3410. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا قَالَ "" عُرِضَتْ عَلَىَّ الأُمَمُ، وَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الأُفُقَ فَقِيلَ هَذَا مُوسَى فِي قَوْمِهِ "".
பாடம் : 30 (அல்லாஹ் கூறுகின்றான்:) மூசா தம் சமூகத்தாரிடம், ‘‘ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகின்றான்” என்று கூறியதை எண்ணிப்பாருங்கள். (2:67) அது ஒரு பசு; அது கிழடுமல்ல; கன்றுமல்ல; அவ்விரண்டுக்கும் இடைப்பட்டது (அவான்). (2:68) அது ஒரு மஞ்சள் பசு; அதன் நிறம் பளீரென்று (ஃபாகிஉன்) இருக்கும். (2:69) அது ஒரு பசு; அது நிலத்தை உழுதோ பயிருக்கு நீர் இறைத்தோ பழக்கப்பட்டது (தலூல்) அல்ல; குறைகள் இல்லாதது (முசல்லமா); அதில் வடு (ஷியத்) ஏதும் கிடையாது. (2:71) தலூல்: வேலை செய்து தளர்ந்தது; உழவு, இறவை போன்ற பணிகள் செய்யக் கூடியது. ஷியத்: சொட்டை. ஸஃப்ராஉ: மஞ்சள்; அல்லது கறுப்பு எனலாம். யிஜிமாலாத்துன் ஸுஃப்ர்’ (77:33) என்பதற்கு, கறுப்பு ஒட்டகங்கள் எனப் பொருள் கூறப்படுவதைப்போல். ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு, அது குறித்து நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்ததை (இத்தாரஃத்தும்) எண்ணிப்பாருங்கள். (2:72) பாடம் : 31 மூசா (அலை) அவர்களின் இறப் பும் அதன்பின் அவர்களை நினைவுகூர்தலும்
3410. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்து, ‘‘(மிஅராஜு டைய இரவில்) பல சமுதாயங்கள் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அடி வானத்தை அடைத்தபடி ஏராளமான மக்களை நான் கண்டேன். அப்போது, ‘‘தம் சமுதாயத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருக்கும் காட்சிதான் இது” என்று (எனக்குக்) கூறப்பட்டது.87

அத்தியாயம் : 60
3411. حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ الْهَمْدَانِيِّ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلاَّ آسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَمَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ "".
பாடம் : 32 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் ஃபிர்அவ்னுடைய மனைவியை இறைநம்பிக்கையாளர்களுக்கான உதாரணமாகக் கூறுகின்றான். ஒருமுறை அவர், ‘‘என் அதிபதியே! எனக்காக உன்னிடம் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை அமைத்துக்கொடுப்பாயாக! ஃபிர்அவ்னிட மிருந்தும் அவனது (தீய) செயலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! அக்கிரமம் புரியும் சமுதாயத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று அவர் பிரார்த்தித்தார்.88 மேலும், இம்ரானின் மகள் மர்யமை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டு கிறான். அவர் தம் வெட்கத்தலத்தைப் பாதுகாத்துக்கொண்டார். பிறகு நாம் நம்மிடமிருந்து ஆவியை அவருக்குள் ஊதினோம். மேலும், அவர் தம் இறைவ னின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் உண்மையென ஏற்றுக் கொண்டார். மேலும், அவர் கீழ்ப்படிந்து வாழ்பவர்களில் ஒருவராயும் இருந்தார். (66:11, 12)
3411. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்களில் பலர் முழுமைபெற்றிருக் கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமைபெறவில்லை. மற்றப் பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளைவிடவும் ‘ஸரீத்’89 உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்”

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

அத்தியாயம் : 60
3412. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي الأَعْمَشُ،. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ إِنِّي خَيْرٌ مِنْ يُونُسَ "". زَادَ مُسَدَّدٌ "" يُونُسَ بْنِ مَتَّى "".
பாடம் : 33 (அல்லாஹ் கூறுகின்றான்:) காரூன் மூசாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவனாயிருந்தான்.90 அவன் தன் சமூகத்திற்கு எதிராக எல்லைமீறி நடந்தான். நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம், ‘‘நீ மமதை கொள் ளாதே! ஏனெனில், மமதை கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று கூறினர். (28:76) இதில் யிசிரமப்பட்டும் தூக்குதல்’ என்ப தைக் குறிக்க மூலத்தில் யிதனூஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிபளு வானது’ என்பது பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பலசாலிகளால்கூட (உலில் குவ்வா) தூக்குவது சிரமம் என்றால், சதாரணமான வர்களின் குழுவால் தூக்கவே முடியாது என்று அர்த்தம். மமதை கொள்வோர் லிஃபரிஹீன். இதற்கு யிபூரிப்படைவோர்’ என்பது சொற்பொருள். இங்கு கர்வம் கொள்வோர் (மரிஹீன்) என்பதே பொருளாகும். அல்லாஹ், தான் நாடியவருக்குத் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்குகிறான்; அளந்தும் கொடுக்கின்றான் என்பது தெரியாதா? (28:82) இதில் யிவைக்க’ என்பது யிதெரியாதா’ (அலம் தர) என்பதைப் போன்றதாகும். பாடம் : 34 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யிமத்யன்’ மக்களுக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (தூதராக) நாம் அனுப்பினோம். (7:85; 11:84; 29:36)91 யிமத்யனுக்கு’ (இலா மத்யன) என்றால், மத்யன்வாசிகளுக்கு என்பதே பொரு ளாகும். ஏனெனில், யிமத்யன்’ என்பது ஊரின் பெயராகும். ‘‘நாங்கள் தங்கியிருந்த ஊரிடமும் (ஊர்க்காரர்களிடமும்) எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்திடமும் (ஒட்டகக் கூட்டத் தாரிடமும்) கேட்டுப் பார்ப்பீராக!” (12:82) எனும் வசனம் இதற்கு உதாரணமாகும். நீங்கள் அவனை உங்கள் முதுகுக்குப் பின்னால் (வராஅகும் ழிஹ்ரிய்யன்) எறிந்துவிட்டீர்களே! (11:92) அதாவது அவன் பக்கம் நீங்கள் திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவர் தேவை களை நிறைவேற்றத் தவறும்போது, என் தேவையை முதுகுக்குப் பின்னால் போட்டு விட்டீர்கள் என்று கூறுவது (அரபியரின்) வழக்கம். ஏதேனும் ஒரு பிராணியை, அல்லது பையை உதவிக்கு எடுத்துச் செல்வதற்கு யிழஹ்ரீ’ என்பர். என் சமூகத்தாரே! உங்கள் போக்கில் (அலா மகானத்திகும்) நீங்கள் செயல்படுங் கள் (11:93). அதாவது உங்கள் இடத்தில் (மகான்) நீங்கள் இருங்கள். (அதற்கு முன்னர்) அவர்கள் அவ்வூரில் வசித்திராதவர்களை (லம் யஃக்னவ்) போன்று ஆயினர். (11:95) பாவிகளான இம்மக்களுக்காக நீர் கவலைப்படாதீர் (லா தஃச) (5:26). (ஏக இறையை) மறுத்த மக்களுக்காக எவ்வாறு நான் அனுதாபப்படுவேன்? (ஆசா). (7:93) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘நிச்சயமாக நீர் பெரிய மனுதுக்காரர் தான்; மிகவும் நல்ல மனிதர்தான்” (11:87). இதை அவர்கள் ஷுஐப் (அலை) அவர் களைக் கேலி செய்வதற்காகவே கூறி னார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: ‘அய்கா’ (தோப்பு)வாசிகள் இறைத்தூதர் களை ஏற்க மறுத்தனர் (26:176). இதை யிலைகா’ என்றும் வாசித்துள்ளனர். (மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை லிஅதாவது மேகம் நிழலிட்டு அவர்களின் மீதான வேதனைலி அவர்களைத் தாக்கியது. (26:189) பாடம் : 35 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக, யூனுஸ் இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார். அவர் நிரம்பிய ஒரு கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைவுகூருங்கள். பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்துகொண்டார். அதில் அவர் (கடலில்) எறியப்பட வேண்டிய வரானார். இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது. அவரோ (தம்மைத்தாமே) நொந்துகொண்டவராய் இருந்தார். (37:139லி142)92 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: யிநொந்துகொண்டவர்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிமுலீம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிகுற்றமிழைத்தவர்’ (முத்னிப்) என்பது பொருள். யிநிரம்பியது’ (மஷ்ஹூன்) என்பதற்கு யிபயணிகளால் நிரம்பியது’ என்று பொருள். ‘‘அவர் (நம்மை) துதிக்காமல் இருந் திருந்தால், அவர்கள் எழுப்பப்படும் நாள்வரை அந்த மீனின் வயிற்றில் தங்கி யிருப்பார். பின்னர் அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் (அராஉ) எறிந்தோம். அவர்மீது சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.” (37:143லி146) அதாவது அடித்தண்டு இல்லாத சுரைக்காய் போன்றவற்றின் கொடியை முளைக்கவைத்தோம். ‘‘அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்கள் இறை நம்பிக்கைகொண்டனர்; குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு வசதிகளை வழங்கினோம்”. (37:147, 148) ‘‘மீன்காரரை (யூனுஸை)ப் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர். அவர் துக்கம் நிறைந்தவராக (மக்ழூம்) (நம்மை) அழைத்தார்.” (68:48) துக்கத்தால் (கழீம்) அவருடைய (யஅகூப்) இரு கண்களும் வெளுத்துப் போயின. (12:84)
3412. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் யூனுஸ் (அலை) அவர்களைவிடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) உங்களில் எவரும் சொல்ல வேண்டாம்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முசத்தத் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், ‘‘யூனுஸ் பின் மத்தா அவர்களைவிட” எனும் வாசகத்தை அதிகமாகக் கூறியுள்ளார்கள்.


