3326. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" خَلَقَ اللَّهُ آدَمَ وَطُولُهُ سِتُّونَ ذِرَاعًا، ثُمَّ قَالَ اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ مِنَ الْمَلاَئِكَةِ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ. فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ. فَقَالُوا السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ. فَزَادُوهُ وَرَحْمَةُ اللَّهِ. فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ الْخَلْقُ يَنْقُصُ حَتَّى الآنَ "".
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3326. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களிமண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘‘நீங்கள் சென்று அந்த வானவர் களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். அது தான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததி களின் முகமனும் ஆகும்” என்று சொன்னான்.

அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி பொழியட்டும்)” என்று கூறினார்கள். அதற்கு வான வர்கள், ‘‘உங்கள்மீதும் சாந்தியும் இறைக் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். யிஇறைவனின் கருணையும் (உங்கள்மீது பொழியட்டும்)› எனும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) கூடுதலாகச் சொன்னார்கள்.

ஆகவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும், அழகிலும்) குறைந்துகொண்டே வருகின்றன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3327. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً، لاَ يَبُولُونَ وَلاَ يَتَغَوَّطُونَ وَلاَ يَتْفِلُونَ وَلاَ يَمْتَخِطُونَ، أَمْشَاطُهُمُ الذَّهَبُ، وَرَشْحُهُمُ الْمِسْكُ، وَمَجَامِرُهُمُ الأَلُوَّةُ الأَنْجُوجُ عُودُ الطِّيبِ، وَأَزْوَاجُهُمُ الْحُورُ الْعِينُ، عَلَى خَلْقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ، سِتُّونَ ذِرَاعًا فِي السَّمَاءِ "".
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3327. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் நுழையும் முதல் அணி ‘னர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத் தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும்மாட்டார் கள்; எச்சில் துப்பவும்மாட்டார்கள்; மூக்குச் சிந்தவும்மாட்டார்கள். அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும்.

அவர்களுடைய துணைவியர் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்கவாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டி ருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத் தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2


அத்தியாயம் : 60
3328. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، فَهَلْ عَلَى الْمَرْأَةِ الْغُسْلُ إِذَا احْتَلَمَتْ قَالَ "" نَعَمْ، إِذَا رَأَتِ الْمَاءَ "". فَضَحِكَتْ أُمُّ سَلَمَةَ، فَقَالَتْ تَحْتَلِمُ الْمَرْأَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَبِمَا يُشْبِهُ الْوَلَدُ "".
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3328. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளிப்பு கடமையாகுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம். அவள் (மதன) நீரைப் பார்த்தால் (அவள்மீது குளிப்பு கடமையாகும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தேன். ‘‘பெண் ணுக்குக்கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பின் குழந்தை, (தோற்றத் தில்) அவளை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.3


அத்தியாயம் : 60
3329. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ بَلَغَ عَبْدَ اللَّهِ بْنَ سَلاَمٍ مَقْدَمُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، فَأَتَاهُ، فَقَالَ إِنِّي سَائِلُكَ عَنْ ثَلاَثٍ لاَ يَعْلَمُهُنَّ إِلاَّ نَبِيٌّ، {قَالَ مَا} أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ وَمَا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ وَمِنْ أَىِّ شَىْءٍ يَنْزِعُ الْوَلَدُ إِلَى أَبِيهِ وَمِنْ أَىِّ شَىْءٍ يَنْزِعُ إِلَى أَخْوَالِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" خَبَّرَنِي بِهِنَّ آنِفًا جِبْرِيلُ "". قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ ذَاكَ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلاَئِكَةِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُ النَّاسَ مِنَ الْمَشْرِقِ إِلَى الْمَغْرِبِ. وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ حُوتٍ. وَأَمَّا الشَّبَهُ فِي الْوَلَدِ فَإِنَّ الرَّجُلَ إِذَا غَشِيَ الْمَرْأَةَ فَسَبَقَهَا مَاؤُهُ كَانَ الشَّبَهُ لَهُ، وَإِذَا سَبَقَ مَاؤُهَا كَانَ الشَّبَهُ لَهَا "". قَالَ أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ. ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْيَهُودَ قَوْمٌ بُهُتٌ، إِنْ عَلِمُوا بِإِسْلاَمِي قَبْلَ أَنْ تَسْأَلَهُمْ بَهَتُونِي عِنْدَكَ، فَجَاءَتِ الْيَهُودُ وَدَخَلَ عَبْدُ اللَّهِ الْبَيْتَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَىُّ رَجُلٍ فِيكُمْ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ "". قَالُوا أَعْلَمُنَا وَابْنُ أَعْلَمِنَا وَأَخْبَرُنَا وَابْنُ أَخْيَرِنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَفَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ عَبْدُ اللَّهِ "". قَالُوا أَعَاذَهُ اللَّهُ مِنْ ذَلِكَ. فَخَرَجَ عَبْدُ اللَّهِ إِلَيْهِمْ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَقَالُوا شَرُّنَا وَابْنُ شَرِّنَا. وَوَقَعُوا فِيهِ.
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3329. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘தங்களிடம் நான் மூன்று விஷயங் களைப் பற்றிக் கேட்கப்போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்கள்.

பிறகு, ‘‘1. இறுதி நாளின் அடையாளங் களில் முதலாவது அடையாளம் எது?2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்? அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சற்று முன்புதான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், ‘‘வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள்.



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக்கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனது நீர்(விந்து உயிரணு) முந்திக்கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், ‘‘தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என நான் உறுதிகூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித்திளைத்த சமுதாயத்தார் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது யூதர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வீட்டினுள் புகுந்து (மறைந்து)கொண் டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), ‘‘உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தைகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அவர் எங்களில் (மார்க்க) ஞானம் மிக்கவரும், எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித் தார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரெனில் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்று வானாக!” என்று சொன்னார்கள்.

உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக்கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.” என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், ‘‘இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.


அத்தியாயம் : 60
3330. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ يَعْنِي "" لَوْلاَ بَنُو إِسْرَائِيلَ لَمْ يَخْنَزِ اللَّحْمُ، وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا "".
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3330. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித் திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4


அத்தியாயம் : 60
3331. حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَمُوسَى بْنُ حِزَامٍ، قَالاَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ مَيْسَرَةَ الأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اسْتَوْصُوا بِالنِّسَاءِ، فَإِنَّ الْمَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ، وَإِنَّ أَعْوَجَ شَىْءٍ فِي الضِّلَعِ أَعْلاَهُ، فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ، فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ "".
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3331. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களை நல்ல விதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்துவிடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.5

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 60
3332. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ الصَّادِقُ الْمَصْدُوقُ "" إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ إِلَيْهِ مَلَكًا بِأَرْبَعِ كَلِمَاتٍ، فَيُكْتَبُ عَمَلُهُ وَأَجَلُهُ وَرِزْقُهُ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، فَيَدْخُلُ الْجَنَّةَ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلاَّ ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُ النَّارَ "".
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3332. உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படு கிறீர்கள். பிறகு அவ்வாறே (நாற்பது நாட்களில்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறிவிடுகிறது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாட்களில் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனி டம் ஒரு வானவரை நான்கு கட்டளை களைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை நற்பேறற்றதா, நற்பேறுள்ளதா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது.

