3246. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَوَّلُ زُمْرَةٍ تَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، وَالَّذِينَ عَلَى إِثْرِهِمْ كَأَشَدِّ كَوْكَبٍ إِضَاءَةً، قُلُوبُهُمْ عَلَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، لاَ اخْتِلاَفَ بَيْنَهُمْ وَلاَ تَبَاغُضَ، لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ زَوْجَتَانِ، كُلُّ وَاحِدَةٍ مِنْهُمَا يُرَى مُخُّ سَاقِهَا مِنْ وَرَاءِ لَحْمِهَا مِنَ الْحُسْنِ، يُسَبِّحُونَ اللَّهَ بُكْرَةً وَعَشِيًّا، لاَ يَسْقَمُونَ وَلاَ يَمْتَخِطُونَ، وَلاَ يَبْصُقُونَ، آنِيَتُهُمُ الذَّهَبُ وَالْفِضَّةُ، وَأَمْشَاطُهُمُ الذَّهَبُ، وَقُودُ مَجَامِرِهِمُ الأُلُوَّةُ ـ قَالَ أَبُو الْيَمَانِ يَعْنِي الْعُودَ ـ وَرَشْحُهُمُ الْمِسْكُ "". وَقَالَ مُجَاهِدٌ الإِبْكَارُ أَوَّلُ الْفَجْرِ، وَالْعَشِيُّ مَيْلُ الشَّمْسِ أَنْ تُرَاهُ تَغْرُبَ.
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3246. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர் பௌர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதனின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே எந்த மனவேறுபாடும் இருக்காது; எந்தவிதக் குரோதமும் இருக்காது.

அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரு துணைவியர் இருப்பார்கள். அவ்விருவரில் ஒவ்வொருவரின் காலின் எலும்பு மஜ்ஜைகூட (கால்) சதைக்கு அப்பாலிருந்து (பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும்.

அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டி ருப்பார்கள். அவர்கள் நோயுறமாட்டார்கள். அவர்கள் மூக்குச் சிந்தமாட்டார்கள்; சளி உமிழமாட்டார்கள்; அவர்களுடைய பாத்தி ரங்கள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவை. அவர்களின் சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களின் தூப கலசங்களின் எரிபொருள் அகிலாக இருக்கும். அவர்களது வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள்கூறினார்கள்:

காலை (புக்ரத்) என்பது ஃபஜ்ரின் ஆரம்ப நேரத்தையும், மாலை (அஷிய்யு) என்பது சூரியன் உச்சி சாய்ந்தது முதல் மறையும் வரையிலான நேரத்தையும் குறிக்கும்.


அத்தியாயம் : 59
3247. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لَيَدْخُلَنَّ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا ـ أَوْ سَبْعُمِائَةِ أَلْفٍ ـ لاَ يَدْخُلُ أَوَّلُهُمْ حَتَّى يَدْخُلَ آخِرُهُمْ، وَجُوهُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3247. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் லிஅல்லது ஏழு லட்சம் பேர்லி (விசாரணையின்றி சொர்க்கத்தில்) நுழைவார்கள்: அவர்களில் கடைசி நபர் (சொர்க்கம்) நுழையாதவரை அவர்களில் முதல் நபர் (சொர்க்கம்) நுழையமாட்டார். அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவைப் போலிருக்கும்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3248. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ قَالَ أُهْدِيَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم جُبَّةُ سُنْدُسٍ، وَكَانَ يَنْهَى عَنِ الْحَرِيرِ، فَعَجِبَ النَّاسُ مِنْهَا، فَقَالَ "" وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الْجَنَّةِ أَحْسَنُ مِنْ هَذَا "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3248. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப் பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்துவந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக் கண்டு வியந் தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (என் தோழர்) சஅத் பின் முஆதுக்கு சொர்க்கத் தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிட உயர்ந்தவை” என்று கூறினார்கள்.54