அத்தியாயம் : 60
3413. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ إِنِّي خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى "". وَنَسَبَهُ إِلَى أَبِيهِ.
பாடம் : 33 (அல்லாஹ் கூறுகின்றான்:) காரூன் மூசாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவனாயிருந்தான்.90 அவன் தன் சமூகத்திற்கு எதிராக எல்லைமீறி நடந்தான். நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம், ‘‘நீ மமதை கொள் ளாதே! ஏனெனில், மமதை கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று கூறினர். (28:76) இதில் யிசிரமப்பட்டும் தூக்குதல்’ என்ப தைக் குறிக்க மூலத்தில் யிதனூஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிபளு வானது’ என்பது பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பலசாலிகளால்கூட (உலில் குவ்வா) தூக்குவது சிரமம் என்றால், சதாரணமான வர்களின் குழுவால் தூக்கவே முடியாது என்று அர்த்தம். மமதை கொள்வோர் லிஃபரிஹீன். இதற்கு யிபூரிப்படைவோர்’ என்பது சொற்பொருள். இங்கு கர்வம் கொள்வோர் (மரிஹீன்) என்பதே பொருளாகும். அல்லாஹ், தான் நாடியவருக்குத் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்குகிறான்; அளந்தும் கொடுக்கின்றான் என்பது தெரியாதா? (28:82) இதில் யிவைக்க’ என்பது யிதெரியாதா’ (அலம் தர) என்பதைப் போன்றதாகும். பாடம் : 34 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யிமத்யன்’ மக்களுக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (தூதராக) நாம் அனுப்பினோம். (7:85; 11:84; 29:36)91 யிமத்யனுக்கு’ (இலா மத்யன) என்றால், மத்யன்வாசிகளுக்கு என்பதே பொரு ளாகும். ஏனெனில், யிமத்யன்’ என்பது ஊரின் பெயராகும். ‘‘நாங்கள் தங்கியிருந்த ஊரிடமும் (ஊர்க்காரர்களிடமும்) எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்திடமும் (ஒட்டகக் கூட்டத் தாரிடமும்) கேட்டுப் பார்ப்பீராக!” (12:82) எனும் வசனம் இதற்கு உதாரணமாகும். நீங்கள் அவனை உங்கள் முதுகுக்குப் பின்னால் (வராஅகும் ழிஹ்ரிய்யன்) எறிந்துவிட்டீர்களே! (11:92) அதாவது அவன் பக்கம் நீங்கள் திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவர் தேவை களை நிறைவேற்றத் தவறும்போது, என் தேவையை முதுகுக்குப் பின்னால் போட்டு விட்டீர்கள் என்று கூறுவது (அரபியரின்) வழக்கம். ஏதேனும் ஒரு பிராணியை, அல்லது பையை உதவிக்கு எடுத்துச் செல்வதற்கு யிழஹ்ரீ’ என்பர். என் சமூகத்தாரே! உங்கள் போக்கில் (அலா மகானத்திகும்) நீங்கள் செயல்படுங் கள் (11:93). அதாவது உங்கள் இடத்தில் (மகான்) நீங்கள் இருங்கள். (அதற்கு முன்னர்) அவர்கள் அவ்வூரில் வசித்திராதவர்களை (லம் யஃக்னவ்) போன்று ஆயினர். (11:95) பாவிகளான இம்மக்களுக்காக நீர் கவலைப்படாதீர் (லா தஃச) (5:26). (ஏக இறையை) மறுத்த மக்களுக்காக எவ்வாறு நான் அனுதாபப்படுவேன்? (ஆசா). (7:93) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘நிச்சயமாக நீர் பெரிய மனுதுக்காரர் தான்; மிகவும் நல்ல மனிதர்தான்” (11:87). இதை அவர்கள் ஷுஐப் (அலை) அவர் களைக் கேலி செய்வதற்காகவே கூறி னார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: ‘அய்கா’ (தோப்பு)வாசிகள் இறைத்தூதர் களை ஏற்க மறுத்தனர் (26:176). இதை யிலைகா’ என்றும் வாசித்துள்ளனர். (மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை லிஅதாவது மேகம் நிழலிட்டு அவர்களின் மீதான வேதனைலி அவர்களைத் தாக்கியது. (26:189) பாடம் : 35 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக, யூனுஸ் இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார். அவர் நிரம்பிய ஒரு கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைவுகூருங்கள். பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்துகொண்டார். அதில் அவர் (கடலில்) எறியப்பட வேண்டிய வரானார். இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது. அவரோ (தம்மைத்தாமே) நொந்துகொண்டவராய் இருந்தார். (37:139லி142)92 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: யிநொந்துகொண்டவர்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிமுலீம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிகுற்றமிழைத்தவர்’ (முத்னிப்) என்பது பொருள். யிநிரம்பியது’ (மஷ்ஹூன்) என்பதற்கு யிபயணிகளால் நிரம்பியது’ என்று பொருள். ‘‘அவர் (நம்மை) துதிக்காமல் இருந் திருந்தால், அவர்கள் எழுப்பப்படும் நாள்வரை அந்த மீனின் வயிற்றில் தங்கி யிருப்பார். பின்னர் அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் (அராஉ) எறிந்தோம். அவர்மீது சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.” (37:143லி146) அதாவது அடித்தண்டு இல்லாத சுரைக்காய் போன்றவற்றின் கொடியை முளைக்கவைத்தோம். ‘‘அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்கள் இறை நம்பிக்கைகொண்டனர்; குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு வசதிகளை வழங்கினோம்”. (37:147, 148) ‘‘மீன்காரரை (யூனுஸை)ப் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர். அவர் துக்கம் நிறைந்தவராக (மக்ழூம்) (நம்மை) அழைத்தார்.” (68:48) துக்கத்தால் (கழீம்) அவருடைய (யஅகூப்) இரு கண்களும் வெளுத்துப் போயின. (12:84)
3413. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘நான் யூனுஸ் பின் மத்தாவைவிடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (யியூனுஸ் பின் மத்தா’லிமத்தாவின் மகன் யூனுஸ் என்று) யூனுஸ் (அலை) அவர்களை அவர்களுடைய தந்தையுடன் இணைத்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.


அத்தியாயம் : 60
3414. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، عَنِ اللَّيْثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا يَهُودِيٌّ يَعْرِضُ سِلْعَتَهُ أُعْطِيَ بِهَا شَيْئًا كَرِهَهُ. فَقَالَ لاَ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ، فَسَمِعَهُ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَامَ، فَلَطَمَ وَجْهَهُ، وَقَالَ تَقُولُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ أَظْهُرِنَا فَذَهَبَ إِلَيْهِ، فَقَالَ أَبَا الْقَاسِمِ، إِنَّ لِي ذِمَّةً وَعَهْدًا، فَمَا بَالُ فُلاَنٍ لَطَمَ وَجْهِي. فَقَالَ " لِمَ لَطَمْتَ وَجْهَهُ ". فَذَكَرَهُ، فَغَضِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ " لاَ تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللَّهِ، فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ، فَيَصْعَقُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ، إِلاَّ مَنْ شَاءَ اللَّهُ، ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى، فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ فَإِذَا مُوسَى آخِذٌ بِالْعَرْشِ، فَلاَ أَدْرِي أَحُوسِبَ بِصَعْقَتِهِ يَوْمَ الطُّورِ أَمْ بُعِثَ قَبْلِي -
பாடம் : 33 (அல்லாஹ் கூறுகின்றான்:) காரூன் மூசாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவனாயிருந்தான்.90 அவன் தன் சமூகத்திற்கு எதிராக எல்லைமீறி நடந்தான். நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம், ‘‘நீ மமதை கொள் ளாதே! ஏனெனில், மமதை கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று கூறினர். (28:76) இதில் யிசிரமப்பட்டும் தூக்குதல்’ என்ப தைக் குறிக்க மூலத்தில் யிதனூஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிபளு வானது’ என்பது பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பலசாலிகளால்கூட (உலில் குவ்வா) தூக்குவது சிரமம் என்றால், சதாரணமான வர்களின் குழுவால் தூக்கவே முடியாது என்று அர்த்தம். மமதை கொள்வோர் லிஃபரிஹீன். இதற்கு யிபூரிப்படைவோர்’ என்பது சொற்பொருள். இங்கு கர்வம் கொள்வோர் (மரிஹீன்) என்பதே பொருளாகும். அல்லாஹ், தான் நாடியவருக்குத் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்குகிறான்; அளந்தும் கொடுக்கின்றான் என்பது தெரியாதா? (28:82) இதில் யிவைக்க’ என்பது யிதெரியாதா’ (அலம் தர) என்பதைப் போன்றதாகும். பாடம் : 34 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யிமத்யன்’ மக்களுக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (தூதராக) நாம் அனுப்பினோம். (7:85; 11:84; 29:36)91 யிமத்யனுக்கு’ (இலா மத்யன) என்றால், மத்யன்வாசிகளுக்கு என்பதே பொரு ளாகும். ஏனெனில், யிமத்யன்’ என்பது ஊரின் பெயராகும். ‘‘நாங்கள் தங்கியிருந்த ஊரிடமும் (ஊர்க்காரர்களிடமும்) எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்திடமும் (ஒட்டகக் கூட்டத் தாரிடமும்) கேட்டுப் பார்ப்பீராக!” (12:82) எனும் வசனம் இதற்கு உதாரணமாகும். நீங்கள் அவனை உங்கள் முதுகுக்குப் பின்னால் (வராஅகும் ழிஹ்ரிய்யன்) எறிந்துவிட்டீர்களே! (11:92) அதாவது அவன் பக்கம் நீங்கள் திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவர் தேவை களை நிறைவேற்றத் தவறும்போது, என் தேவையை முதுகுக்குப் பின்னால் போட்டு விட்டீர்கள் என்று கூறுவது (அரபியரின்) வழக்கம். ஏதேனும் ஒரு பிராணியை, அல்லது பையை உதவிக்கு எடுத்துச் செல்வதற்கு யிழஹ்ரீ’ என்பர். என் சமூகத்தாரே! உங்கள் போக்கில் (அலா மகானத்திகும்) நீங்கள் செயல்படுங் கள் (11:93). அதாவது உங்கள் இடத்தில் (மகான்) நீங்கள் இருங்கள். (அதற்கு முன்னர்) அவர்கள் அவ்வூரில் வசித்திராதவர்களை (லம் யஃக்னவ்) போன்று ஆயினர். (11:95) பாவிகளான இம்மக்களுக்காக நீர் கவலைப்படாதீர் (லா தஃச) (5:26). (ஏக இறையை) மறுத்த மக்களுக்காக எவ்வாறு நான் அனுதாபப்படுவேன்? (ஆசா). (7:93) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘நிச்சயமாக நீர் பெரிய மனுதுக்காரர் தான்; மிகவும் நல்ல மனிதர்தான்” (11:87). இதை அவர்கள் ஷுஐப் (அலை) அவர் களைக் கேலி செய்வதற்காகவே கூறி னார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: ‘அய்கா’ (தோப்பு)வாசிகள் இறைத்தூதர் களை ஏற்க மறுத்தனர் (26:176). இதை யிலைகா’ என்றும் வாசித்துள்ளனர். (மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை லிஅதாவது மேகம் நிழலிட்டு அவர்களின் மீதான வேதனைலி அவர்களைத் தாக்கியது. (26:189) பாடம் : 35 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக, யூனுஸ் இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார். அவர் நிரம்பிய ஒரு கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைவுகூருங்கள். பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்துகொண்டார். அதில் அவர் (கடலில்) எறியப்பட வேண்டிய வரானார். இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது. அவரோ (தம்மைத்தாமே) நொந்துகொண்டவராய் இருந்தார். (37:139லி142)92 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: யிநொந்துகொண்டவர்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிமுலீம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிகுற்றமிழைத்தவர்’ (முத்னிப்) என்பது பொருள். யிநிரம்பியது’ (மஷ்ஹூன்) என்பதற்கு யிபயணிகளால் நிரம்பியது’ என்று பொருள். ‘‘அவர் (நம்மை) துதிக்காமல் இருந் திருந்தால், அவர்கள் எழுப்பப்படும் நாள்வரை அந்த மீனின் வயிற்றில் தங்கி யிருப்பார். பின்னர் அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் (அராஉ) எறிந்தோம். அவர்மீது சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.” (37:143லி146) அதாவது அடித்தண்டு இல்லாத சுரைக்காய் போன்றவற்றின் கொடியை முளைக்கவைத்தோம். ‘‘அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்கள் இறை நம்பிக்கைகொண்டனர்; குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு வசதிகளை வழங்கினோம்”. (37:147, 148) ‘‘மீன்காரரை (யூனுஸை)ப் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர். அவர் துக்கம் நிறைந்தவராக (மக்ழூம்) (நம்மை) அழைத்தார்.” (68:48) துக்கத்தால் (கழீம்) அவருடைய (யஅகூப்) இரு கண்களும் வெளுத்துப் போயின. (12:84)
3414. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர் ஒருவர் (சந்தையில்) தமது சரக்கை எடுத்துக்காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப் பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர், ‘‘(நான் இந்த விலையை வாங்கிக்கொள்ள)மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும்விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவன் மீது சத்தியமாக!” என்று கூறினார்.

இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூத ரின் முகத்தில் அறைந்து, ‘‘நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, யிமனிதர்கள் அனைவரையும்விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!› என்றா நீ கூறுகிறாய்?” என்று கேட்டார்.



உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அபுல்காசிம் அவர் களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்த வரின் நிலை என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, ‘‘நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?” என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார்.

உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவுக்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, ‘‘அல்லாஹ்வின் நேசர்களுக் கிடையே (யிஒருவர் மற்றவரைவிடச் சிறப்பானவர்’ என்று) ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன்.

அந்த வேளையில் மூசா (அலை) அவர்கள் இறை அரியணையைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். ‘அவர்கள் யிதூர்சினாய்’ மலையில் இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின்போது மூர்ச்சையாகி விழுந்தது கணக்கிலெடுக்கப்(பட்டு இங்கு அவருக்கு விலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டு விட்டாரா?› என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.93


அத்தியாயம் : 60
3415. وَلَا أَقُولُ إِنَّ أَحَدًا أَفْضَلُ مِنْ يُونُسَ بْنِ مَتَّى".
பாடம் : 33 (அல்லாஹ் கூறுகின்றான்:) காரூன் மூசாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவனாயிருந்தான்.90 அவன் தன் சமூகத்திற்கு எதிராக எல்லைமீறி நடந்தான். நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம், ‘‘நீ மமதை கொள் ளாதே! ஏனெனில், மமதை கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று கூறினர். (28:76) இதில் யிசிரமப்பட்டும் தூக்குதல்’ என்ப தைக் குறிக்க மூலத்தில் யிதனூஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிபளு வானது’ என்பது பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பலசாலிகளால்கூட (உலில் குவ்வா) தூக்குவது சிரமம் என்றால், சதாரணமான வர்களின் குழுவால் தூக்கவே முடியாது என்று அர்த்தம். மமதை கொள்வோர் லிஃபரிஹீன். இதற்கு யிபூரிப்படைவோர்’ என்பது சொற்பொருள். இங்கு கர்வம் கொள்வோர் (மரிஹீன்) என்பதே பொருளாகும். அல்லாஹ், தான் நாடியவருக்குத் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்குகிறான்; அளந்தும் கொடுக்கின்றான் என்பது தெரியாதா? (28:82) இதில் யிவைக்க’ என்பது யிதெரியாதா’ (அலம் தர) என்பதைப் போன்றதாகும். பாடம் : 34 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யிமத்யன்’ மக்களுக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (தூதராக) நாம் அனுப்பினோம். (7:85; 11:84; 29:36)91 யிமத்யனுக்கு’ (இலா மத்யன) என்றால், மத்யன்வாசிகளுக்கு என்பதே பொரு ளாகும். ஏனெனில், யிமத்யன்’ என்பது ஊரின் பெயராகும். ‘‘நாங்கள் தங்கியிருந்த ஊரிடமும் (ஊர்க்காரர்களிடமும்) எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்திடமும் (ஒட்டகக் கூட்டத் தாரிடமும்) கேட்டுப் பார்ப்பீராக!” (12:82) எனும் வசனம் இதற்கு உதாரணமாகும். நீங்கள் அவனை உங்கள் முதுகுக்குப் பின்னால் (வராஅகும் ழிஹ்ரிய்யன்) எறிந்துவிட்டீர்களே! (11:92) அதாவது அவன் பக்கம் நீங்கள் திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவர் தேவை களை நிறைவேற்றத் தவறும்போது, என் தேவையை முதுகுக்குப் பின்னால் போட்டு விட்டீர்கள் என்று கூறுவது (அரபியரின்) வழக்கம். ஏதேனும் ஒரு பிராணியை, அல்லது பையை உதவிக்கு எடுத்துச் செல்வதற்கு யிழஹ்ரீ’ என்பர். என் சமூகத்தாரே! உங்கள் போக்கில் (அலா மகானத்திகும்) நீங்கள் செயல்படுங் கள் (11:93). அதாவது உங்கள் இடத்தில் (மகான்) நீங்கள் இருங்கள். (அதற்கு முன்னர்) அவர்கள் அவ்வூரில் வசித்திராதவர்களை (லம் யஃக்னவ்) போன்று ஆயினர். (11:95) பாவிகளான இம்மக்களுக்காக நீர் கவலைப்படாதீர் (லா தஃச) (5:26). (ஏக இறையை) மறுத்த மக்களுக்காக எவ்வாறு நான் அனுதாபப்படுவேன்? (ஆசா). (7:93) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘நிச்சயமாக நீர் பெரிய மனுதுக்காரர் தான்; மிகவும் நல்ல மனிதர்தான்” (11:87). இதை அவர்கள் ஷுஐப் (அலை) அவர் களைக் கேலி செய்வதற்காகவே கூறி னார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: ‘அய்கா’ (தோப்பு)வாசிகள் இறைத்தூதர் களை ஏற்க மறுத்தனர் (26:176). இதை யிலைகா’ என்றும் வாசித்துள்ளனர். (மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை லிஅதாவது மேகம் நிழலிட்டு அவர்களின் மீதான வேதனைலி அவர்களைத் தாக்கியது. (26:189) பாடம் : 35 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக, யூனுஸ் இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார். அவர் நிரம்பிய ஒரு கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைவுகூருங்கள். பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்துகொண்டார். அதில் அவர் (கடலில்) எறியப்பட வேண்டிய வரானார். இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது. அவரோ (தம்மைத்தாமே) நொந்துகொண்டவராய் இருந்தார். (37:139லி142)92 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: யிநொந்துகொண்டவர்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிமுலீம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிகுற்றமிழைத்தவர்’ (முத்னிப்) என்பது பொருள். யிநிரம்பியது’ (மஷ்ஹூன்) என்பதற்கு யிபயணிகளால் நிரம்பியது’ என்று பொருள். ‘‘அவர் (நம்மை) துதிக்காமல் இருந் திருந்தால், அவர்கள் எழுப்பப்படும் நாள்வரை அந்த மீனின் வயிற்றில் தங்கி யிருப்பார். பின்னர் அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் (அராஉ) எறிந்தோம். அவர்மீது சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.” (37:143லி146) அதாவது அடித்தண்டு இல்லாத சுரைக்காய் போன்றவற்றின் கொடியை முளைக்கவைத்தோம். ‘‘அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்கள் இறை நம்பிக்கைகொண்டனர்; குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு வசதிகளை வழங்கினோம்”. (37:147, 148) ‘‘மீன்காரரை (யூனுஸை)ப் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர். அவர் துக்கம் நிறைந்தவராக (மக்ழூம்) (நம்மை) அழைத்தார்.” (68:48) துக்கத்தால் (கழீம்) அவருடைய (யஅகூப்) இரு கண்களும் வெளுத்துப் போயின. (12:84)
3415. (தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களைவிட ஒருவர் சிறந்தவர் என்று நான் கூறமாட்டேன்.