இதனால்தான், மனிதன் நரகவாசி களின் செயலைச் செய்தவண்ண மிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக்கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்துவிடுவான்.

ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்கு மிடையே ஒரு முழம்தான் இருக்கும். அப்போது, (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக்கொள்ள அவன் நரக வாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்துவிடுவான்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6


அத்தியாயம் : 60
3333. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ اللَّهَ وَكَّلَ فِي الرَّحِمِ مَلَكًا فَيَقُولُ يَا رَبِّ نُطْفَةٌ، يَا رَبِّ عَلَقَةٌ، يَا رَبِّ مُضْغَةٌ، فَإِذَا أَرَادَ أَنْ يَخْلُقَهَا قَالَ يَا رَبِّ، أَذَكَرٌ أَمْ يَا رَبِّ أُنْثَى يَا رَبِّ شَقِيٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ فَمَا الأَجَلُ فَيُكْتَبُ كَذَلِكَ فِي بَطْنِ أُمِّهِ "".
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3333. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக, அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர், ‘‘இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! இது, பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு” என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும்போது, ‘‘இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா? நற்பாக்கியம் பெற்றதா? துர் பாக்கியம் உடையதா? (இதன்) வாழ் வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார்.

(அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7


அத்தியாயம் : 60
3334. حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ أَنَسٍ، يَرْفَعُهُ "" أَنَّ اللَّهَ، يَقُولُ لأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَىْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ قَالَ نَعَمْ. قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لاَ تُشْرِكَ بِي. فَأَبَيْتَ إِلاَّ الشِّرْكَ "".
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3334. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை தரப்படுபவரிடம், ‘‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத்தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனை’லிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘‘ஆம்” என்று பதிலளிப்பான்.

அப்போது அல்லாஹ், ‘‘நீ ஆதமின் முதுகுத்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை, எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக்கொள்ளவில்லை” என்று கூறுவான்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3335. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تُقْتَلُ نَفْسٌ ظُلْمًا إِلاَّ كَانَ عَلَى ابْنِ آدَمَ الأَوَّلِ كِفْلٌ مِنْ دَمِهَا، لأَنَّهُ أَوَّلُ مَنْ سَنَّ الْقَتْلَ "".
பாடம் : 1 ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் சந்ததிகளையும் படைத்தது அல்லாஹ் கூறுகின்றான்: காய்ந்த களிமண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்துவிட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத் தோம். (15:26) இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்ற மெடுக்கும் களிமண் என்றும் சொல்லப் படுகிறது. கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது. அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது (மர்ரத்) (7:189). அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது. (ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (7:12) (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (2:30) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை (86:4). இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம் (90:4). அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக. ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம் (7:26). இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு யிசெல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர். விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா? (56:58). அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித் தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன் (86:8). அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன். இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக! (89:3). இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றை யானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம் (95:4,5). அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன். நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11). யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61) நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30) அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37). ‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26). மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22) அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும். அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27). அவனுடைய படை லி அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3335. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டுவந்தவர்.8

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 60
3336. قَالَ قَالَ اللَّيْثُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" الأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَةٌ، فَمَا تَعَارَفَ مِنْهَا ائْتَلَفَ، وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ "". وَقَالَ يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ بِهَذَا.
பாடம் : 2 உயிர்கள் பல்வேறு வகைப்பட்ட வையாகும்.
3336. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 60
3337. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَالِمٌ وَقَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ، فَقَالَ "" إِنِّي لأُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلاَّ أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنِّي أَقُولُ لَكُمْ فِيهِ قَوْلاً لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ، وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ "".
பாடம் : 3 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக நாம் நூஹை, அவரு டைய சமுதாயத்தாருக்கு (தூதராக) அனுப்பியிருந்தோம். (11:25)10 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: எங்களில் மேம்போக்கான கருத்துடைய (பாதியர் ரஃயி) தாழ்ந்த மக்களைத் தவிர வேறு யாரும் உம்மைப் பின்பற்றுவதை நாங்கள் காணவில்லை. (11:27) வானமே! நீ நிறுத்திக்கொள் (அக்லிஈ). (11:44) பூமியின் மேற்பரப்பில் (தண்ணீர்) பொங்கியது (ஃபாரத் தன்னூர்) (11:40). இதில் ‘ஃபார என்றால், தண்ணீர் ஊற்றெடுத்தது என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘தன்னூர்’ என்பது பூமியின் மேற்பரப்பைக் குறிக்கும் என்றார்கள். அக்கப்பல் ஜூதி (மலை)மீது நிலை கொண்டது (11:44). ‘ஜூதி’ என்பது, (இப்னு உமர்) தீவில் உள்ள ஒரு மலையாகும். நூஹ் சமுதாயத்தாருக்கு ஏற்பட்ட கதியை (தஃப்) போன்று (40:31). இதில் ‘தஃப்’ என்பதற்கு ‘நிலை’ என்று பொருள். நிச்சயமாக நாம் நூஹை அவர் சமுதாயத்தாருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்களுக்கு வதைக்கும் வேதனை வருவதற்குமுன் உம்முடைய சமுதாயத் தாரை எச்சரிக்கை செய்வீராக (என்று அவருக்கு நாம் அறிவித்தோம். (71:1). இந்த அத்தியாயத்தின் இறுதிவரை (காண்க)! (நபியே!) நூஹைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவர் தம் சமூகத்தாரிடம்... என்று கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! (10:71)
3337. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்த பிறகு தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள்.11

