இறைக் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். யிஇறைவனின் கருணையும் (உங்கள்மீது பொழியட்டும்)› எனும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) கூடுதலாகச் சொன்னார்கள்.
ஆகவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும், அழகிலும்) குறைந்துகொண்டே வருகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3327. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً، لاَ يَبُولُونَ وَلاَ يَتَغَوَّطُونَ وَلاَ يَتْفِلُونَ وَلاَ يَمْتَخِطُونَ، أَمْشَاطُهُمُ الذَّهَبُ، وَرَشْحُهُمُ الْمِسْكُ، وَمَجَامِرُهُمُ الأَلُوَّةُ الأَنْجُوجُ عُودُ الطِّيبِ، وَأَزْوَاجُهُمُ الْحُورُ الْعِينُ، عَلَى خَلْقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ، سِتُّونَ ذِرَاعًا فِي السَّمَاءِ "".
பாடம் : 1
ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது
அல்லாஹ் கூறுகின்றான்:
காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26)
இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது.
கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது.
அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது.
(ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12)
(நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும்.
மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக.
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர்.
விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா?
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.
இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன்.
மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர.
நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன்.
நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள்.
நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61)
நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30)
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள்.
அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36)
உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது.
பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள்.
அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22)
அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர்.
குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11)
அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும்.
அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27).
அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3327. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணி ‘னர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத் தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும்மாட்டார் கள்; எச்சில் துப்பவும்மாட்டார்கள்; மூக்குச் சிந்தவும்மாட்டார்கள். அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும்.
அவர்களுடைய துணைவியர் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்கவாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டி ருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத் தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2
அத்தியாயம் : 60
3327. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணி ‘னர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத் தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும்மாட்டார் கள்; எச்சில் துப்பவும்மாட்டார்கள்; மூக்குச் சிந்தவும்மாட்டார்கள். அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும்.
அவர்களுடைய துணைவியர் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்கவாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டி ருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத் தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2
அத்தியாயம் : 60
3328. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، فَهَلْ عَلَى الْمَرْأَةِ الْغُسْلُ إِذَا احْتَلَمَتْ قَالَ "" نَعَمْ، إِذَا رَأَتِ الْمَاءَ "". فَضَحِكَتْ أُمُّ سَلَمَةَ، فَقَالَتْ تَحْتَلِمُ الْمَرْأَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَبِمَا يُشْبِهُ الْوَلَدُ "".
பாடம் : 1
ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது
அல்லாஹ் கூறுகின்றான்:
காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26)
இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது.
கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது.
அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது.
(ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12)
(நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும்.
மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக.
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர்.
விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா?
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.
இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன்.
மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர.
நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன்.
நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள்.
நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61)
நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30)
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள்.
அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36)
உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது.
பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள்.
அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22)
அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர்.
குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11)
அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும்.
அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27).
அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3328. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளிப்பு கடமையாகுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம். அவள் (மதன) நீரைப் பார்த்தால் (அவள்மீது குளிப்பு கடமையாகும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தேன். ‘‘பெண் ணுக்குக்கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பின் குழந்தை, (தோற்றத் தில்) அவளை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.3
அத்தியாயம் : 60
3328. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளிப்பு கடமையாகுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம். அவள் (மதன) நீரைப் பார்த்தால் (அவள்மீது குளிப்பு கடமையாகும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தேன். ‘‘பெண் ணுக்குக்கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பின் குழந்தை, (தோற்றத் தில்) அவளை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.3
அத்தியாயம் : 60
3329. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ بَلَغَ عَبْدَ اللَّهِ بْنَ سَلاَمٍ مَقْدَمُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، فَأَتَاهُ، فَقَالَ إِنِّي سَائِلُكَ عَنْ ثَلاَثٍ لاَ يَعْلَمُهُنَّ إِلاَّ نَبِيٌّ، {قَالَ مَا} أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ وَمَا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ وَمِنْ أَىِّ شَىْءٍ يَنْزِعُ الْوَلَدُ إِلَى أَبِيهِ وَمِنْ أَىِّ شَىْءٍ يَنْزِعُ إِلَى أَخْوَالِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" خَبَّرَنِي بِهِنَّ آنِفًا جِبْرِيلُ "". قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ ذَاكَ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلاَئِكَةِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُ النَّاسَ مِنَ الْمَشْرِقِ إِلَى الْمَغْرِبِ. وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ حُوتٍ. وَأَمَّا الشَّبَهُ فِي الْوَلَدِ فَإِنَّ الرَّجُلَ إِذَا غَشِيَ الْمَرْأَةَ فَسَبَقَهَا مَاؤُهُ كَانَ الشَّبَهُ لَهُ، وَإِذَا سَبَقَ مَاؤُهَا كَانَ الشَّبَهُ لَهَا "". قَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ. ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْيَهُودَ قَوْمٌ بُهُتٌ، إِنْ عَلِمُوا بِإِسْلاَمِي قَبْلَ أَنْ تَسْأَلَهُمْ بَهَتُونِي عِنْدَكَ، فَجَاءَتِ الْيَهُودُ وَدَخَلَ عَبْدُ اللَّهِ الْبَيْتَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَىُّ رَجُلٍ فِيكُمْ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ "". قَالُوا أَعْلَمُنَا وَابْنُ أَعْلَمِنَا وَأَخْبَرُنَا وَابْنُ أَخْيَرِنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَفَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ عَبْدُ اللَّهِ "". قَالُوا أَعَاذَهُ اللَّهُ مِنْ ذَلِكَ. فَخَرَجَ عَبْدُ اللَّهِ إِلَيْهِمْ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَقَالُوا شَرُّنَا وَابْنُ شَرِّنَا. وَوَقَعُوا فِيهِ.