அத்தியாயம் : 60
3416. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، سَمِعْتُ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى "".
பாடம் : 33 (அல்லாஹ் கூறுகின்றான்:) காரூன் மூசாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவனாயிருந்தான்.90 அவன் தன் சமூகத்திற்கு எதிராக எல்லைமீறி நடந்தான். நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம், ‘‘நீ மமதை கொள் ளாதே! ஏனெனில், மமதை கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று கூறினர். (28:76) இதில் யிசிரமப்பட்டும் தூக்குதல்’ என்ப தைக் குறிக்க மூலத்தில் யிதனூஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிபளு வானது’ என்பது பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பலசாலிகளால்கூட (உலில் குவ்வா) தூக்குவது சிரமம் என்றால், சதாரணமான வர்களின் குழுவால் தூக்கவே முடியாது என்று அர்த்தம். மமதை கொள்வோர் லிஃபரிஹீன். இதற்கு யிபூரிப்படைவோர்’ என்பது சொற்பொருள். இங்கு கர்வம் கொள்வோர் (மரிஹீன்) என்பதே பொருளாகும். அல்லாஹ், தான் நாடியவருக்குத் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்குகிறான்; அளந்தும் கொடுக்கின்றான் என்பது தெரியாதா? (28:82) இதில் யிவைக்க’ என்பது யிதெரியாதா’ (அலம் தர) என்பதைப் போன்றதாகும். பாடம் : 34 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யிமத்யன்’ மக்களுக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (தூதராக) நாம் அனுப்பினோம். (7:85; 11:84; 29:36)91 யிமத்யனுக்கு’ (இலா மத்யன) என்றால், மத்யன்வாசிகளுக்கு என்பதே பொரு ளாகும். ஏனெனில், யிமத்யன்’ என்பது ஊரின் பெயராகும். ‘‘நாங்கள் தங்கியிருந்த ஊரிடமும் (ஊர்க்காரர்களிடமும்) எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்திடமும் (ஒட்டகக் கூட்டத் தாரிடமும்) கேட்டுப் பார்ப்பீராக!” (12:82) எனும் வசனம் இதற்கு உதாரணமாகும். நீங்கள் அவனை உங்கள் முதுகுக்குப் பின்னால் (வராஅகும் ழிஹ்ரிய்யன்) எறிந்துவிட்டீர்களே! (11:92) அதாவது அவன் பக்கம் நீங்கள் திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவர் தேவை களை நிறைவேற்றத் தவறும்போது, என் தேவையை முதுகுக்குப் பின்னால் போட்டு விட்டீர்கள் என்று கூறுவது (அரபியரின்) வழக்கம். ஏதேனும் ஒரு பிராணியை, அல்லது பையை உதவிக்கு எடுத்துச் செல்வதற்கு யிழஹ்ரீ’ என்பர். என் சமூகத்தாரே! உங்கள் போக்கில் (அலா மகானத்திகும்) நீங்கள் செயல்படுங் கள் (11:93). அதாவது உங்கள் இடத்தில் (மகான்) நீங்கள் இருங்கள். (அதற்கு முன்னர்) அவர்கள் அவ்வூரில் வசித்திராதவர்களை (லம் யஃக்னவ்) போன்று ஆயினர். (11:95) பாவிகளான இம்மக்களுக்காக நீர் கவலைப்படாதீர் (லா தஃச) (5:26). (ஏக இறையை) மறுத்த மக்களுக்காக எவ்வாறு நான் அனுதாபப்படுவேன்? (ஆசா). (7:93) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘நிச்சயமாக நீர் பெரிய மனுதுக்காரர் தான்; மிகவும் நல்ல மனிதர்தான்” (11:87). இதை அவர்கள் ஷுஐப் (அலை) அவர் களைக் கேலி செய்வதற்காகவே கூறி னார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: ‘அய்கா’ (தோப்பு)வாசிகள் இறைத்தூதர் களை ஏற்க மறுத்தனர் (26:176). இதை யிலைகா’ என்றும் வாசித்துள்ளனர். (மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை லிஅதாவது மேகம் நிழலிட்டு அவர்களின் மீதான வேதனைலி அவர்களைத் தாக்கியது. (26:189) பாடம் : 35 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக, யூனுஸ் இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார். அவர் நிரம்பிய ஒரு கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைவுகூருங்கள். பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்துகொண்டார். அதில் அவர் (கடலில்) எறியப்பட வேண்டிய வரானார். இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது. அவரோ (தம்மைத்தாமே) நொந்துகொண்டவராய் இருந்தார். (37:139லி142)92 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: யிநொந்துகொண்டவர்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிமுலீம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிகுற்றமிழைத்தவர்’ (முத்னிப்) என்பது பொருள். யிநிரம்பியது’ (மஷ்ஹூன்) என்பதற்கு யிபயணிகளால் நிரம்பியது’ என்று பொருள். ‘‘அவர் (நம்மை) துதிக்காமல் இருந் திருந்தால், அவர்கள் எழுப்பப்படும் நாள்வரை அந்த மீனின் வயிற்றில் தங்கி யிருப்பார். பின்னர் அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் (அராஉ) எறிந்தோம். அவர்மீது சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.” (37:143லி146) அதாவது அடித்தண்டு இல்லாத சுரைக்காய் போன்றவற்றின் கொடியை முளைக்கவைத்தோம். ‘‘அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்கள் இறை நம்பிக்கைகொண்டனர்; குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு வசதிகளை வழங்கினோம்”. (37:147, 148) ‘‘மீன்காரரை (யூனுஸை)ப் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர். அவர் துக்கம் நிறைந்தவராக (மக்ழூம்) (நம்மை) அழைத்தார்.” (68:48) துக்கத்தால் (கழீம்) அவருடைய (யஅகூப்) இரு கண்களும் வெளுத்துப் போயின. (12:84)
3416. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்த அடியாரும் (என்னைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 60
3417. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" خُفِّفَ عَلَى دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ الْقُرْآنُ، فَكَانَ يَأْمُرُ بِدَوَابِّهِ فَتُسْرَجُ، فَيَقْرَأُ الْقُرْآنَ قَبْلَ أَنْ تُسْرَجَ دَوَابُّهُ، وَلاَ يَأْكُلُ إِلاَّ مِنْ عَمَلِ يَدِهِ "". رَوَاهُ مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ صَفْوَانَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 36 (அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) அவர்களிடம் கடலோரத்தில் இருந்த அந்த ஊர்(வாசிகளைப்) பற்றி நீர் கேட்பீராக. அவர்கள் சனிக்கிழமையில் எல்லை மீறினர். அந்தச் சனிக்கிழமை யில்தான் அவர்களிடம் மீன்கள் (கூட்டம் கூட்டமாய்) நீரின் மேல்மட்டத்திற்கு வந்தன. சனிக்கிழமை அல்லாத (வேறு) நாளில் அவை அவர்களிடம் வருவ தில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்த தால் அவர்களை நாம் இவ்வாறு சோதித் தோம். அவர்களில் ஒரு குழுவினர், ‘‘அல்லாஹ் அழிக்க இருக்கிற, அல்லது கடுமை யான முறையில் வேதனை செய்ய இருக்கிற ஒரு சமுதாயத்தாருக்கு நீங்கள் ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு, ‘‘(விசாரணையின்போது) உங்கள் இறைவனிடம் பதில் சொல்வதற்காகவும், அவர்கள் இறையச்சம் உடை யோராக ஆகக்கூடும் என்பதற்காகவுமே (அவ்வாறு நாங்கள் அறிவுரை கூறுகி றோம்)” என்று அவர்கள் கூறினர். தமக்கு நினைவூட்டப்பட்டதை அவர்கள் மறந்தபோது, தீமையைத் தடுத்தவர் களை நாம் காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை, அவர்கள் குற்றம் புரிந்துவந்த காரணத்தால் கடுமையான வேதனையால் தண்டித்தோம். தமக்குத் தடை விதிக்கப்பட்டதை அவர்கள் (தீவிரமாக) மீறியபோது, ‘‘நீங்கள் இழிவடைந்த குரங்குகளாக மாறிவிடுங்கள்” என்று அவர்களிடம் நாம் கூறினோம். (7:163லி166)94 பாடம் : 37 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: தாவூதுக்கு நாம் ‘ஸபூரை’ வழங்கினோம் (4:13).95 ‘ஸபூர்’ என்பதன் பன்மை ஸுபுர். ‘ஏடுகள்’ என்பது இதன் பொருள். ஸபர்த்த லிநீ எழுதியது. (இங்கு ‘ஸபூர்’ என்பது தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப் பட்ட வேதத்தைக் குறிக்கும்.) தாவூதுக்கு நாம் நம்மிடமிருந்து அருளை வழங்கியிருந்தோம். மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து (இறைத்) துதி பாடுங்கள் (என்று கூறியிருந்தோம்.) அவருக்காக நாம் இரும்பை மென்மையாக் கிக் கொடுத்தோம். ‘‘போர்க் கவசங்கள் (சாபிஃகாத்) செய்வீராக! அவற்றின் வளை யங்களை சரியான அளவில் அமைப்பீராக! நல்லதே செய்யுங்கள். நீங்கள் செய்ப வற்றை நான் உற்றுநோக்குபவன் ஆவேன்” (என்று கூறினோம்.) (34:10,11) அதாவது அவருடன் சேர்ந்து ‘தஸ்பீஹ்’ செய்யுங்கள் (என்றோம்). வளையங்கள் (சர்த்) லி ஆணிகள் மற்றும் வளையங்கள். அவற்றை மிகவும் மிருதுவாக்கிவிடக் கூடாது; அப்படிச் செய்தால், பிடிப்பு இல்லாமல் நெளிந்துவிடும். மிகவும் பருமனாகவும் ஆக்கிவிடக் கூடாது; உடைந்துவிடும். சரியான அளவில் உருக்க வேண்டும்.
3417. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தாவூத் (அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை) ஓதுவது எளிதாக்கப்பட்டிருந்தது. தமது (குதிரை) வாகனத்தை (சவாரிக்காக)த் தயார் செய்யும் படி உத்தரவிடுவார்கள். உடனே அதற்குச் சேணம் பூட்டப்படும். வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறை வேதத்தை ஓதிவிடுவார். தமது கையால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்துதான் அவர் உண்பார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60
3418. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، أَخْبَرَهُ وَأَبَا، سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ أُخْبِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَقُولُ وَاللَّهِ لأَصُومَنَّ النَّهَارَ وَلأَقُومَنَّ اللَّيْلَ مَا عِشْتُ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَنْتَ الَّذِي تَقُولُ وَاللَّهِ لأَصُومَنَّ النَّهَارَ وَلأَقُومَنَّ اللَّيْلَ مَا عِشْتُ "" قُلْتُ قَدْ قُلْتُهُ. قَالَ "" إِنَّكَ لاَ تَسْتَطِيعُ ذَلِكَ، فَصُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، وَصُمْ مِنَ الشَّهْرِ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ الْحَسَنَةَ بِعَشْرِ أَمْثَالِهَا، وَذَلِكَ مِثْلُ صِيَامِ الدَّهْرِ "". فَقُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمَيْنِ "". قَالَ قُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ. قَالَ "" فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا، وَذَلِكَ صِيَامُ دَاوُدَ، وَهْوَ عَدْلُ الصِّيَامِ "". قُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْهُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" لاَ أَفْضَلَ مِنْ ذَلِكَ "".
பாடம் : 36 (அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) அவர்களிடம் கடலோரத்தில் இருந்த அந்த ஊர்(வாசிகளைப்) பற்றி நீர் கேட்பீராக. அவர்கள் சனிக்கிழமையில் எல்லை மீறினர். அந்தச் சனிக்கிழமை யில்தான் அவர்களிடம் மீன்கள் (கூட்டம் கூட்டமாய்) நீரின் மேல்மட்டத்திற்கு வந்தன. சனிக்கிழமை அல்லாத (வேறு) நாளில் அவை அவர்களிடம் வருவ தில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்த தால் அவர்களை நாம் இவ்வாறு சோதித் தோம். அவர்களில் ஒரு குழுவினர், ‘‘அல்லாஹ் அழிக்க இருக்கிற, அல்லது கடுமை யான முறையில் வேதனை செய்ய இருக்கிற ஒரு சமுதாயத்தாருக்கு நீங்கள் ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு, ‘‘(விசாரணையின்போது) உங்கள் இறைவனிடம் பதில் சொல்வதற்காகவும், அவர்கள் இறையச்சம் உடை யோராக ஆகக்கூடும் என்பதற்காகவுமே (அவ்வாறு நாங்கள் அறிவுரை கூறுகி றோம்)” என்று அவர்கள் கூறினர். தமக்கு நினைவூட்டப்பட்டதை அவர்கள் மறந்தபோது, தீமையைத் தடுத்தவர் களை நாம் காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை, அவர்கள் குற்றம் புரிந்துவந்த காரணத்தால் கடுமையான வேதனையால் தண்டித்தோம். தமக்குத் தடை விதிக்கப்பட்டதை அவர்கள் (தீவிரமாக) மீறியபோது, ‘‘நீங்கள் இழிவடைந்த குரங்குகளாக மாறிவிடுங்கள்” என்று அவர்களிடம் நாம் கூறினோம். (7:163லி166)94 பாடம் : 37 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: தாவூதுக்கு நாம் ‘ஸபூரை’ வழங்கினோம் (4:13).95 ‘ஸபூர்’ என்பதன் பன்மை ஸுபுர். ‘ஏடுகள்’ என்பது இதன் பொருள். ஸபர்த்த லிநீ எழுதியது. (இங்கு ‘ஸபூர்’ என்பது தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப் பட்ட வேதத்தைக் குறிக்கும்.) தாவூதுக்கு நாம் நம்மிடமிருந்து அருளை வழங்கியிருந்தோம். மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து (இறைத்) துதி பாடுங்கள் (என்று கூறியிருந்தோம்.) அவருக்காக நாம் இரும்பை மென்மையாக் கிக் கொடுத்தோம். ‘‘போர்க் கவசங்கள் (சாபிஃகாத்) செய்வீராக! அவற்றின் வளை யங்களை சரியான அளவில் அமைப்பீராக! நல்லதே செய்யுங்கள். நீங்கள் செய்ப வற்றை நான் உற்றுநோக்குபவன் ஆவேன்” (என்று கூறினோம்.) (34:10,11) அதாவது அவருடன் சேர்ந்து ‘தஸ்பீஹ்’ செய்யுங்கள் (என்றோம்). வளையங்கள் (சர்த்) லி ஆணிகள் மற்றும் வளையங்கள். அவற்றை மிகவும் மிருதுவாக்கிவிடக் கூடாது; அப்படிச் செய்தால், பிடிப்பு இல்லாமல் நெளிந்துவிடும். மிகவும் பருமனாகவும் ஆக்கிவிடக் கூடாது; உடைந்துவிடும். சரியான அளவில் உருக்க வேண்டும்.
3418. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வழிபடுவேன்” என்று நான் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள்தான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வழிபடுவேன்’ என்று கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். ‘‘நான் அப்படிச் சொல்லத்தான் செய்தேன்” என்று பதிலளித்தேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களால் அது முடியாது. ஆகவே, (சிலசமயம்) நோன்பு வையுங்கள். (சிலசமயம்) நோன்பை விடுங்கள். (இரவில்) நின்று வழிபடுங்கள்; தூங்கவும் செய்யுங்கள். மாதத்தில் மூன்று நாட்கள் நோன்புவையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம் முழுவதும் நோன்பு வைத்ததாகும்” என்று கூறினார்கள்.

நான், ‘‘இதைவிட அதிக நாள் நோன்பு நோற்பதற்கு எனக்குச் சக்தி உண்டு அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘‘அப்படியென்றால் ஒருநாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘அதைவிட அதிகத்திற்கு எனக்குச் சக்தியுண்டு, அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன் னேன். அதற்கு அவர்கள், ‘‘அப்படி யென்றால், ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டுவிடுங்கள். அது தான் (நபி) தாவூதின் நோன்பாகும்; அதுதான் நடுநிலையானதாகும்” என்று கூறினார்கள்.