அப்போது, ‘‘நான் உங்களை அவனைக் குறித்து எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத் தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் அவர்கள் தம் சமூகத்தாருக்கு (அவனைக் குறித்து) எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், நான் அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தன் சமூகத்தாருக்குக் கூறாத ஒரு அடை யாளத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 60
3338. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَ أُحَدِّثُكُمْ حَدِيثًا عَنِ الدَّجَّالِ مَا حَدَّثَ بِهِ نَبِيٌّ قَوْمَهُ، إِنَّهُ أَعْوَرُ، وَإِنَّهُ يَجِيءُ مَعَهُ بِمِثَالِ الْجَنَّةِ وَالنَّارِ، فَالَّتِي يَقُولُ إِنَّهَا الْجَنَّةُ. هِيَ النَّارُ، وَإِنِّي أُنْذِرُكُمْ كَمَا أَنْذَرَ بِهِ نُوحٌ قَوْمَهُ "".
பாடம் : 3 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக நாம் நூஹை, அவரு டைய சமுதாயத்தாருக்கு (தூதராக) அனுப்பியிருந்தோம். (11:25)10 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: எங்களில் மேம்போக்கான கருத்துடைய (பாதியர் ரஃயி) தாழ்ந்த மக்களைத் தவிர வேறு யாரும் உம்மைப் பின்பற்றுவதை நாங்கள் காணவில்லை. (11:27) வானமே! நீ நிறுத்திக்கொள் (அக்லிஈ). (11:44) பூமியின் மேற்பரப்பில் (தண்ணீர்) பொங்கியது (ஃபாரத் தன்னூர்) (11:40). இதில் ‘ஃபார என்றால், தண்ணீர் ஊற்றெடுத்தது என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘தன்னூர்’ என்பது பூமியின் மேற்பரப்பைக் குறிக்கும் என்றார்கள். அக்கப்பல் ஜூதி (மலை)மீது நிலை கொண்டது (11:44). ‘ஜூதி’ என்பது, (இப்னு உமர்) தீவில் உள்ள ஒரு மலையாகும். நூஹ் சமுதாயத்தாருக்கு ஏற்பட்ட கதியை (தஃப்) போன்று (40:31). இதில் ‘தஃப்’ என்பதற்கு ‘நிலை’ என்று பொருள். நிச்சயமாக நாம் நூஹை அவர் சமுதாயத்தாருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்களுக்கு வதைக்கும் வேதனை வருவதற்குமுன் உம்முடைய சமுதாயத் தாரை எச்சரிக்கை செய்வீராக (என்று அவருக்கு நாம் அறிவித்தோம். (71:1). இந்த அத்தியாயத்தின் இறுதிவரை (காண்க)! (நபியே!) நூஹைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவர் தம் சமூகத்தாரிடம்... என்று கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! (10:71)
3338. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப்போகிறேன்; வேறெந்த இறைத்தூதரும் அதைத் தம் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம், நரகம் போன்ற வற்றைக் கொண்டுவருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகின்றானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3339. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَجِيءُ نُوحٌ وَأُمَّتُهُ فَيَقُولُ اللَّهُ تَعَالَى هَلْ بَلَّغْتَ فَيَقُولُ نَعَمْ، أَىْ رَبِّ. فَيَقُولُ لأُمَّتِهِ هَلْ بَلَّغَكُمْ فَيَقُولُونَ لاَ، مَا جَاءَنَا مِنْ نَبِيٍّ. فَيَقُولُ لِنُوحٍ مَنْ يَشْهَدُ لَكَ فَيَقُولُ مُحَمَّدٌ صلى الله عليه وسلم وَأُمَّتُهُ، فَنَشْهَدُ أَنَّهُ قَدْ بَلَّغَ، وَهْوَ قَوْلُهُ جَلَّ ذِكْرُهُ {وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ} وَالْوَسَطُ الْعَدْلُ "".
பாடம் : 3 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக நாம் நூஹை, அவரு டைய சமுதாயத்தாருக்கு (தூதராக) அனுப்பியிருந்தோம். (11:25)10 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: எங்களில் மேம்போக்கான கருத்துடைய (பாதியர் ரஃயி) தாழ்ந்த மக்களைத் தவிர வேறு யாரும் உம்மைப் பின்பற்றுவதை நாங்கள் காணவில்லை. (11:27) வானமே! நீ நிறுத்திக்கொள் (அக்லிஈ). (11:44) பூமியின் மேற்பரப்பில் (தண்ணீர்) பொங்கியது (ஃபாரத் தன்னூர்) (11:40). இதில் ‘ஃபார என்றால், தண்ணீர் ஊற்றெடுத்தது என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘தன்னூர்’ என்பது பூமியின் மேற்பரப்பைக் குறிக்கும் என்றார்கள். அக்கப்பல் ஜூதி (மலை)மீது நிலை கொண்டது (11:44). ‘ஜூதி’ என்பது, (இப்னு உமர்) தீவில் உள்ள ஒரு மலையாகும். நூஹ் சமுதாயத்தாருக்கு ஏற்பட்ட கதியை (தஃப்) போன்று (40:31). இதில் ‘தஃப்’ என்பதற்கு ‘நிலை’ என்று பொருள். நிச்சயமாக நாம் நூஹை அவர் சமுதாயத்தாருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்களுக்கு வதைக்கும் வேதனை வருவதற்குமுன் உம்முடைய சமுதாயத் தாரை எச்சரிக்கை செய்வீராக (என்று அவருக்கு நாம் அறிவித்தோம். (71:1). இந்த அத்தியாயத்தின் இறுதிவரை (காண்க)! (நபியே!) நூஹைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவர் தம் சமூகத்தாரிடம்... என்று கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! (10:71)
3339. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தாரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ் (அலை) அவர்களை நோக்கி), ‘‘(எனது செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்துவிட்டீர்களா?” என்று கேட்பான். அதற்கு நூஹ் அவர்கள், ‘‘ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)” என்று பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ் நூஹ் அவர்களுடைய சமுதாயத்தாரிடம், ‘‘இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்துவிட்டாரா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை” என்று பதில் கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ் நூஹ் அவர்களிடம், ‘‘உங்களுக்காகச் சாட்சியம் சொல்பவர் யார்?” என்று கேட்பான். நூஹ் அவர்கள், ‘‘முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களுடைய சமுதாயத்தாரும் (எனக்காகச் சாட்சியம் சொல்வார்கள்)” என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே நாம் நூஹ் அவர்கள் (இறைச் செய்தியைத் தம் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம்.

‘‘அவ்வாறே உங்களை மக்களுக்குச் சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்” (2:143) எனும் புகழோங்கிய இறைவனின் வசனம் இதைத் தான் குறிக்கின்றது.

