3230. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ عَلَى الْمِنْبَرِ {وَنَادَوْا يَا مَالِكُ}. قَالَ سُفْيَانُ فِي قِرَاءَةِ عَبْدِ اللَّهِ وَنَادَوْا يَا مَالِ.
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3230. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமேல் (உரையாற்றியபோது) ‘‘(குற்றவாளிகள் நரகத்தின் காவலரிடம்) யியா மாலிக்’ (மாலிக்கே!) என்று அழைப்பார்கள்” (43:77) எனும் வசனத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறையில் (யியா மாலிக்’ என்பதற்குப் பதிலாக) யியா மாலி’ என்றுள்ளது” எனக் கூறியுள்ளார்கள்.


அத்தியாயம் : 59
3231. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدَّثَتْهُ أَنَّهَا قَالَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ قَالَ "" لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ مَا لَقِيتُ، وَكَانَ أَشَدُّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ الْعَقَبَةِ، إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلاَلٍ، فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ، فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي، فَلَمْ أَسْتَفِقْ إِلاَّ وَأَنَا بِقَرْنِ الثَّعَالِبِ، فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي، فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ فَنَادَانِي فَقَالَ إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ وَمَا رَدُّوا عَلَيْكَ، وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الْجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ، فَنَادَانِي مَلَكُ الْجِبَالِ، فَسَلَّمَ عَلَىَّ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ، فَقَالَ ذَلِكَ فِيمَا شِئْتَ، إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمِ الأَخْشَبَيْنِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ مِنْ أَصْلاَبِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ وَحْدَهُ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا "".
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3231. நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(தாங்கள் காயமடைந்த) உஹுத் நாளைவிடக் கடுமையானதொரு நாளைத் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று கேட்டேன்.41

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங் களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா’ (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.42

ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக்கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பிய படி எனக்குப் பதிலளிக்கவில்லை.43

ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப் பட்ட திசையில் நடந்தேன். யிகர்னுஸ் ஸஆலிப்’ எனுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என்மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் என்னை அழைத்து, ‘‘உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு முகமன் (சலாம்) கூறினார். பிறகு, ‘‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலும் உள்ள) இந்த இரு மலைகளை யும் அவர்கள்மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பி னாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார்.

அப்போது, ‘‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் வழித்தோன்றல் களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வழிபடுவோரை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)” என்று கூறிவிட்டேன்.


அத்தியாயம் : 59
3232. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ، قَالَ سَأَلْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ عَنْ قَوْلِ اللَّهِ، تَعَالَى {فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى * فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى}. قَالَ حَدَّثَنَا ابْنُ مَسْعُودٍ أَنَّهُ رَأَى جِبْرِيلَ لَهُ سِتُّمِائَةِ جَنَاحٍ.
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3232. அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(வேத அறிவிப்பு நின்றுபோயிருந்த இடைப்பட்ட காலத்தில் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களை நெருங்கிவர) அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலுள்ள நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக இருந்தது. பிறகு அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அல்லாஹ் அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார். (53: 9,10)” என்னும் இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன்.

அப்போது அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலுக்கு அறு நூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைக் கண்டார்கள்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என விளக்கி னார்கள்.44


அத்தியாயம் : 59
3233. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه – {لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى} قَالَ رَأَى رَفْرَفًا أَخْضَرَ سَدَّ أُفُقَ السَّمَاءِ.
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3233. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

‘‘நிச்சயமாக, அவர் தம் இறைவனின் சான்றுகளில் பெரியதைக் கண்டார்” (53:18)எனும் இறைவசனத்தின் பொருள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீலை லி அடிவானத்தை அடைத்துக்கொண்ட ஒரு பச்சை விரிப்புமீது (அல்லது அவர் தமது இறக்கையை விரித்தபடி அதனால் அடி வானத்தை அடைத்துக் கொண்டு விரித்த படி நிற்கக்) கண்டார்கள்” என்பதாகும்.