நான், ‘‘அதைவிடச் சிறந்ததற்கு எனக்குச் சக்தி உண்டு, அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘அதைவிடச் சிறந்ததே இல்லை” என்று கூறினார்கள்.96

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60
3419. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي الْعَبَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلَمْ أُنَبَّأْ أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ "". فَقُلْتُ نَعَمْ. فَقَالَ "" فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ هَجَمَتِ الْعَيْنُ وَنَفِهَتِ النَّفْسُ، صُمْ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ، فَذَلِكَ صَوْمُ الدَّهْرِ ـ أَوْ كَصَوْمِ الدَّهْرِ "". قُلْتُ إِنِّي أَجِدُ بِي ـ قَالَ مِسْعَرٌ يَعْنِي ـ قُوَّةً. قَالَ "" فَصُمْ صَوْمَ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ وَكَانَ يَصُومُ يَوْمًا، وَيُفْطِرُ يَوْمًا، وَلاَ يَفِرُّ إِذَا لاَقَى "".
பாடம் : 36 (அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) அவர்களிடம் கடலோரத்தில் இருந்த அந்த ஊர்(வாசிகளைப்) பற்றி நீர் கேட்பீராக. அவர்கள் சனிக்கிழமையில் எல்லை மீறினர். அந்தச் சனிக்கிழமை யில்தான் அவர்களிடம் மீன்கள் (கூட்டம் கூட்டமாய்) நீரின் மேல்மட்டத்திற்கு வந்தன. சனிக்கிழமை அல்லாத (வேறு) நாளில் அவை அவர்களிடம் வருவ தில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்த தால் அவர்களை நாம் இவ்வாறு சோதித் தோம். அவர்களில் ஒரு குழுவினர், ‘‘அல்லாஹ் அழிக்க இருக்கிற, அல்லது கடுமை யான முறையில் வேதனை செய்ய இருக்கிற ஒரு சமுதாயத்தாருக்கு நீங்கள் ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு, ‘‘(விசாரணையின்போது) உங்கள் இறைவனிடம் பதில் சொல்வதற்காகவும், அவர்கள் இறையச்சம் உடை யோராக ஆகக்கூடும் என்பதற்காகவுமே (அவ்வாறு நாங்கள் அறிவுரை கூறுகி றோம்)” என்று அவர்கள் கூறினர். தமக்கு நினைவூட்டப்பட்டதை அவர்கள் மறந்தபோது, தீமையைத் தடுத்தவர் களை நாம் காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை, அவர்கள் குற்றம் புரிந்துவந்த காரணத்தால் கடுமையான வேதனையால் தண்டித்தோம். தமக்குத் தடை விதிக்கப்பட்டதை அவர்கள் (தீவிரமாக) மீறியபோது, ‘‘நீங்கள் இழிவடைந்த குரங்குகளாக மாறிவிடுங்கள்” என்று அவர்களிடம் நாம் கூறினோம். (7:163லி166)94 பாடம் : 37 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: தாவூதுக்கு நாம் ‘ஸபூரை’ வழங்கினோம் (4:13).95 ‘ஸபூர்’ என்பதன் பன்மை ஸுபுர். ‘ஏடுகள்’ என்பது இதன் பொருள். ஸபர்த்த லிநீ எழுதியது. (இங்கு ‘ஸபூர்’ என்பது தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப் பட்ட வேதத்தைக் குறிக்கும்.) தாவூதுக்கு நாம் நம்மிடமிருந்து அருளை வழங்கியிருந்தோம். மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து (இறைத்) துதி பாடுங்கள் (என்று கூறியிருந்தோம்.) அவருக்காக நாம் இரும்பை மென்மையாக் கிக் கொடுத்தோம். ‘‘போர்க் கவசங்கள் (சாபிஃகாத்) செய்வீராக! அவற்றின் வளை யங்களை சரியான அளவில் அமைப்பீராக! நல்லதே செய்யுங்கள். நீங்கள் செய்ப வற்றை நான் உற்றுநோக்குபவன் ஆவேன்” (என்று கூறினோம்.) (34:10,11) அதாவது அவருடன் சேர்ந்து ‘தஸ்பீஹ்’ செய்யுங்கள் (என்றோம்). வளையங்கள் (சர்த்) லி ஆணிகள் மற்றும் வளையங்கள். அவற்றை மிகவும் மிருதுவாக்கிவிடக் கூடாது; அப்படிச் செய்தால், பிடிப்பு இல்லாமல் நெளிந்துவிடும். மிகவும் பருமனாகவும் ஆக்கிவிடக் கூடாது; உடைந்துவிடும். சரியான அளவில் உருக்க வேண்டும்.
3419. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள் இரவில் நின்று வழிபடுவதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (உண்மைதான்!)” என்றேன். அவர்கள், ‘‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்துவிடும்; மனம் களைப்படைந்து விடும். ஆகவே, ஒவ்வொரு மாதத்திலிருந் தும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்; அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்ற தைப் போன்றதாகும்” என்று சொன்னார் கள்.

நான், ‘‘எனக்கு (இதைவிட அதிகமாக நோற்பதற்குச்) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால், தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நீர் நோற்பீராக! அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்று ஒருநாள் விட்டுவிடுவார்கள். (போர்க் காலத்தில் பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்” என்று கூறி னார்கள்.97

அத்தியாயம் : 60
3420. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ صَلاَةُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ "".
பாடம் : 38 அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். தாவூத் (அலை) அவர்கள் பாதி இரவு(வரை) உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வழிபடுவார்கள். (பிறகு, மீண்டும்) அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். ஒருநாள் நோன்பு நோற்று ஒருநாள் நோன்பை விட்டுவிடுவார்கள்.98 அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘(இரவில்) ஆறில் ஒரு பகுதி நேரம் மீண்டும் உறங்குவார்கள்’ என்பதையே ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் என்னிடம் தூங்கிக்கொண்டி ருக்கும் நிலையில்தான் ஸஹ்ர் நேரம் வரும்” என்று சொன்னது குறிக்கின் றது.99
3420. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்று, ஒருநாள் விட்டுவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்கு வார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வழிபடுவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்” என்று கூறினார்கள்.100

அத்தியாயம் : 60
3421. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا سَهْلُ بْنُ يُوسُفَ، قَالَ سَمِعْتُ الْعَوَّامَ، عَنْ مُجَاهِدٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ أَسْجُدُ فِي {ص} فَقَرَأَ {وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ} حَتَّى أَتَى {فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} فَقَالَ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم مِمَّنْ أُمِرَ أَنْ يَقْتَدِيَ بِهِمْ.
பாடம் : 39 (அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக்கொள்வீராக! பெரும் ஆற்றல்களைக் கொண்டிருந்த நம்முடைய அடியார் தாவூதைப் பற்றி நினைவூட்டுவீராக! அவர் (ஒவ்வொரு விவகாரத்திலும் அல்லாஹ்விடமே) திரும்பக்கூடியவராக இருந்தார். நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக்கொடுத்திருந்தோம். அவை காலையிலும் மாலையிலும் அவருடன் சேர்ந்து (இறைவனைத்) துதித்த வண்ணம் இருந்தன. பறவைகளும் ஒன்றுதிரண்டு வந்தன. அவை அனைத்தும் அல்லாஹ்விடம் திரும்பக்கூடியவையாய் இருந்தன. நாம் அவருடைய அரசாட்சியை வலுப்படுத்தி யிருந்தோம். நுண்ணறிவையும் மிக நுட்பமாகத் தீர்ப்பளிக்கும் ஆற்றலையும் நல்கியிருந்தோம். (38:17லி20) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறி னார்கள்: அதாவது தீர்ப்பளிப்பதில் சிறந்த விளக்கத்தைக் கொடுத்திருந்தோம். ‘‘எங்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்குவீராக! எல்லை மீறிவிடாதீர் (லா துஷ்தித்). நேரான வழியில் எங்களைச் செலுத்துவீராக! (இதோ!) இவர் என் சகோதரர். இவரிடம் தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் (நஅஜத்) உள்ளன; என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் உண்டு. அதையும் என் பொறுப்பில் விடு என்று இவர் கூறுகிறார்; வாதத்தில் என்னை மிகைத்துவிட்டார்.” (38:22,23) யிநஅஜத்’ என்பது பெட்டை ஆட்டைக் குறிக்கும். அதற்கு ‘ஷாத்’ என்றும் சொல்லப்படும். யிஎன் பொறுப்பில் விடு’ (அக்ஃபில்னீஹா) என்பது, ‘‘ஸகரிய்யாவைப் பொறுப்பாக்கினான்” (கஃப்பலஹா) (3:37) என்பதைப் போல, பொறுப்பில் சேர்த்துக் கொள்வதைக் குறிக்கும். வாதத்தில் (கித்தாப்) லிஉரையாடலில்லி என்னைவிட வலுவானவராக உள்ளார் (அஸ்ஸனீ). உமது ஆட்டைத் தம் ஆடுகளுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அவர் அநீதியிழைத்துவிட்டார். கலந்திருப் போரில் அதிகமானோர் சிலர்மீது சிலர் எல்லைமீறி நடந்துகொள்கின்றனர்... (என்று தாவூத் கூறினார்). (38:24) அவரை நாம் சோதித்தோம். (ஃபதன்னாஹு) லிஅதாவது பரிசோதித்தோம்லி என்பதை தாவூத் விளங்கிக்கொண்டார். (38:24) இதில் யிஃபதன்னாஹு’ என்பதை யிஃபத்தன்னாஹு’ என உமர் (ரலி) அவர்கள் அழுத்தல் குறியுடன்) ஓதியுள்ளார்கள். எனவே, அவர் தம் இறைவனிடம் பாவமன்னிப்புக்கோரி பணிந்து விழுந்தார்; (அல்லாஹ்விடம்) மீண்டார். (38:24)
3421. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், ‘ஸாத்’ (எனும் 38ஆவது) அத்தி யாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வீர் களா? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள், ‘‘மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், மூசா, ஹாரூன் ஆகியோருக்கும் நல்வழி காட்டினோம். இவ்வாறு... (நபியே!) அவர்கள்தான் அல்லாஹ்வால் நல்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியை (நீரும்) பின்பற்றுவீராக!” எனும் (6:84லி90) குர்ஆன் வசனங்களை ஓதினார்கள்.