யிநடுநிலையா” (வசத்) எனும் சொல் லின் கருத்து ‘நீதியா” என்பதாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 60
3340. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا أَبُو حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي دَعْوَةٍ، فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ، وَكَانَتْ تُعْجِبُهُ، فَنَهَسَ مِنْهَا نَهْسَةً وَقَالَ "" أَنَا سَيِّدُ الْقَوْمِ يَوْمَ الْقِيَامَةِ، هَلْ تَدْرُونَ بِمَنْ يَجْمَعُ اللَّهُ الأَوَّلِينَ وَالآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ فَيُبْصِرُهُمُ النَّاظِرُ وَيُسْمِعُهُمُ الدَّاعِي، وَتَدْنُو مِنْهُمُ الشَّمْسُ، فَيَقُولُ بَعْضُ النَّاسِ أَلاَ تَرَوْنَ إِلَى مَا أَنْتُمْ فِيهِ، إِلَى مَا بَلَغَكُمْ، أَلاَ تَنْظُرُونَ إِلَى مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ فَيَقُولُ بَعْضُ النَّاسِ أَبُوكُمْ آدَمُ، فَيَأْتُونَهُ فَيَقُولُونَ يَا آدَمُ أَنْتَ أَبُو الْبَشَرِ، خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ، وَأَمَرَ الْمَلاَئِكَةَ فَسَجَدُوا لَكَ، وَأَسْكَنَكَ الْجَنَّةَ، أَلاَ تَشْفَعُ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى مَا نَحْنُ فِيهِ وَمَا بَلَغَنَا فَيَقُولُ رَبِّي غَضِبَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلاَ يَغْضَبُ بَعْدَهُ مِثْلَهُ، وَنَهَانِي عَنِ الشَّجَرَةِ فَعَصَيْتُهُ، نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى نُوحٍ. فَيَأْتُونَ نُوحًا فَيَقُولُونَ يَا نُوحُ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الأَرْضِ، وَسَمَّاكَ اللَّهُ عَبْدًا شَكُورًا، أَمَا تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلاَ تَرَى إِلَى مَا بَلَغَنَا أَلاَ تَشْفَعُ لَنَا إِلَى رَبِّكَ فَيَقُولُ رَبِّي غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلاَ يَغْضَبُ بَعْدَهُ مِثْلَهُ، نَفْسِي نَفْسِي، ائْتُوا النَّبِيَّ صلى الله عليه وسلم، فَيَأْتُونِي، فَأَسْجُدُ تَحْتَ الْعَرْشِ فَيُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ وَاشْفَعْ تُشَفَّعْ، وَسَلْ تُعْطَهُ "". قَالَ مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ لاَ أَحْفَظُ سَائِرَهُ.
பாடம் : 3 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக நாம் நூஹை, அவரு டைய சமுதாயத்தாருக்கு (தூதராக) அனுப்பியிருந்தோம். (11:25)10 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: எங்களில் மேம்போக்கான கருத்துடைய (பாதியர் ரஃயி) தாழ்ந்த மக்களைத் தவிர வேறு யாரும் உம்மைப் பின்பற்றுவதை நாங்கள் காணவில்லை. (11:27) வானமே! நீ நிறுத்திக்கொள் (அக்லிஈ). (11:44) பூமியின் மேற்பரப்பில் (தண்ணீர்) பொங்கியது (ஃபாரத் தன்னூர்) (11:40). இதில் ‘ஃபார என்றால், தண்ணீர் ஊற்றெடுத்தது என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘தன்னூர்’ என்பது பூமியின் மேற்பரப்பைக் குறிக்கும் என்றார்கள். அக்கப்பல் ஜூதி (மலை)மீது நிலை கொண்டது (11:44). ‘ஜூதி’ என்பது, (இப்னு உமர்) தீவில் உள்ள ஒரு மலையாகும். நூஹ் சமுதாயத்தாருக்கு ஏற்பட்ட கதியை (தஃப்) போன்று (40:31). இதில் ‘தஃப்’ என்பதற்கு ‘நிலை’ என்று பொருள். நிச்சயமாக நாம் நூஹை அவர் சமுதாயத்தாருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்களுக்கு வதைக்கும் வேதனை வருவதற்குமுன் உம்முடைய சமுதாயத் தாரை எச்சரிக்கை செய்வீராக (என்று அவருக்கு நாம் அறிவித்தோம். (71:1). இந்த அத்தியாயத்தின் இறுதிவரை (காண்க)! (நபியே!) நூஹைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவர் தம் சமூகத்தாரிடம்... என்று கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! (10:71)
3340. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன், ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்ப மானதாக இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதைத் தம்) பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள்.

பிறகு கூறினார்கள்: ‘‘நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியுறுவார்கள்.

சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), ‘‘நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்)பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள்.

மக்கள் சிலர், ‘‘உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)” என்று கூறுவார்கள். ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம்பணிந் தார்கள். உங்களைச் சொர்க்கத்தில் குடி யமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனி டம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்க ளுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையை யும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘‘(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என்மீது (கடும்) கோபம் கொண்டான். அதற்குமுன் அதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. அதற்குப் பிறகும் அதைப்போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங் கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங் கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.

உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பட்ட) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ், யிநன்றி செலுத்தும் அடியார்’ என்று குறிப்பிட்டுள்ளான்.12 நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள (இந்தத் துன்ப) நிலையை நீங்கள் காணவில்லையா? எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?” என்று கேட்பார்கள்.

அதற்கு அவர்கள், ‘‘என் இறைவன் இன்று என்மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப்போல் கோபம் கொள்ளமாட்டான். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்.

மக்கள் என்னிடம் வருவார்கள். நான் இறை அரியணைக்குக் கீழே சஜ்தா செய்வேன். அப்போது ‘‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந் துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்” என்று (இறை வனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும்.

அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் (ரஹ்) அவர்கள், ‘‘இந்த ஹதீஸ் முழுமையாக எனக்கு நினைவில்லை” என்று கூறுகிறார்கள்.13