பாடம் : 1
ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது
அல்லாஹ் கூறுகின்றான்:
காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26)
இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது.
கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது.
அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது.
(ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12)
(நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும்.
மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக.
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர்.
விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா?
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.
இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன்.
மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர.
நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன்.
நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள்.
நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61)
நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30)
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள்.
அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36)
உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது.
பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள்.
அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22)
அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர்.
குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11)
அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும்.
அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27).
அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3329. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘தங்களிடம் நான் மூன்று விஷயங் களைப் பற்றிக் கேட்கப்போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்கள்.
பிறகு, ‘‘1. இறுதி நாளின் அடையாளங் களில் முதலாவது அடையாளம் எது?2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்? அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சற்று முன்புதான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், ‘‘வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக்கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனது நீர்(விந்து உயிரணு) முந்திக்கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள்.
(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், ‘‘தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என நான் உறுதிகூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித்திளைத்த சமுதாயத்தார் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள்.
அப்போது யூதர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வீட்டினுள் புகுந்து (மறைந்து)கொண் டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), ‘‘உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தைகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அவர் எங்களில் (மார்க்க) ஞானம் மிக்கவரும், எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித் தார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரெனில் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்று வானாக!” என்று சொன்னார்கள்.
உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக்கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.” என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், ‘‘இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.
அத்தியாயம் : 60
3329. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘தங்களிடம் நான் மூன்று விஷயங் களைப் பற்றிக் கேட்கப்போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்கள்.
பிறகு, ‘‘1. இறுதி நாளின் அடையாளங் களில் முதலாவது அடையாளம் எது?2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்? அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சற்று முன்புதான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், ‘‘வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக்கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனது நீர்(விந்து உயிரணு) முந்திக்கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள்.
(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், ‘‘தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என நான் உறுதிகூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித்திளைத்த சமுதாயத்தார் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள்.
அப்போது யூதர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வீட்டினுள் புகுந்து (மறைந்து)கொண் டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), ‘‘உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தைகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அவர் எங்களில் (மார்க்க) ஞானம் மிக்கவரும், எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித் தார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரெனில் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்று வானாக!” என்று சொன்னார்கள்.
உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக்கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.” என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், ‘‘இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.
அத்தியாயம் : 60
3330. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ يَعْنِي "" لَوْلاَ بَنُو إِسْرَائِيلَ لَمْ يَخْنَزِ اللَّحْمُ، وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا "".
பாடம் : 1
ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது
அல்லாஹ் கூறுகின்றான்:
காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26)
இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது.
கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது.
அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது.
(ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12)
(நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும்.
மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக.
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர்.
விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா?
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.
இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன்.
மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர.
நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன்.
நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள்.
நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61)
நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30)
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள்.
அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36)
உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது.
பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள்.
அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22)
அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர்.
குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11)
அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும்.
அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27).
அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3330. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித் திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4
அத்தியாயம் : 60
3330. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித் திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4
அத்தியாயம் : 60
3331. حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَمُوسَى بْنُ حِزَامٍ، قَالاَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ مَيْسَرَةَ الأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اسْتَوْصُوا بِالنِّسَاءِ، فَإِنَّ الْمَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ، وَإِنَّ أَعْوَجَ شَىْءٍ فِي الضِّلَعِ أَعْلاَهُ، فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ، فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ "".
பாடம் : 1
ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது
அல்லாஹ் கூறுகின்றான்:
காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26)
இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது.
கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது.
அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது.
(ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12)
(நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும்.
மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக.
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர்.
விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா?
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.
இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன்.
மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர.
நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன்.
நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள்.
நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61)
நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30)
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள்.
அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36)
உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது.
பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள்.
அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22)
அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர்.
குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11)
அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும்.
அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27).
அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3331. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களை நல்ல விதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்துவிடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.5
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3331. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களை நல்ல விதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்துவிடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.5
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3332. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ الصَّادِقُ الْمَصْدُوقُ "" إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ إِلَيْهِ مَلَكًا بِأَرْبَعِ كَلِمَاتٍ، فَيُكْتَبُ عَمَلُهُ وَأَجَلُهُ وَرِزْقُهُ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، فَيَدْخُلُ الْجَنَّةَ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُ النَّارَ "".
பாடம் : 1
ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது
அல்லாஹ் கூறுகின்றான்:
காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26)
இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது.
கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது.
அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது.
(ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12)
(நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும்.
மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக.
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர்.
விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா?
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.
இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன்.
மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர.
நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன்.
நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள்.
நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61)
நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30)
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள்.
அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36)
உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது.
பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள்.
அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22)
அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர்.
குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11)
அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும்.
அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27).
அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3332. உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படு கிறீர்கள். பிறகு அவ்வாறே (நாற்பது நாட்களில்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறிவிடுகிறது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாட்களில் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனி டம் ஒரு வானவரை நான்கு கட்டளை களைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை நற்பேறற்றதா, நற்பேறுள்ளதா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது.
இதனால்தான், மனிதன் நரகவாசி களின் செயலைச் செய்தவண்ண மிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக்கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்துவிடுவான்.
ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்கு மிடையே ஒரு முழம்தான் இருக்கும். அப்போது, (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக்கொள்ள அவன் நரக வாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்துவிடுவான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6
அத்தியாயம் : 60
3332. உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படு கிறீர்கள். பிறகு அவ்வாறே (நாற்பது நாட்களில்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறிவிடுகிறது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாட்களில் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனி டம் ஒரு வானவரை நான்கு கட்டளை களைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை நற்பேறற்றதா, நற்பேறுள்ளதா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது.
இதனால்தான், மனிதன் நரகவாசி களின் செயலைச் செய்தவண்ண மிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக்கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்துவிடுவான்.
ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்கு மிடையே ஒரு முழம்தான் இருக்கும். அப்போது, (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக்கொள்ள அவன் நரக வாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்துவிடுவான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6
அத்தியாயம் : 60
3333. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ اللَّهَ وَكَّلَ فِي الرَّحِمِ مَلَكًا فَيَقُولُ يَا رَبِّ نُطْفَةٌ، يَا رَبِّ عَلَقَةٌ، يَا رَبِّ مُضْغَةٌ، فَإِذَا أَرَادَ أَنْ يَخْلُقَهَا قَالَ يَا رَبِّ، أَذَكَرٌ أَمْ يَا رَبِّ أُنْثَى يَا رَبِّ شَقِيٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ فَمَا الأَجَلُ فَيُكْتَبُ كَذَلِكَ فِي بَطْنِ أُمِّهِ "".
பாடம் : 1
ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது
அல்லாஹ் கூறுகின்றான்:
காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26)
இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது.
கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது.
அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது.
(ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12)
(நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும்.
மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக.
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர்.
விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா?
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.
இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன்.
மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர.
நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன்.
நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள்.
நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61)
நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30)
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள்.
அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36)
உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது.
பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள்.
அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22)
அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர்.
குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11)
அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும்.
அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27).
அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3333. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக, அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர், ‘‘இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! இது, பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு” என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும்போது, ‘‘இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா? நற்பாக்கியம் பெற்றதா? துர் பாக்கியம் உடையதா? (இதன்) வாழ் வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார்.
(அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7
அத்தியாயம் : 60
3333. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக, அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர், ‘‘இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! இது, பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு” என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும்போது, ‘‘இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா? நற்பாக்கியம் பெற்றதா? துர் பாக்கியம் உடையதா? (இதன்) வாழ் வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார்.
(அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7
அத்தியாயம் : 60
3334. حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ أَنَسٍ، يَرْفَعُهُ "" أَنَّ اللَّهَ، يَقُولُ لأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَىْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ قَالَ نَعَمْ. قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لاَ تُشْرِكَ بِي. فَأَبَيْتَ إِلاَّ الشِّرْكَ "".
பாடம் : 1
ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது
அல்லாஹ் கூறுகின்றான்:
காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26)
இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது.
கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது.
அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது.
(ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12)
(நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும்.
மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக.
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர்.
விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா?
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.
இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன்.
மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர.
நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன்.
நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள்.
நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61)
நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30)
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள்.
அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36)
உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது.
பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள்.
அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22)
அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர்.
குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11)
அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும்.
அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27).
அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3334. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை தரப்படுபவரிடம், ‘‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத்தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனை’லிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘‘ஆம்” என்று பதிலளிப்பான்.
அப்போது அல்லாஹ், ‘‘நீ ஆதமின் முதுகுத்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை, எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக்கொள்ளவில்லை” என்று கூறுவான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3334. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை தரப்படுபவரிடம், ‘‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத்தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனை’லிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘‘ஆம்” என்று பதிலளிப்பான்.
அப்போது அல்லாஹ், ‘‘நீ ஆதமின் முதுகுத்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை, எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக்கொள்ளவில்லை” என்று கூறுவான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3335. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تُقْتَلُ نَفْسٌ ظُلْمًا إِلاَّ كَانَ عَلَى ابْنِ آدَمَ الأَوَّلِ كِفْلٌ مِنْ دَمِهَا، لأَنَّهُ أَوَّلُ مَنْ سَنَّ الْقَتْلَ "".
பாடம் : 1
ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது
அல்லாஹ் கூறுகின்றான்:
காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26)
இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது.
கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது.
அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது.
(ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12)
(நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும்.
மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக.
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர்.
விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா?
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.
இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன்.
மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர.
நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன்.
நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள்.
நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61)
நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30)
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள்.
அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36)
உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது.
பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள்.
அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22)
அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர்.
குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11)
அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும்.
அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27).
அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3335. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டுவந்தவர்.8
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3335. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டுவந்தவர்.8
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3336. قَالَ قَالَ اللَّيْثُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" الأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَةٌ، فَمَا تَعَارَفَ مِنْهَا ائْتَلَفَ، وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ "". وَقَالَ يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ بِهَذَا.
பாடம் : 2
உயிர்கள் பல்வேறு வகைப்பட்ட வையாகும்.
3336. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3336. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3337. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَالِمٌ وَقَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ، فَقَالَ "" إِنِّي لأُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلاَّ أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنِّي أَقُولُ لَكُمْ فِيهِ قَوْلاً لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ، وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ "".
பாடம் : 3
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக நாம் நூஹை, அவரு டைய சமுதாயத்தாருக்கு (தூதராக) அனுப்பியிருந்தோம். (11:25)10
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ் கூறுகின்றான்:
எங்களில் மேம்போக்கான கருத்துடைய (பாதியர் ரஃயி) தாழ்ந்த மக்களைத் தவிர வேறு யாரும் உம்மைப் பின்பற்றுவதை நாங்கள் காணவில்லை. (11:27)
வானமே! நீ நிறுத்திக்கொள் (அக்லிஈ). (11:44)
பூமியின் மேற்பரப்பில் (தண்ணீர்) பொங்கியது (ஃபாரத் தன்னூர்) (11:40). இதில் ‘ஃபார என்றால், தண்ணீர் ஊற்றெடுத்தது என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘தன்னூர்’ என்பது பூமியின் மேற்பரப்பைக் குறிக்கும் என்றார்கள்.
அக்கப்பல் ஜூதி (மலை)மீது நிலை கொண்டது (11:44). ‘ஜூதி’ என்பது, (இப்னு உமர்) தீவில் உள்ள ஒரு மலையாகும்.
நூஹ் சமுதாயத்தாருக்கு ஏற்பட்ட கதியை (தஃப்) போன்று (40:31). இதில் ‘தஃப்’ என்பதற்கு ‘நிலை’ என்று பொருள்.
நிச்சயமாக நாம் நூஹை அவர் சமுதாயத்தாருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்களுக்கு வதைக்கும் வேதனை வருவதற்குமுன் உம்முடைய சமுதாயத் தாரை எச்சரிக்கை செய்வீராக (என்று அவருக்கு நாம் அறிவித்தோம். (71:1). இந்த அத்தியாயத்தின் இறுதிவரை (காண்க)!
(நபியே!) நூஹைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவர் தம் சமூகத்தாரிடம்... என்று கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! (10:71)
3337. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்த பிறகு தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள்.11
அப்போது, ‘‘நான் உங்களை அவனைக் குறித்து எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத் தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் அவர்கள் தம் சமூகத்தாருக்கு (அவனைக் குறித்து) எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், நான் அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தன் சமூகத்தாருக்குக் கூறாத ஒரு அடை யாளத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 60
3337. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்த பிறகு தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள்.11
அப்போது, ‘‘நான் உங்களை அவனைக் குறித்து எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத் தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் அவர்கள் தம் சமூகத்தாருக்கு (அவனைக் குறித்து) எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், நான் அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தன் சமூகத்தாருக்குக் கூறாத ஒரு அடை யாளத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 60