அத்தியாயம் : 59
3249. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِثَوْبٍ مِنْ حَرِيرٍ، فَجَعَلُوا يَعْجَبُونَ مِنْ حُسْنِهِ وَلِينِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الْجَنَّةِ أَفْضَلُ مِنْ هَذَا "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3249. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் பட்டுத் துணி ஒன்று கொண்டு வரப்பட்டது. மக்கள் அதன் அழகையும் மென்மையையும் பார்த்து வியப்படைய லானார்கள். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சஅத் பின் முஆத் அவர்களுக்குச் சொர்க்கத்தில் கிடைக்க விருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 59
3250. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3250. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம் (கிடைப்பதானது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.55

இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3251. حَدَّثَنَا رَوْحُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لاَ يَقْطَعُهَا "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3251. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப் பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்றுகொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது.56

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3252. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ سَنَةٍ، وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَظِلٍّ مَمْدُودٍ}""
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3252. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப் பவர், (அதில்) நூறாண்டுகள் சென்று கொண்டேயிருப்பார். (ஆயினும், அது முடிவடையாமல் நீண்டுகொண்டே செல்லும்.) நீங்கள் விரும்பினால், ‘‘(சொர்க்க வாசிகள்) நீண்ட நிழலில் இருப்பார்கள்” (56:30) எனும் இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3253. «وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ فِي الْجَنَّةِ خَيْرٌ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ أَوْ تَغْرُبُ».
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3253. (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)

உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்ப தானது சூரியன் உதிக்கும் அல்லது மறை யும் நிலப்பரப்பைவிடச் சிறந்ததாகும்.


அத்தியாயம் : 59
3254. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ هِلاَلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَوَّلُ زُمْرَةٍ تَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، وَالَّذِينَ عَلَى آثَارِهِمْ كَأَحْسَنِ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً، قُلُوبُهُمْ عَلَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، لاَ تَبَاغُضَ بَيْنَهُمْ وَلاَ تَحَاسُدَ، لِكُلِّ امْرِئٍ زَوْجَتَانِ مِنَ الْحُورِ الْعِينِ، يُرَى مُخُّ سُوقِهِنَّ مِنْ وَرَاءِ الْعَظْمِ وَاللَّحْمِ "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3254. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின் தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர் கள், விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ பொறாமையோ இருக்காது.

ஒவ்வொரு மனிதருக்கும் யிஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரு துணைவியர் இருப்பார்கள். அவர்களுடைய கால்களின் எலும்பு மஜ்ஜைகள்கூட (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பால் வெளியே தெரியும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3255. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ عَدِيُّ بْنُ ثَابِتٍ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ قَالَ "" إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3255. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (தம் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபொழுது, ‘‘பாலூட்டும் செவிலித்தாய் சொர்க்கத்தில் இவருக்குக் கிடைப்பாள்” என்று கூறினார்கள்.57


அத்தியாயம் : 59
3256. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَرَاءَيُونَ أَهْلَ الْغُرَفِ مِنْ فَوْقِهِمْ كَمَا يَتَرَاءَيُونَ الْكَوْكَبَ الدُّرِّيَّ الْغَابِرَ فِي الأُفُقِ مِنَ الْمَشْرِقِ أَوِ الْمَغْرِبِ، لِتَفَاضُلِ مَا بَيْنَهُمْ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ، تِلْكَ مَنَازِلُ الأَنْبِيَاءِ لاَ يَبْلُغُهَا غَيْرُهُمْ قَالَ "" بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، رِجَالٌ آمَنُوا بِاللَّهِ وَصَدَّقُوا الْمُرْسَلِينَ "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3256. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள (சிறப்பு) அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (தகுதியில்) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டுதான்) அப்படிப் பார்ப்பார்கள்” என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார் கள் தங்குமிடங்கள்தானே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை. என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக்கொண்டவர்களே ஆவர்” எனப் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 59
3257. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" فِي الْجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ، فِيهَا باب يُسَمَّى الرَّيَّانَ لاَ يَدْخُلُهُ إِلاَّ الصَّائِمُونَ "".
பாடம் : 9 சொர்க்கத்தின் வாயில்கள்58 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடி பொருளைச் செலவழித்தவர் சொர்க்கத்தின் வாயிலிலிருந்து அழைக்கப்படுவார்.59 இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து உபாதா (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.60
3257. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