அத்தியாயம் : 60
3341. حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ، أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} مِثْلَ قِرَاءَةِ الْعَامَّةِ.
பாடம் : 3 வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக நாம் நூஹை, அவரு டைய சமுதாயத்தாருக்கு (தூதராக) அனுப்பியிருந்தோம். (11:25)10 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: எங்களில் மேம்போக்கான கருத்துடைய (பாதியர் ரஃயி) தாழ்ந்த மக்களைத் தவிர வேறு யாரும் உம்மைப் பின்பற்றுவதை நாங்கள் காணவில்லை. (11:27) வானமே! நீ நிறுத்திக்கொள் (அக்லிஈ). (11:44) பூமியின் மேற்பரப்பில் (தண்ணீர்) பொங்கியது (ஃபாரத் தன்னூர்) (11:40). இதில் ‘ஃபார என்றால், தண்ணீர் ஊற்றெடுத்தது என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘தன்னூர்’ என்பது பூமியின் மேற்பரப்பைக் குறிக்கும் என்றார்கள். அக்கப்பல் ஜூதி (மலை)மீது நிலை கொண்டது (11:44). ‘ஜூதி’ என்பது, (இப்னு உமர்) தீவில் உள்ள ஒரு மலையாகும். நூஹ் சமுதாயத்தாருக்கு ஏற்பட்ட கதியை (தஃப்) போன்று (40:31). இதில் ‘தஃப்’ என்பதற்கு ‘நிலை’ என்று பொருள். நிச்சயமாக நாம் நூஹை அவர் சமுதாயத்தாருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்களுக்கு வதைக்கும் வேதனை வருவதற்குமுன் உம்முடைய சமுதாயத் தாரை எச்சரிக்கை செய்வீராக (என்று அவருக்கு நாம் அறிவித்தோம். (71:1). இந்த அத்தியாயத்தின் இறுதிவரை (காண்க)! (நபியே!) நூஹைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவர் தம் சமூகத்தாரிடம்... என்று கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! (10:71)
3341. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  யிஃபஹல் மின்(ம்) முத்தகிர் (அறிவுரை பெறுபவர் எவராவது இருக்கின்றாரா?) எனும் (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள) இறைவசனத்தைப் பொதுவாக மக்கள் ஓதும் பிரபலமான முறைப்படி யிஃப ஹல்மின்(ம்) முத்தகிர்’ என்றே ஓதினார்கள். (வெகுசிலர் ஓதுவதைப்போல் யிமுஸ்தகிர்’ என்று பிரித்தோ, வேறொரு முறைப்படி யிமுஸ்ஸக்கிர்’ என்றோ ஓதவில்லை)14

அத்தியாயம் : 60
3342. قَالَ عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، ح حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ أَنَسٌ كَانَ أَبُو ذَرٍّ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" فُرِجَ سَقْفُ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ، فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَأَفْرَغَهَا فِي صَدْرِي، ثُمَّ أَطْبَقَهُ ثُمَّ أَخَذَ بِيَدِي، فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ، فَلَمَّا جَاءَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، قَالَ جِبْرِيلُ لِخَازِنِ السَّمَاءِ افْتَحْ. قَالَ مَنْ هَذَا قَالَ هَذَا جِبْرِيلُ. قَالَ مَعَكَ أَحَدٌ قَالَ مَعِيَ مُحَمَّدٌ. قَالَ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ، فَافْتَحْ. فَلَمَّا عَلَوْنَا السَّمَاءَ إِذَا رَجُلٌ عَنْ يَمِينِهِ أَسْوِدَةٌ، وَعَنْ يَسَارِهِ أَسْوِدَةٌ، فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالاِبْنِ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا يَا جِبْرِيلُ قَالَ هَذَا آدَمُ، وَهَذِهِ الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ نَسَمُ بَنِيهِ، فَأَهْلُ الْيَمِينِ مِنْهُمْ أَهْلُ الْجَنَّةِ، وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى، ثُمَّ عَرَجَ بِي جِبْرِيلُ، حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ، فَقَالَ لِخَازِنِهَا افْتَحْ. فَقَالَ لَهُ خَازِنُهَا مِثْلَ مَا قَالَ الأَوَّلُ، فَفَتَحَ "". قَالَ أَنَسٌ فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَوَاتِ إِدْرِيسَ وَمُوسَى وَعِيسَى وَإِبْرَاهِيمَ، وَلَمْ يُثْبِتْ لِي كَيْفَ مَنَازِلُهُمْ، غَيْرَ أَنَّهُ قَدْ ذَكَرَ أَنَّهُ وَجَدَ آدَمَ فِي السَّمَاءِ الدُّنْيَا، وَإِبْرَاهِيمَ فِي السَّادِسَةِ. وَقَالَ أَنَسٌ فَلَمَّا مَرَّ جِبْرِيلُ بِإِدْرِيسَ. قَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ. فَقُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِدْرِيسُ، ثُمَّ مَرَرْتُ بِمُوسَى فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا مُوسَى. ثُمَّ مَرَرْتُ بِعِيسَى، فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ عِيسَى. ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ، فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالاِبْنِ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِبْرَاهِيمُ. قَالَ وَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ أَنَّ ابْنَ عَبَّاسٍ وَأَبَا حَبَّةَ الأَنْصَارِيَّ كَانَا يَقُولاَنِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ثُمَّ عُرِجَ بِي حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوًى أَسْمَعُ صَرِيفَ الأَقْلاَمِ "". قَالَ ابْنُ حَزْمٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنهما ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَفَرَضَ اللَّهُ عَلَىَّ خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى أَمُرَّ بِمُوسَى، فَقَالَ مُوسَى مَا الَّذِي فُرِضَ عَلَى أُمَّتِكَ قُلْتُ فَرَضَ عَلَيْهِمْ خَمْسِينَ صَلاَةً. قَالَ فَرَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ. فَرَجَعْتُ فَرَاجَعْتُ رَبِّي فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ رَاجِعْ رَبَّكَ، فَذَكَرَ مِثْلَهُ، فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَأَخْبَرْتُهُ فَقَالَ رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَجَعْتُ فَرَاجَعْتُ رَبِّي فَقَالَ هِيَ خَمْسٌ، وَهْىَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ. فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ رَاجِعْ رَبَّكَ. فَقُلْتُ قَدِ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي، ثُمَّ انْطَلَقَ، حَتَّى أَتَى السِّدْرَةَ الْمُنْتَهَى، فَغَشِيَهَا أَلْوَانٌ لاَ أَدْرِي مَا هِيَ، ثُمَّ أُدْخِلْتُ {الْجَنَّةَ} فَإِذَا فِيهَا جَنَابِذُ اللُّؤْلُؤِ وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ "".
பாடம் : 4 அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக இல்யாஸும் இறைத்தூதர் களில் ஒருவராயிருந்தார். அவர் தம் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறிய சந்தர்ப்பத்தை நினைத்துப்பாருங்கள்: நீங்கள் அஞ்சுவதில்லையா? யிபஅல்’ என்னும் (கற்பனைத்) தெய்வத்தை நீங்கள் அழைக்கிறீர்கள். படைப்பாளர்களிலெல் லாம் மிகச் சிறந்தவனை விட்டுவிடுகிறீர் களேலி (அதாவது) உங்கள் அதிபதியும், உங்களுக்குமுன் சென்றவர்களின் அதிபதி யுமான அல்லாஹ்வை (விட்டுவிடுகிறீர் களே)! ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். ஆகை யால், நிச்சயமாக அவர்கள் (இப்போது தண்டனைக்காகக்) கொண்டுவரப்படுபவர் களாய் உள்ளனர்; ஆனால், வாய்மையாளர்களாய் ஆக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர. மேலும், பின்தோன்றிய தலைமுறைகளில் இல்யாஸ்மீது (நற்புகழை) நிலைப்படுத்தினோம். (37:123லி129) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது (ஓர் அறிவிப்பில்), ‘‘இல்யாஸ் (அலை) அவர்கள் (பிற்காலத் தலைமுறை’னரால்) நல்ல விதமாகப் புகழ்ந்து பேசப்படுவார்கள்’ என்பது இதன் பொருளாகும்” எனக் கூறியுள்ளார்கள். மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: சாந்தி உண்டாகட்டும், இல்யாஸ்மீது! நன்மை செய்வோருக்கு நாம் இத்தகைய பிரதிபலனையே வழங்குகிறோம். உண்மையில் நம்மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராய் அவர் திகழ்ந்தார். (37:130லி132) ‘‘இல்யாஸ் (அலை) அவர்கள்தான் இத்ரீஸ் (அலை) அவர்கள் ஆவார்” என்று இப்னு மஸ்ஊத் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரிடமிருந்து அறிவிக் கப்படுகிறது.15 பாடம் : 5 இத்ரீஸ் (அலை) அவர்கள் பற்றிய குறிப்பு இத்ரீஸ் (அலை) அவர்கள் நூஹ் (அலை) அவர்களுடைய தந்தையின் (முப்)பாட்டனார் ஆவார். இவர்கள் நூஹ் (அலை) அவர்களுடைய பாட்டனார் என்றும் சொல்லப்படுகிறது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: நாம் அவரை (இத்ரீஸை) உயர்ந்த இடத்திற்கு உயர்த்திக்கொண்டோம்.16 (19:57)
3342. அபூதர் (ரலி) அவர்கள் அறி வித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிரிக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந் தார்கள். பிறகு அதை, ‘ஸம்ஸம்’ தண்ணீ ரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறி வாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சில் அதை ஊற்றி (நிரப்பி) னார்கள். பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வானத் திற்கு ஏறிச் சென்றார்கள்.