பிறகு, ‘‘உங்கள் நபி (ஸல்) அவர்களும் கூட முந்தைய நபிமார்களைப் பின்பற்றும் படி கட்டளையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.101


அத்தியாயம் : 60
3422. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَيْسَ {ص} مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْجُدُ فِيهَا.
பாடம் : 39 (அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக்கொள்வீராக! பெரும் ஆற்றல்களைக் கொண்டிருந்த நம்முடைய அடியார் தாவூதைப் பற்றி நினைவூட்டுவீராக! அவர் (ஒவ்வொரு விவகாரத்திலும் அல்லாஹ்விடமே) திரும்பக்கூடியவராக இருந்தார். நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக்கொடுத்திருந்தோம். அவை காலையிலும் மாலையிலும் அவருடன் சேர்ந்து (இறைவனைத்) துதித்த வண்ணம் இருந்தன. பறவைகளும் ஒன்றுதிரண்டு வந்தன. அவை அனைத்தும் அல்லாஹ்விடம் திரும்பக்கூடியவையாய் இருந்தன. நாம் அவருடைய அரசாட்சியை வலுப்படுத்தி யிருந்தோம். நுண்ணறிவையும் மிக நுட்பமாகத் தீர்ப்பளிக்கும் ஆற்றலையும் நல்கியிருந்தோம். (38:17லி20) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறி னார்கள்: அதாவது தீர்ப்பளிப்பதில் சிறந்த விளக்கத்தைக் கொடுத்திருந்தோம். ‘‘எங்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்குவீராக! எல்லை மீறிவிடாதீர் (லா துஷ்தித்). நேரான வழியில் எங்களைச் செலுத்துவீராக! (இதோ!) இவர் என் சகோதரர். இவரிடம் தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் (நஅஜத்) உள்ளன; என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் உண்டு. அதையும் என் பொறுப்பில் விடு என்று இவர் கூறுகிறார்; வாதத்தில் என்னை மிகைத்துவிட்டார்.” (38:22,23) யிநஅஜத்’ என்பது பெட்டை ஆட்டைக் குறிக்கும். அதற்கு ‘ஷாத்’ என்றும் சொல்லப்படும். யிஎன் பொறுப்பில் விடு’ (அக்ஃபில்னீஹா) என்பது, ‘‘ஸகரிய்யாவைப் பொறுப்பாக்கினான்” (கஃப்பலஹா) (3:37) என்பதைப் போல, பொறுப்பில் சேர்த்துக் கொள்வதைக் குறிக்கும். வாதத்தில் (கித்தாப்) லிஉரையாடலில்லி என்னைவிட வலுவானவராக உள்ளார் (அஸ்ஸனீ). உமது ஆட்டைத் தம் ஆடுகளுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அவர் அநீதியிழைத்துவிட்டார். கலந்திருப் போரில் அதிகமானோர் சிலர்மீது சிலர் எல்லைமீறி நடந்துகொள்கின்றனர்... (என்று தாவூத் கூறினார்). (38:24) அவரை நாம் சோதித்தோம். (ஃபதன்னாஹு) லிஅதாவது பரிசோதித்தோம்லி என்பதை தாவூத் விளங்கிக்கொண்டார். (38:24) இதில் யிஃபதன்னாஹு’ என்பதை யிஃபத்தன்னாஹு’ என உமர் (ரலி) அவர்கள் அழுத்தல் குறியுடன்) ஓதியுள்ளார்கள். எனவே, அவர் தம் இறைவனிடம் பாவமன்னிப்புக்கோரி பணிந்து விழுந்தார்; (அல்லாஹ்விடம்) மீண்டார். (38:24)
3422. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘ஸாத்’ (எனும் 38ஆவது) அத்தியாயத்தில் உள்ள இறைவசனத்திற்கு சஜ்தா (சிரவணக்கம்) செய்வது, கட்டாயம் செய்யப்பட வேண்டிய(வை என்று கட்டளை யிடப்பட்டுள்ள) சஜ்தாக்களில் ஒன்றல்ல. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் (38:24) சஜ்தா செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.

அத்தியாயம் : 60
3423. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" إِنَّ عِفْرِيتًا مِنَ الْجِنِّ تَفَلَّتَ الْبَارِحَةَ لِيَقْطَعَ عَلَىَّ صَلاَتِي، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، فَأَخَذْتُهُ، فَأَرَدْتُ أَنْ أَرْبُطَهُ عَلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ حَتَّى تَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ فَذَكَرْتُ دَعْوَةَ أَخِي سُلَيْمَانَ رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لأَحَدٍ مِنْ بَعْدِي. فَرَدَدْتُهُ خَاسِئًا "". عِفْرِيتٌ مُتَمَرِّدٌ مِنْ إِنْسٍ أَوْ جَانٍّ، مِثْلُ زِبْنِيَةٍ جَمَاعَتُهَا الزَّبَانِيَةُ.
பாடம் : 40 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தாவூதுக்கு சுலைமானைப் பரிசளித்தோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் (அவ்வாப்) திகழ்ந்தார். (38:30)102 ‘அவ்வாப்’ லிதிரும்பக்கூடியவர்; பாவமீட்பு பெறுபவர். ‘‘என் இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு வாயாக!” என்று (சுலைமான்) வேண்டினார். (38:35) சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான் கள் படித்துக்காட்டியதை அவர்கள் பின்பற் றினார்கள். (2:102) சுலைமானுக்குகக் காற்றை நாம் வசப் படுத்திக்கொடுத்தோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காகச் செம்பு ஊற்றை ஓடச்செய்தோம் (அதாவது இரும்பு ஊற்றை உருக்கினோம்). (34:12) தன் இறைவனின் ஆணைப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந் தனர். அவர்களில் யாரேனும் புறக்கணித் தால், நரகத்தின் வேதனையை அவருக்குச் சுவைக்கச்செய்வோம். அவர் விரும்பும் மாளிகைகளையும் லிகோட்டைகளைவிடச் சிறிய மாளிகைகளையும்லி சிற்பங்களையும் நீர்த் தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும் நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை செய்தன. (34:13) ‘நீர்த்தடாகங்கள்’ (அல்ஜவாப்) என்பது ஒட்டகங்களுக்கான தொட்டிகளைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நிலத்திலுள்ள பெரும் பள்ளத்தை இது குறிக்கும் என்கிறார்கள். அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத் தியபோது, பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்)தான் அவரது மரணத்தை அவர்களுக்கு (ஜின்களுக்கு) காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியை (மின்சஅத்) அரித்தது. (34:14) நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறையும்வரை என் இறைவனை நினைவு கூராமல் இந்த(க் குதிரைகள் எனும்) செல்வத்தை நான் நேசித்துவிட்டேன் என்று (சுலைமான்) கூறினார். அவற்றை என்னிடம் மீண்டும் கொண்டுவாருங்கள் (என்று சொல்லி) அவற்றின் கால்களையும் கழுத்துகளையும் தடவிக்கொடுத்தார் லிஅதாவது குதிரைகளின் கழுத்து முடிகளை யும் பின்பக்க நரம்புகளையும் தடவிக் கொடுத்தார். (38:33) ஷைத்தான்களில் கட்டடம் கட்டு வோரையும் முத்துக்குளிப்போரையும் விலங்கிடப்பட்ட (அஸ்ஃபாத்) வேறுசிலரையும் (சுலைமானுக்கு) வசப்படுத்திக்கொடுத்தோம். (38:37,38) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி பெற்ற உயர்ந்த ரகக் குதிரைகள் அவர் முன்னே (ஒருநாள்) மாலையில் நிறுத்தப்பட்டன. (38:31) யிபயிற்சி பெற்றவை’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸாஃபினாத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குதிரை தன் கால்களில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு குளம்பின் ஓரத்தை மட்டும் பூமியில் வைப்பதற்கே ‘ஸஃப” என்பர். (இது குதிரைகளின் உயர்ந்த தரத்தைக் காட்டும் அம்சமாகும்.) யிஉயர் ரகக் குதிரைகள்’ (ஜியாத்) என்றால், யிவிரைந்து செல்பவை’ என்று பொருள். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம் (38:34). சடலம் (ஜசத்) என்பது ஷைத்தானைக் குறிக்கும். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு அது பணிந்து சென்றது (ருகாஅன்). (38:36) இங்கு மூலத்தில் உள்ள யிருகாஅன்’ என்பதற்கு தூய்மையான, நல்ல காற்று என்பது பொருள். ‘அஸாப’ என்பதற்கு யிஎண்ணியவாறு’ என்பது பொருள். இது நமது அருட்கொடை. கணக்கின்றி லிஅதாவது சிரமமின்றிலி மற்றவருக்குக் கொடுக்கலாம் (ஃபம்நுன்). அல்லது நீரே வைத்துக்கொள்ளலாம் (என்று கூறினோம்). (38:39)
3423. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையைக் கெடுக்க திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித்தந்தான். நான் அதைப் பிடித்துக்கொண்டேன். நீங்கள் ஒவ்வொரு வரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த, ‘‘என் இறைவா! எனக்குப்பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு வழங்குவாயாக!” (38:35) எனும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.103

இங்கு யிமுரட்டு ஜின்’ என்பதைக் குறிக்க யிஇஃப்ரீத்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இது மனிதர்களில் அல்லது ஜின்களில் முரடர்களைக் குறிக்கும். வானவர்களில் நரகத்தின் பொறுப்பாளர் களுக்கு ‘ஸபானியா’ என்று சொல்லப் படும்.


அத்தியாயம் : 60
3424. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ لأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى سَبْعِينَ امْرَأَةً تَحْمِلُ كُلُّ امْرَأَةٍ فَارِسًا يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ لَهُ صَاحِبُهُ إِنْ شَاءَ اللَّهُ. فَلَمْ يَقُلْ، وَلَمْ تَحْمِلْ شَيْئًا إِلاَّ وَاحِدًا سَاقِطًا إِحْدَى شِقَّيْهِ "". فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ قَالَهَا لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ "". قَالَ شُعَيْبٌ وَابْنُ أَبِي الزِّنَادِ "" تِسْعِينَ "". وَهْوَ أَصَحُّ.
பாடம் : 40 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தாவூதுக்கு சுலைமானைப் பரிசளித்தோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் (அவ்வாப்) திகழ்ந்தார். (38:30)102 ‘அவ்வாப்’ லிதிரும்பக்கூடியவர்; பாவமீட்பு பெறுபவர். ‘‘என் இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு வாயாக!” என்று (சுலைமான்) வேண்டினார். (38:35) சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான் கள் படித்துக்காட்டியதை அவர்கள் பின்பற் றினார்கள். (2:102) சுலைமானுக்குகக் காற்றை நாம் வசப் படுத்திக்கொடுத்தோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காகச் செம்பு ஊற்றை ஓடச்செய்தோம் (அதாவது இரும்பு ஊற்றை உருக்கினோம்). (34:12) தன் இறைவனின் ஆணைப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந் தனர். அவர்களில் யாரேனும் புறக்கணித் தால், நரகத்தின் வேதனையை அவருக்குச் சுவைக்கச்செய்வோம். அவர் விரும்பும் மாளிகைகளையும் லிகோட்டைகளைவிடச் சிறிய மாளிகைகளையும்லி சிற்பங்களையும் நீர்த் தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும் நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை செய்தன. (34:13) ‘நீர்த்தடாகங்கள்’ (அல்ஜவாப்) என்பது ஒட்டகங்களுக்கான தொட்டிகளைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நிலத்திலுள்ள பெரும் பள்ளத்தை இது குறிக்கும் என்கிறார்கள். அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத் தியபோது, பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்)தான் அவரது மரணத்தை அவர்களுக்கு (ஜின்களுக்கு) காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியை (மின்சஅத்) அரித்தது. (34:14) நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறையும்வரை என் இறைவனை நினைவு கூராமல் இந்த(க் குதிரைகள் எனும்) செல்வத்தை நான் நேசித்துவிட்டேன் என்று (சுலைமான்) கூறினார். அவற்றை என்னிடம் மீண்டும் கொண்டுவாருங்கள் (என்று சொல்லி) அவற்றின் கால்களையும் கழுத்துகளையும் தடவிக்கொடுத்தார் லிஅதாவது குதிரைகளின் கழுத்து முடிகளை யும் பின்பக்க நரம்புகளையும் தடவிக் கொடுத்தார். (38:33) ஷைத்தான்களில் கட்டடம் கட்டு வோரையும் முத்துக்குளிப்போரையும் விலங்கிடப்பட்ட (அஸ்ஃபாத்) வேறுசிலரையும் (சுலைமானுக்கு) வசப்படுத்திக்கொடுத்தோம். (38:37,38) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி பெற்ற உயர்ந்த ரகக் குதிரைகள் அவர் முன்னே (ஒருநாள்) மாலையில் நிறுத்தப்பட்டன. (38:31) யிபயிற்சி பெற்றவை’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸாஃபினாத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குதிரை தன் கால்களில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு குளம்பின் ஓரத்தை மட்டும் பூமியில் வைப்பதற்கே ‘ஸஃப” என்பர். (இது குதிரைகளின் உயர்ந்த தரத்தைக் காட்டும் அம்சமாகும்.) யிஉயர் ரகக் குதிரைகள்’ (ஜியாத்) என்றால், யிவிரைந்து செல்பவை’ என்று பொருள். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம் (38:34). சடலம் (ஜசத்) என்பது ஷைத்தானைக் குறிக்கும். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு அது பணிந்து சென்றது (ருகாஅன்). (38:36) இங்கு மூலத்தில் உள்ள யிருகாஅன்’ என்பதற்கு தூய்மையான, நல்ல காற்று என்பது பொருள். ‘அஸாப’ என்பதற்கு யிஎண்ணியவாறு’ என்பது பொருள். இது நமது அருட்கொடை. கணக்கின்றி லிஅதாவது சிரமமின்றிலி மற்றவருக்குக் கொடுக்கலாம் (ஃபம்நுன்). அல்லது நீரே வைத்துக்கொள்ளலாம் (என்று கூறினோம்). (38:39)
3424. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தாவூத் (அலை) அவர்களுடைய மகன் சுலைமான் (அலை) அவர்கள், ‘‘இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவருடைய தோழர் ஒருவர், ‘‘அல்லாஹ் நாடினால்... என்று சொல்லுங்கள்” என்று கூறினார்.