சொர்க்கத்தில் எட்டு வாயில்கள் உள்ளன. அதில் யிரய்யான்’ எனப்படும் வாயில் ஒன்று உள்ளது. அதில் நோன்பாளி களைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.61

அத்தியாயம் : 59
3258. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُهَاجِرٍ أَبِي الْحَسَنِ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، يَقُولُ سَمِعْتُ أَبَا ذَرٍّ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَقَالَ "" أَبْرِدْ "". ثُمَّ قَالَ "" أَبْرِدْ "". حَتَّى فَاءَ الْفَىْءُ، يَعْنِي لِلتُّلُولِ، ثُمَّ قَالَ "" أَبْرِدُوا بِالصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3258. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள். அப்போது (தொழுகை அறிவிப்புச் செய்ய பிலால் (ரலி) அவர்கள் முனைந்தபோது) ‘‘வெப்பம் தணியட்டும்” என்று அவர்கள் கூறினார்கள். மீண்டும், ‘‘வெப்பம் தணியட்டும்” என்று லி சிறு குன்றுகளின் நிழல் நீண்டு விழும்வரை லி கூறினார்கள். பிறகு ‘‘தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது” என்று சொன்னார்கள்.63


அத்தியாயம் : 59
3259. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ، رضى الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَبْرِدُوا بِالصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3259. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது.64

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3260. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا، فَقَالَتْ رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا، فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ، فَأَشَدُّ مَا تَجِدُونَ فِي الْحَرِّ، وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3260. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகம் தன் இறைவனிடம், ‘‘என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே” என்று முறை யிட்டது. ஆகவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதான் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுங்குளிரும் ஆகும்.65

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3261. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ، قَالَ كُنْتُ أُجَالِسُ ابْنَ عَبَّاسٍ بِمَكَّةَ، فَأَخَذَتْنِي الْحُمَّى، فَقَالَ أَبْرِدْهَا عَنْكَ بِمَاءِ زَمْزَمَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ "". أَوْ قَالَ "" بِمَاءِ زَمْزَمَ "". شَكَّ هَمَّامٌ.
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3261. அபூஜம்ரா அள்ளுபயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (மார்க்க அறிவு பெறுவதற்காக) மக்காவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அமர்வது வழக்கம். (ஒருமுறை) எனக்குக் காய்ச்சல் கண்டது. அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: ‘ஸம்ஸம்’ தண்ணீரைப் பயன்படுத்தி உன் காய்ச்சலைத் தணித்துக்கொள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்தக் காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால்தான் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரைக் கொண்டு தணித்துக்கொள்ளுங்கள் லி(அறிவிப்பாளர் ஹம்மாம் (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் கூறு கிறார்கள்:)லி அல்லது ஸம்ஸம் தண் ணீரைக் கொண்டு தணித்துக்கொள் ளுங்கள்” என்று கூறினார்கள்.66


அத்தியாயம் : 59
3262. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، قَالَ أَخْبَرَنِي رَافِعُ بْنُ خَدِيجٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" الْحُمَّى مِنْ فَوْرِ جَهَنَّمَ، فَأَبْرِدُوهَا عَنْكُمْ بِالْمَاءِ "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3262. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

காய்ச்சல், நரகத்தின் கடுமையான வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் உங்களைவிட்டுத் தணித்துக்கொள்ளுங்கள்.

இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


அத்தியாயம் : 59
3263. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَأَبْرِدُوهَا بِالْمَاءِ "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3263. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீ ரால் தணித்துக்கொள்ளுங்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


அத்தியாயம் : 59
3264. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3264. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீ ரால் தணித்துக்கொள்ளுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3265. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ "". قِيلَ يَا رَسُولَ اللَّهِ، إِنْ كَانَتْ لَكَافِيَةً. قَالَ "" فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا، كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3265. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘யிஉங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமே யாகும்” என்று கூறினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘(அப்படியல்ல.) உலக நெருப்பைவிட நரக நெருப்பு அறுபத்தொன்பது மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்” என்று சொன்னார்கள்.67


அத்தியாயம் : 59