(பூமிக்கு) அண்மையிலுள்ள வானத் திற்கு வந்தபோது வானத்தின் காவலரி டம், ‘‘திறங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘யார் அது?” என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், ‘‘இதோ ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘‘உங்களுடன் வேறெவரேனும் இருக்கிறரா?” என்று கேட்டார். அவர்கள், ‘‘என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘‘(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (ஆள்) அனுப்பப் பட்டதா?” என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், ‘‘ஆம், திறங்கள்” என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவு திறக்கப் பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர்; இடப் பக்கத் திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார்.

(பிறகு, என்னைப் பார்த்து,) ‘‘நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார். நான் ‘‘ஜிப்ரீலே! இவர் யார்?” என்று கேட்டேன். அவர், ‘‘இவர் ஆதம் (அலை) அவர்கள்; அவர்களுடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களுடைய சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர்கள் வலப் பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களைப் பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கி றார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப் பட்டு) அழுகிறார்கள்” என்று பதிலளித் தார்கள்.

பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். பிறகு இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், ‘‘திறங்கள்” என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போலவே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின் வாயிலைத்) திறந்தார்.

அனஸ் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:

‘‘நபி (ஸல்) அவர்கள், வானங்களில் இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாகக் கூறினார்களே தவிர அவர் களுடைய இருப்பிடங்கள் எங்கிருந்தன என்று அவர்கள் எனக்குக் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்” என்று அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்:

‘‘ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்ற போது, ‘‘நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இவர் இத்ரீஸ்” என்று கூறினார்கள். பிறகு மூசா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், ‘‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், ‘‘இவர் மூசா” என்று கூறினார்கள்.

பிறகு நான், ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், ‘‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘‘(இவர்) ஈசா” என்று பதிலளித் தார்கள்.

பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர் களைக் கடந்து சென்றேன். அவர்கள், ‘‘நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, ‘‘இவர் இப்ராஹீம்” என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அபூஹய்யா அல்அன்சாரி (ரலி) அவர்கள் ஆகிய இருவரும் அறிவித்ததாக இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்தபோது அங்கு நான் (வானவர்கள் விதிகளை எழுதிக்கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.

இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்போது அல்லாஹ் என்மீது (என் சமுதாயத்தாருக்காக) ஐம்பது தொழுகை களைக் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது மூசா அவர்கள், ‘‘உங்கள் சமுதாயத்தார் மீது என்ன கடமையாக்கப்பட்டது?” என்று கேட்டார்கள். நான், ‘‘அவர்கள்மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ள”’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘‘அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று (சற்று குறைத்துக் கடமையாக்கும்படி) கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறை வேற்ற முடியாது” என்று கூறினார்கள்.

உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி) கேட்டேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா அவர்களிடம் திரும்பிச் சென்றபோது, ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறி முன்புபோல் (‘‘உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது”) என்று கூறினார்கள். (நான் அவ்வாறே திரும்ப இறைவனிடம் சென்று இன்னும் குறைக்கும்படி கோர) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூசா அவர்களிடம் மீண்டும் சென்று கூறிய போது, ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பச் சென்று இன்னும் குறைத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் அதற்குச் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூற, நான் திரும்பிச் சென்று, என் இறைவனிடம் (இன்னும் சற்று குறைக்கும்படி) கேட்டேன்.

அதற்கு அவன், ‘‘அவை ஐந்து (வேளைத் தொழுகைகள்) ஆகும். அவையே (பிரதிபலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். (ஒருமுறை சொல்லப் பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை” என்று கூறினான். உடனே, நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகின்றேன்” என்று பதிலளித்தேன். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலகின் எல்லையான) யிசித்ரத்துல் முன்தஹா’வுக்குச் சென்றார்கள். அப்போது நான் அறிய முடியாதபடி பல வண்ணங்கள் அதைச் சூழ்ந்து மூடியிருந்தன. பிறகு நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கே முத்தாலான கூடாரங்களைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் வீசும்) கஸ்தூரியாக இருந்தது.17