சுலைமான் (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ் நாடினால்...” என்று (மறந்து போய்) சொல்லாமலிருந்துவிட்டார்கள். (அவர்கள் அவ்வாறே சென்றும்கூட) தன் இரு புஜங்களில் ஒன்று கீழே விழுந்த ஒரேயொரு குழந்தையைத் தவிர வேறெதையும் அவர்கள் கருத்தரிக்க வில்லை. யிஇன்ஷா அல்லாஹ்... (இறைவன் நாடினால்)› என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியிருந்தால் அவர்கள் (எழுபது பேரும் பிறந்து) அல்லாஹ்வின் பாதையில் போராடியிருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஷுஐப் (ரஹ்) அவர்களும் இப்னு அபிஸ்ஸினாத் (ரஹ்) அவர்களும் தங்கள் அறிவிப்பில் ‘‘தொண்ணூறு மனைவிமார்களிடம் செல்வேன்” என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் அறிவிப்புதான் சரியானது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.104


அத்தியாயம் : 60
3425. حَدَّثَنِي عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ التَّيْمِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ. أَىُّ مَسْجِدٍ وُضِعَ أَوَّلُ قَالَ "" الْمَسْجِدُ الْحَرَامُ "". قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ "" ثُمَّ الْمَسْجِدُ الأَقْصَى "". قُلْتُ كَمْ كَانَ بَيْنَهُمَا قَالَ "" أَرْبَعُونَ "". ثُمَّ قَالَ "" حَيْثُمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ فَصَلِّ، وَالأَرْضُ لَكَ مَسْجِدٌ "".
பாடம் : 40 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தாவூதுக்கு சுலைமானைப் பரிசளித்தோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் (அவ்வாப்) திகழ்ந்தார். (38:30)102 ‘அவ்வாப்’ லிதிரும்பக்கூடியவர்; பாவமீட்பு பெறுபவர். ‘‘என் இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு வாயாக!” என்று (சுலைமான்) வேண்டினார். (38:35) சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான் கள் படித்துக்காட்டியதை அவர்கள் பின்பற் றினார்கள். (2:102) சுலைமானுக்குகக் காற்றை நாம் வசப் படுத்திக்கொடுத்தோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காகச் செம்பு ஊற்றை ஓடச்செய்தோம் (அதாவது இரும்பு ஊற்றை உருக்கினோம்). (34:12) தன் இறைவனின் ஆணைப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந் தனர். அவர்களில் யாரேனும் புறக்கணித் தால், நரகத்தின் வேதனையை அவருக்குச் சுவைக்கச்செய்வோம். அவர் விரும்பும் மாளிகைகளையும் லிகோட்டைகளைவிடச் சிறிய மாளிகைகளையும்லி சிற்பங்களையும் நீர்த் தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும் நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை செய்தன. (34:13) ‘நீர்த்தடாகங்கள்’ (அல்ஜவாப்) என்பது ஒட்டகங்களுக்கான தொட்டிகளைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நிலத்திலுள்ள பெரும் பள்ளத்தை இது குறிக்கும் என்கிறார்கள். அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத் தியபோது, பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்)தான் அவரது மரணத்தை அவர்களுக்கு (ஜின்களுக்கு) காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியை (மின்சஅத்) அரித்தது. (34:14) நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறையும்வரை என் இறைவனை நினைவு கூராமல் இந்த(க் குதிரைகள் எனும்) செல்வத்தை நான் நேசித்துவிட்டேன் என்று (சுலைமான்) கூறினார். அவற்றை என்னிடம் மீண்டும் கொண்டுவாருங்கள் (என்று சொல்லி) அவற்றின் கால்களையும் கழுத்துகளையும் தடவிக்கொடுத்தார் லிஅதாவது குதிரைகளின் கழுத்து முடிகளை யும் பின்பக்க நரம்புகளையும் தடவிக் கொடுத்தார். (38:33) ஷைத்தான்களில் கட்டடம் கட்டு வோரையும் முத்துக்குளிப்போரையும் விலங்கிடப்பட்ட (அஸ்ஃபாத்) வேறுசிலரையும் (சுலைமானுக்கு) வசப்படுத்திக்கொடுத்தோம். (38:37,38) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி பெற்ற உயர்ந்த ரகக் குதிரைகள் அவர் முன்னே (ஒருநாள்) மாலையில் நிறுத்தப்பட்டன. (38:31) யிபயிற்சி பெற்றவை’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸாஃபினாத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குதிரை தன் கால்களில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு குளம்பின் ஓரத்தை மட்டும் பூமியில் வைப்பதற்கே ‘ஸஃப” என்பர். (இது குதிரைகளின் உயர்ந்த தரத்தைக் காட்டும் அம்சமாகும்.) யிஉயர் ரகக் குதிரைகள்’ (ஜியாத்) என்றால், யிவிரைந்து செல்பவை’ என்று பொருள். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம் (38:34). சடலம் (ஜசத்) என்பது ஷைத்தானைக் குறிக்கும். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு அது பணிந்து சென்றது (ருகாஅன்). (38:36) இங்கு மூலத்தில் உள்ள யிருகாஅன்’ என்பதற்கு தூய்மையான, நல்ல காற்று என்பது பொருள். ‘அஸாப’ என்பதற்கு யிஎண்ணியவாறு’ என்பது பொருள். இது நமது அருட்கொடை. கணக்கின்றி லிஅதாவது சிரமமின்றிலி மற்றவருக்குக் கொடுக்கலாம் (ஃபம்நுன்). அல்லது நீரே வைத்துக்கொள்ளலாம் (என்று கூறினோம்). (38:39)
3425. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)” என்று பதிலளித்தார் கள். நான், ‘‘பிறகு எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பிறகு ‘அல்மஸ்ஜிதுல் அக்ஸா’ (ஜெரூசலம் நகரிலுள்ள ‘அல் அக்ஸா’ பள்ளிவாசல்)” என்று பதிலளித்தார் கள். நான், ‘‘அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது” என்று கூறினார்கள்.

பிறகு, ‘‘உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுதுகொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு சிரவணக்கம் செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்” என்று சொன் னார்கள்.105


அத்தியாயம் : 60
3426. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَثَلِي وَمَثَلُ النَّاسِ كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا، فَجَعَلَ الْفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ تَقَعُ فِي النَّارِ ". وَقَالَ "
பாடம் : 40 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தாவூதுக்கு சுலைமானைப் பரிசளித்தோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் (அவ்வாப்) திகழ்ந்தார். (38:30)102 ‘அவ்வாப்’ லிதிரும்பக்கூடியவர்; பாவமீட்பு பெறுபவர். ‘‘என் இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு வாயாக!” என்று (சுலைமான்) வேண்டினார். (38:35) சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான் கள் படித்துக்காட்டியதை அவர்கள் பின்பற் றினார்கள். (2:102) சுலைமானுக்குகக் காற்றை நாம் வசப் படுத்திக்கொடுத்தோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காகச் செம்பு ஊற்றை ஓடச்செய்தோம் (அதாவது இரும்பு ஊற்றை உருக்கினோம்). (34:12) தன் இறைவனின் ஆணைப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந் தனர். அவர்களில் யாரேனும் புறக்கணித் தால், நரகத்தின் வேதனையை அவருக்குச் சுவைக்கச்செய்வோம். அவர் விரும்பும் மாளிகைகளையும் லிகோட்டைகளைவிடச் சிறிய மாளிகைகளையும்லி சிற்பங்களையும் நீர்த் தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும் நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை செய்தன. (34:13) ‘நீர்த்தடாகங்கள்’ (அல்ஜவாப்) என்பது ஒட்டகங்களுக்கான தொட்டிகளைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நிலத்திலுள்ள பெரும் பள்ளத்தை இது குறிக்கும் என்கிறார்கள். அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத் தியபோது, பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்)தான் அவரது மரணத்தை அவர்களுக்கு (ஜின்களுக்கு) காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியை (மின்சஅத்) அரித்தது. (34:14) நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறையும்வரை என் இறைவனை நினைவு கூராமல் இந்த(க் குதிரைகள் எனும்) செல்வத்தை நான் நேசித்துவிட்டேன் என்று (சுலைமான்) கூறினார். அவற்றை என்னிடம் மீண்டும் கொண்டுவாருங்கள் (என்று சொல்லி) அவற்றின் கால்களையும் கழுத்துகளையும் தடவிக்கொடுத்தார் லிஅதாவது குதிரைகளின் கழுத்து முடிகளை யும் பின்பக்க நரம்புகளையும் தடவிக் கொடுத்தார். (38:33) ஷைத்தான்களில் கட்டடம் கட்டு வோரையும் முத்துக்குளிப்போரையும் விலங்கிடப்பட்ட (அஸ்ஃபாத்) வேறுசிலரையும் (சுலைமானுக்கு) வசப்படுத்திக்கொடுத்தோம். (38:37,38) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி பெற்ற உயர்ந்த ரகக் குதிரைகள் அவர் முன்னே (ஒருநாள்) மாலையில் நிறுத்தப்பட்டன. (38:31) யிபயிற்சி பெற்றவை’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸாஃபினாத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குதிரை தன் கால்களில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு குளம்பின் ஓரத்தை மட்டும் பூமியில் வைப்பதற்கே ‘ஸஃப” என்பர். (இது குதிரைகளின் உயர்ந்த தரத்தைக் காட்டும் அம்சமாகும்.) யிஉயர் ரகக் குதிரைகள்’ (ஜியாத்) என்றால், யிவிரைந்து செல்பவை’ என்று பொருள். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம் (38:34). சடலம் (ஜசத்) என்பது ஷைத்தானைக் குறிக்கும். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு அது பணிந்து சென்றது (ருகாஅன்). (38:36) இங்கு மூலத்தில் உள்ள யிருகாஅன்’ என்பதற்கு தூய்மையான, நல்ல காற்று என்பது பொருள். ‘அஸாப’ என்பதற்கு யிஎண்ணியவாறு’ என்பது பொருள். இது நமது அருட்கொடை. கணக்கின்றி லிஅதாவது சிரமமின்றிலி மற்றவருக்குக் கொடுக்கலாம் (ஃபம்நுன்). அல்லது நீரே வைத்துக்கொள்ளலாம் (என்று கூறினோம்). (38:39)
3426. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீயை மூட்டிவிட, விட்டில் பூச்சிகளும் இதரப் பூச்சிகளும் அந்த நெருப்பில் விழுகின்றன.106