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 60
3343. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" نُصِرْتُ بِالصَّبَا، وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ "".
பாடம் : 6 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: மேலும், யிஆத்’ சமுதாயத்தாரிடம் அவர் களின் சகோதரர் ஹூதை நாம் அனுப்பி னோம். அவர், ‘‘என் சமுதாயத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை (மட்டுமே) வழிபடுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை” என்று கூறினார். (11 : 50)18 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: யிஆத்’ சமூகத்தாரின் சகோதரர் (ஹூத் நபியுடைய) செய்தியை இவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள்: அப்போது அவர் ‘அஹ்காஃப்’ எனும் பகுதியில் தம் சமூகத்தாருக்கு, ‘‘நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அடிபணியாதீர்கள். உங்கள் விஷயத்தில் மிக பயங்கரமான ஒரு நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகிறேன்” என்று எச்சரிக்கை செய்திருந்தார் லிஎச்சரிக்கை செய்பவர்கள் அவருக்கு முன்பும் வாழ்ந்திருக்கிறார்கள். அவருக்குப் பிறகும் வந்துகொண்டிருந்தார்கள்லிஅப்போது அவர்கள், ‘‘எங்களை எங்கள் கடவுளைவிட்டுத் திசைதிருப்பவா நீர் வந்திருக்கின்றீர்? சரிலிநீர் உண்மையாளர் எனில், எங்களை எந்த வேதனையைக் கூறி அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையைக் கொண்டுவாரும்” என்று கூறினார்கள். அவர், இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எந்தத் தூதோடு அனுப்பப்பட்டிருக்கின்றேனோ அதை மட்டுமே உங்களுக்கு எடுத்துரைக்கின் றேன். ஆனால், (அறியாமையில்) மூழ்கியிருக்கும் சமுதாயமாக நான் உங்களைக் காண்கின்றேன்” என்று சொன்னார். பின்னர் அந்த வேதனை தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்துகொண்டிருப்பதை அவர்கள் கண்டபோது, ‘‘இது, நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய மேகமாகும்” என்று கூறலாயினர். இல்லை. மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக்கொண்டிருந்தீர்களோ அதுதான் இது, இது புயல் காற்று. இதில் துன்புறுத்தும் வேதனை வந்துகொண்டிருக் கின்றது. தன் இறைவனின் கட்டளையால் ஒவ்வொன்றையும் இது அழித்துவிடும். இறுதியில் (அவர்களின் நிலைமை என்ன வாயிற்று எனில்,) அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அங்கு தென்படவில்லை. இவ்வாறே குற்றம் புரியும் மக்களுக்கு நாம் தண்டனை கொடுக்கிறோம். (46:21லி25) இதைக் குறித்து அதாஉ (ரஹ்) அவர்களும் சுலைமான் (ரஹ்) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கிறார்கள். மேலும், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: யிஆத்’ சமுதாயத்தார் மிகப் பெரிய கடும் சூறாவளிக் காற்றால் அழிக்கப்பட் டனர். அல்லாஹ் அந்தக் காற்றை அவர்கள்மீது ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நபியே! நீர் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்ச மரத்தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர். இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பதாக உமக்குத் தெரியவருகிறதா என்ன? (69:6லி8)
3343. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (அகழ்ப் போரின்போது) கீழைக் காற்றால் (‘ஸபா’) வெற்றியளிக்கப்பட்டேன். யிஆத்’ சமுதாயத்தார் மேலைக் காற்றால் (யிதபூர்’) அழிக்கப்பட்டனர்

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.19


அத்தியாயம் : 60
3344. قَالَ وَقَالَ ابْنُ كَثِيرٍ عَنْ سُفْيَانَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِذُهَيْبَةٍ فَقَسَمَهَا بَيْنَ الأَرْبَعَةِ الأَقْرَعِ بْنِ حَابِسٍ الْحَنْظَلِيِّ ثُمَّ الْمُجَاشِعِيِّ، وَعُيَيْنَةَ بْنِ بَدْرٍ الْفَزَارِيِّ، وَزَيْدٍ الطَّائِيِّ ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ، وَعَلْقَمَةَ بْنِ عُلاَثَةَ الْعَامِرِيِّ ثُمَّ أَحَدِ بَنِي كِلاَبٍ، فَغَضِبَتْ قُرَيْشٌ وَالأَنْصَارُ، قَالُوا يُعْطِي صَنَادِيدَ أَهْلِ نَجْدٍ وَيَدَعُنَا. قَالَ "" إِنَّمَا أَتَأَلَّفُهُمْ "". فَأَقْبَلَ رَجُلٌ غَائِرُ الْعَيْنَيْنِ مُشْرِفُ الْوَجْنَتَيْنِ، نَاتِئُ الْجَبِينِ، كَثُّ اللِّحْيَةِ، مَحْلُوقٌ فَقَالَ اتَّقِ اللَّهَ يَا مُحَمَّدُ. فَقَالَ "" مَنْ يُطِعِ اللَّهَ إِذَا عَصَيْتُ، أَيَأْمَنُنِي اللَّهُ عَلَى أَهْلِ الأَرْضِ فَلاَ تَأْمَنُونِي "". فَسَأَلَهُ رَجُلٌ قَتْلَهُ ـ أَحْسِبُهُ خَالِدَ بْنَ الْوَلِيدِ ـ فَمَنَعَهُ، فَلَمَّا وَلَّى قَالَ "" إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا ـ أَوْ فِي عَقِبِ هَذَا ـ قَوْمٌ يَقْرَءُونَ الْقُرْآنَ، لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ، وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ، لَئِنْ أَنَا أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ "".
பாடம் : 6 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: மேலும், யிஆத்’ சமுதாயத்தாரிடம் அவர் களின் சகோதரர் ஹூதை நாம் அனுப்பி னோம். அவர், ‘‘என் சமுதாயத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை (மட்டுமே) வழிபடுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை” என்று கூறினார். (11 : 50)18 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: யிஆத்’ சமூகத்தாரின் சகோதரர் (ஹூத் நபியுடைய) செய்தியை இவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள்: அப்போது அவர் ‘அஹ்காஃப்’ எனும் பகுதியில் தம் சமூகத்தாருக்கு, ‘‘நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அடிபணியாதீர்கள். உங்கள் விஷயத்தில் மிக பயங்கரமான ஒரு நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகிறேன்” என்று எச்சரிக்கை செய்திருந்தார் லிஎச்சரிக்கை செய்பவர்கள் அவருக்கு முன்பும் வாழ்ந்திருக்கிறார்கள். அவருக்குப் பிறகும் வந்துகொண்டிருந்தார்கள்லிஅப்போது அவர்கள், ‘‘எங்களை எங்கள் கடவுளைவிட்டுத் திசைதிருப்பவா நீர் வந்திருக்கின்றீர்? சரிலிநீர் உண்மையாளர் எனில், எங்களை எந்த வேதனையைக் கூறி அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையைக் கொண்டுவாரும்” என்று கூறினார்கள். அவர், இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எந்தத் தூதோடு அனுப்பப்பட்டிருக்கின்றேனோ அதை மட்டுமே உங்களுக்கு எடுத்துரைக்கின் றேன். ஆனால், (அறியாமையில்) மூழ்கியிருக்கும் சமுதாயமாக நான் உங்களைக் காண்கின்றேன்” என்று சொன்னார். பின்னர் அந்த வேதனை தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்துகொண்டிருப்பதை அவர்கள் கண்டபோது, ‘‘இது, நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய மேகமாகும்” என்று கூறலாயினர். இல்லை. மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக்கொண்டிருந்தீர்களோ அதுதான் இது, இது புயல் காற்று. இதில் துன்புறுத்தும் வேதனை வந்துகொண்டிருக் கின்றது. தன் இறைவனின் கட்டளையால் ஒவ்வொன்றையும் இது அழித்துவிடும். இறுதியில் (அவர்களின் நிலைமை என்ன வாயிற்று எனில்,) அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அங்கு தென்படவில்லை. இவ்வாறே குற்றம் புரியும் மக்களுக்கு நாம் தண்டனை கொடுக்கிறோம். (46:21லி25) இதைக் குறித்து அதாஉ (ரஹ்) அவர்களும் சுலைமான் (ரஹ்) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கிறார்கள். மேலும், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: யிஆத்’ சமுதாயத்தார் மிகப் பெரிய கடும் சூறாவளிக் காற்றால் அழிக்கப்பட் டனர். அல்லாஹ் அந்தக் காற்றை அவர்கள்மீது ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நபியே! நீர் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்ச மரத்தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர். இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பதாக உமக்குத் தெரியவருகிறதா என்ன? (69:6லி8)
3344. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அலீ (ரலி) அவர்கள் (யமனிலிருந்து) நபி (ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ (ரலி), உயைனா பின் பத்ர் அல் ஃபஸாரீ (ரலி), பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவ ரான ஸைத் அத்தாயீ (ரலி), பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல்ஆமிரி (ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷியரும் அன்சாரிகளும் கோபமடைந்து, ‘‘நஜ்த்வாசிகளின் தலைவர் களுக்குக் கொடுக்கிறார்; நம்மை விட்டு விடுகிறாரே” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இவர் கள் (இப்போதுதான் இஸ்லாத்தைத் தழுவி யிருப்பதால்) அவர்களுடைய உள்ளங் களை (முழுமையாக) இணக்கமாக்கு வதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்)தான் கொடுத்தேன்” என்று கூறினார்கள்.

அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பியிருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன்வந்து, ‘யிமுஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘‘நானே (அல்லாஹ்வுக்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அல்லாஹ் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.

அப்போது வேறொரு மனிதர் இப்படி (குறை) சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்ட அவர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் தான் என்று நினைக்கின்றேன்லி அவரை நபி (ஸல்) அவர்கள், (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்துவிட்டார்கள்.

(குறை சொன்ன) அந்த ஆள் திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து லிஅல்லது இவரின் பின்னேலி ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களு டைய தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடு வதைப்போல் மார்க்கத்திலிருந்து வெளி யேறிவிடுவார்கள்; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவழிபாடு புரிபவர் களை விட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் யிஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்.” என்று கூறினார்கள்.20


அத்தியாயம் : 60
3345. حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ {فَهَلْ مِنْ مُدَّكِرٍ }.
பாடம் : 6 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: மேலும், யிஆத்’ சமுதாயத்தாரிடம் அவர் களின் சகோதரர் ஹூதை நாம் அனுப்பி னோம். அவர், ‘‘என் சமுதாயத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை (மட்டுமே) வழிபடுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை” என்று கூறினார். (11 : 50)18 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: யிஆத்’ சமூகத்தாரின் சகோதரர் (ஹூத் நபியுடைய) செய்தியை இவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள்: அப்போது அவர் ‘அஹ்காஃப்’ எனும் பகுதியில் தம் சமூகத்தாருக்கு, ‘‘நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அடிபணியாதீர்கள். உங்கள் விஷயத்தில் மிக பயங்கரமான ஒரு நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகிறேன்” என்று எச்சரிக்கை செய்திருந்தார் லிஎச்சரிக்கை செய்பவர்கள் அவருக்கு முன்பும் வாழ்ந்திருக்கிறார்கள். அவருக்குப் பிறகும் வந்துகொண்டிருந்தார்கள்லிஅப்போது அவர்கள், ‘‘எங்களை எங்கள் கடவுளைவிட்டுத் திசைதிருப்பவா நீர் வந்திருக்கின்றீர்? சரிலிநீர் உண்மையாளர் எனில், எங்களை எந்த வேதனையைக் கூறி அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையைக் கொண்டுவாரும்” என்று கூறினார்கள். அவர், இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எந்தத் தூதோடு அனுப்பப்பட்டிருக்கின்றேனோ அதை மட்டுமே உங்களுக்கு எடுத்துரைக்கின் றேன். ஆனால், (அறியாமையில்) மூழ்கியிருக்கும் சமுதாயமாக நான் உங்களைக் காண்கின்றேன்” என்று சொன்னார். பின்னர் அந்த வேதனை தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்துகொண்டிருப்பதை அவர்கள் கண்டபோது, ‘‘இது, நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய மேகமாகும்” என்று கூறலாயினர். இல்லை. மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக்கொண்டிருந்தீர்களோ அதுதான் இது, இது புயல் காற்று. இதில் துன்புறுத்தும் வேதனை வந்துகொண்டிருக் கின்றது. தன் இறைவனின் கட்டளையால் ஒவ்வொன்றையும் இது அழித்துவிடும். இறுதியில் (அவர்களின் நிலைமை என்ன வாயிற்று எனில்,) அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அங்கு தென்படவில்லை. இவ்வாறே குற்றம் புரியும் மக்களுக்கு நாம் தண்டனை கொடுக்கிறோம். (46:21லி25) இதைக் குறித்து அதாஉ (ரஹ்) அவர்களும் சுலைமான் (ரஹ்) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கிறார்கள். மேலும், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: யிஆத்’ சமுதாயத்தார் மிகப் பெரிய கடும் சூறாவளிக் காற்றால் அழிக்கப்பட் டனர். அல்லாஹ் அந்தக் காற்றை அவர்கள்மீது ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நபியே! நீர் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்ச மரத்தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர். இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பதாக உமக்குத் தெரியவருகிறதா என்ன? (69:6லி8)
3345. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் யிஃப ஹல் மின்(ம்) முத்த(க்)கிர்’ (அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?) எனும் (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள) இறைவசனத்தை ஓதுவதை நான் செவியுற்றேன்.21

அத்தியாயம் : 60