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3427. كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا، فَقَالَتْ صَاحِبَتُهَا إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ. وَقَالَتِ الأُخْرَى إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ. فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ، فَقَضَى بِهِ لِلْكُبْرَى فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ فَأَخْبَرَتَاهُ. فَقَالَ ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَهُمَا. فَقَالَتِ الصُّغْرَى لاَ تَفْعَلْ يَرْحَمُكَ اللَّهُ، هُوَ ابْنُهَا. فَقَضَى بِهِ لِلصُّغْرَى ". قَالَ أَبُو هُرَيْرَةَ وَاللَّهِ إِنْ سَمِعْتُ بِالسِّكِّينِ إِلاَّ يَوْمَئِذٍ، وَمَا كُنَّا نَقُولُ إِلاَّ الْمُدْيَةُ.
பாடம் : 40 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தாவூதுக்கு சுலைமானைப் பரிசளித்தோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் (அவ்வாப்) திகழ்ந்தார். (38:30)102 ‘அவ்வாப்’ லிதிரும்பக்கூடியவர்; பாவமீட்பு பெறுபவர். ‘‘என் இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு வாயாக!” என்று (சுலைமான்) வேண்டினார். (38:35) சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான் கள் படித்துக்காட்டியதை அவர்கள் பின்பற் றினார்கள். (2:102) சுலைமானுக்குகக் காற்றை நாம் வசப் படுத்திக்கொடுத்தோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காகச் செம்பு ஊற்றை ஓடச்செய்தோம் (அதாவது இரும்பு ஊற்றை உருக்கினோம்). (34:12) தன் இறைவனின் ஆணைப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந் தனர். அவர்களில் யாரேனும் புறக்கணித் தால், நரகத்தின் வேதனையை அவருக்குச் சுவைக்கச்செய்வோம். அவர் விரும்பும் மாளிகைகளையும் லிகோட்டைகளைவிடச் சிறிய மாளிகைகளையும்லி சிற்பங்களையும் நீர்த் தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும் நகர்த்த முடியாத பாத்திரங்களையும் அவருக்காக அவை செய்தன. (34:13) ‘நீர்த்தடாகங்கள்’ (அல்ஜவாப்) என்பது ஒட்டகங்களுக்கான தொட்டிகளைக் குறிக்கும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நிலத்திலுள்ள பெரும் பள்ளத்தை இது குறிக்கும் என்கிறார்கள். அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத் தியபோது, பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்)தான் அவரது மரணத்தை அவர்களுக்கு (ஜின்களுக்கு) காட்டிக்கொடுத்தது. அது அவரது கைத்தடியை (மின்சஅத்) அரித்தது. (34:14) நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறையும்வரை என் இறைவனை நினைவு கூராமல் இந்த(க் குதிரைகள் எனும்) செல்வத்தை நான் நேசித்துவிட்டேன் என்று (சுலைமான்) கூறினார். அவற்றை என்னிடம் மீண்டும் கொண்டுவாருங்கள் (என்று சொல்லி) அவற்றின் கால்களையும் கழுத்துகளையும் தடவிக்கொடுத்தார் லிஅதாவது குதிரைகளின் கழுத்து முடிகளை யும் பின்பக்க நரம்புகளையும் தடவிக் கொடுத்தார். (38:33) ஷைத்தான்களில் கட்டடம் கட்டு வோரையும் முத்துக்குளிப்போரையும் விலங்கிடப்பட்ட (அஸ்ஃபாத்) வேறுசிலரையும் (சுலைமானுக்கு) வசப்படுத்திக்கொடுத்தோம். (38:37,38) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பயிற்சி பெற்ற உயர்ந்த ரகக் குதிரைகள் அவர் முன்னே (ஒருநாள்) மாலையில் நிறுத்தப்பட்டன. (38:31) யிபயிற்சி பெற்றவை’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸாஃபினாத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. குதிரை தன் கால்களில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு குளம்பின் ஓரத்தை மட்டும் பூமியில் வைப்பதற்கே ‘ஸஃப” என்பர். (இது குதிரைகளின் உயர்ந்த தரத்தைக் காட்டும் அம்சமாகும்.) யிஉயர் ரகக் குதிரைகள்’ (ஜியாத்) என்றால், யிவிரைந்து செல்பவை’ என்று பொருள். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம் (38:34). சடலம் (ஜசத்) என்பது ஷைத்தானைக் குறிக்கும். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு அது பணிந்து சென்றது (ருகாஅன்). (38:36) இங்கு மூலத்தில் உள்ள யிருகாஅன்’ என்பதற்கு தூய்மையான, நல்ல காற்று என்பது பொருள். ‘அஸாப’ என்பதற்கு யிஎண்ணியவாறு’ என்பது பொருள். இது நமது அருட்கொடை. கணக்கின்றி லிஅதாவது சிரமமின்றிலி மற்றவருக்குக் கொடுக்கலாம் (ஃபம்நுன்). அல்லது நீரே வைத்துக்கொள்ளலாம் (என்று கூறினோம்). (38:39)
3427. மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தாவூத் (அலை) அவர்களுடைய காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களுடைய மகன் களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றுவிட்டது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டுசென்றுவிட்டது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘‘உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்று விட்டது” என்று கூறினாள்.

ஆகவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக்கொள்ள) தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக்கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள்.107 (அவர்களுடைய தீர்ப்பில் கருத்து வேறுபாடுகொண்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர்.

அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டுவாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து  (பங்கிட்டு)விடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது இளையவள், ‘‘அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். இவன் அவள் மகன்தான்” என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே சுலைமான் (அலை) அவர்கள், ‘அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித் தார்கள்.108

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்றுதான் (கத்திக்கு) யிசிக்கீன்’ என்னும் சொல்லைச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) யிமுத்யா’ என்னும் சொல்லையே நாங்கள் பயன்படுத்திவந்தோம்” என்று கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 60
3428. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتِ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} قَالَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيُّنَا لَمْ يَلْبِسْ إِيمَانَهُ بِظُلْمٍ فَنَزَلَتْ {لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ }
பாடம் : 41 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கியிருந்தோம்.109 ‘‘நீர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! யாரேனும் நன்றி செலுத்தினால் அவர் செலுத்தும் நன்றி அவருக்கே பயனளிக்கும். யாரேனும் நன்றி கொன்றால் உண்மையில் அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினோம்.) மேலும், லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவு கூருங்கள்: ‘‘என் அன்பு மகனே! நீ அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கிவிடாதே! உண்மையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்!” மேலும், பெற்றோர் நலன் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தி யுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்குமேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்:) எனக்கு நன்றி செலுத்து. உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பி வர வேண்டி யுள்ளது. ஆனால், எதனை நீ அறியமாட்டாயோ, அதனை எனக்கு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் அவர்களின் பேச்சை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே! இவ்வுலகில் அவர்களுடன் நல்ல முறை யில் நீ நடந்துகொள்! யார் என் பக்கம் மீண்டுள்ளாரோ அவரது வழியை நீ பின்பற்று! பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்துகொண்டி ருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன். (மேலும், லுக்மான் கூறினார்:) ‘‘என் அருமை மகனே! ஏதேனும் ஒரு பொருள் கடுகளவு இருந்தாலும் சரி, மேலும் அது ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங்களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப்பினும் சரி, அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான். அவன் நுண்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான். என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக் கொள்! நிச்சயம் இவையெல்லாம் தீர்க்கமான விஷயங்களாகும். மேலும், மக்களை விட்டு உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதே! (லா துஸஇர்). பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (31:12லி18)
3428. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யிஎவர் இறைநம்பிக்கை கொண்டு, தம் இறைநம்பிக்கையில் அநீதியைக் கலந்திட வில்லையோ’ எனும் (6:82) இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், ‘‘நம்மில் எவர்தான் தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லை?” என்று கேட்டார்கள்.

அப்போது ‘‘(என் அருமை மகனே!) அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே. இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்” (என்று லுக்மான் கூறினார்) (31:13) எனும் வசனம் அருளப்பட்டது.


அத்தியாயம் : 60
3429. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتِ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} شَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، أَيُّنَا لاَ يَظْلِمُ نَفْسَهُ قَالَ "" لَيْسَ ذَلِكَ، إِنَّمَا هُوَ الشِّرْكُ، أَلَمْ تَسْمَعُوا مَا قَالَ لُقْمَانُ لاِبْنِهِ وَهْوَ يَعِظُهُ {يَا بُنَىَّ لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ }"".
பாடம் : 41 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கியிருந்தோம்.109 ‘‘நீர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! யாரேனும் நன்றி செலுத்தினால் அவர் செலுத்தும் நன்றி அவருக்கே பயனளிக்கும். யாரேனும் நன்றி கொன்றால் உண்மையில் அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினோம்.) மேலும், லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவு கூருங்கள்: ‘‘என் அன்பு மகனே! நீ அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கிவிடாதே! உண்மையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்!” மேலும், பெற்றோர் நலன் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தி யுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்குமேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்:) எனக்கு நன்றி செலுத்து. உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பி வர வேண்டி யுள்ளது. ஆனால், எதனை நீ அறியமாட்டாயோ, அதனை எனக்கு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் அவர்களின் பேச்சை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே! இவ்வுலகில் அவர்களுடன் நல்ல முறை யில் நீ நடந்துகொள்! யார் என் பக்கம் மீண்டுள்ளாரோ அவரது வழியை நீ பின்பற்று! பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்துகொண்டி ருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன். (மேலும், லுக்மான் கூறினார்:) ‘‘என் அருமை மகனே! ஏதேனும் ஒரு பொருள் கடுகளவு இருந்தாலும் சரி, மேலும் அது ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங்களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப்பினும் சரி, அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான். அவன் நுண்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான். என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக் கொள்! நிச்சயம் இவையெல்லாம் தீர்க்கமான விஷயங்களாகும். மேலும், மக்களை விட்டு உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதே! (லா துஸஇர்). பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (31:12லி18)
3429. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யிஎவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ’ என்னும் (6:82) வசனம் அருளப்பட்டபோது, அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமான தாகத் தென்பட்டது. ஆகவே, அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தமக் குத்தாமே அநீதியிழைத்துக்கொள்ளாதவர் யார்?” என்று கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல. அது இணைவைப்பையே குறிக்கிறது. யிஎன் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே. நிச்சயமாக, இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்’ என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (குர்ஆன் எடுத்துரைக்கின்றதே, (31:13) அதை) நீங்கள் கேட்கவில்லையா?”  என்று சொன்னார்கள்.110

அத்தியாயம் : 60