அத்தியாயம் : 59
3234. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، عَنِ ابْنِ عَوْنٍ، أَنْبَأَنَا الْقَاسِمُ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَنْ زَعَمَ أَنَّ مُحَمَّدًا رَأَى رَبَّهُ فَقَدْ أَعْظَمَ، وَلَكِنْ قَدْ رَأَى جِبْرِيلَ فِي صُورَتِهِ، وَخَلْقُهُ سَادٌّ مَا بَيْنَ الأُفُقِ.
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3234. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்” என்று கூறுபவர் பெரிய தவறு புரிந்துவிட்டார்; எனினும், அவர்கள் (வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை, அவர்களின் (சொந்த) உருவிலும் அமைப்பிலும் அடிவானத்திற்கு இடைப்பட்டதை அடைத்தபடி (தோற்ற மளிக்கக்) கண்டார்கள்.


அத்தியாயம் : 59
3235. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ أَبِي زَائِدَةَ، عَنِ ابْنِ الأَشْوَعِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ فَأَيْنَ قَوْلُهُ {ثُمَّ دَنَا فَتَدَلَّى * فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى} قَالَتْ ذَاكَ جِبْرِيلُ كَانَ يَأْتِيهِ فِي صُورَةِ الرَّجُلِ، وَإِنَّهُ أَتَاهُ هَذِهِ الْمَرَّةَ فِي صُورَتِهِ الَّتِي هِيَ صُورَتُهُ، فَسَدَّ الأُفُقَ.
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3235. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அப்படியென்றால், யிபிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளைப்போல் அல்லது அதைவிடச் சமீபமாக இருந்தது’ (53:8,9) எனும் இறைவசனம் எங்கே?” என்று கேட்டேன்.45

அதற்கு அவர்கள், ‘‘அது (குர்ஆனில் ‘அவர் நெருங்கி அருகே வந்தார்’ என்பதில் ‘அவர்’ என்பது) ஜிப்ரீல் (அலை) அவர்களைக் குறிக்கிறது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள். இந்த முறை அவர்கள் வந்தது அவர்களின் உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். அதனால்தான் அவர் அடிவானத்தையே அடைத்துக்கொண்டார்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 59
3236. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا جَرِيرٌ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ سَمُرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي قَالاَ الَّذِي يُوقِدُ النَّارَ مَالِكٌ خَازِنُ النَّارِ، وَأَنَا جِبْرِيلُ، وَهَذَا مِيكَائِيلُ "".
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3236. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

நான் இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்: (அந்த இருவர் சார்பாக அவர்களில் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் சொன்னார்:) ‘‘அதோ, அங்கே நெருப்பை மூட்டிக்கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல்; (என்னுடனிருக்கும்) இவர் மீக்காயீல் ஆவார்.

இதை சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.46


அத்தியாயம் : 59
3237. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ، فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا، لَعَنَتْهَا الْمَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ "". تَابَعَهُ شُعْبَةُ وَأَبُو حَمْزَةَ وَابْنُ دَاوُدَ وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ.
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3237. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதனால் அவள் மீது கோபம் கொண்டவராக அவர் இரவைக் கழித்தாரென்றால் அவளை, விடியும்வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 59
3238. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، قَالَ أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" ثُمَّ فَتَرَ عَنِّي الْوَحْىُ فَتْرَةً، فَبَيْنَا أَنَا أَمْشِي سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ، فَرَفَعْتُ بَصَرِي قِبَلَ السَّمَاءِ فَإِذَا الْمَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ قَاعِدٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَجُئِثْتُ مِنْهُ حَتَّى هَوَيْتُ إِلَى الأَرْضِ، فَجِئْتُ أَهْلِي فَقُلْتُ زَمِّلُونِي زَمِّلُونِي. فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {يَا أَيُّهَا الْمُدَّثِّرُ} إِلَى {فَاهْجُرْ} "". قَالَ أَبُو سَلَمَةَ وَالرِّجْزُ الأَوْثَانُ.
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3238. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

‘‘(வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் முதன் முதலாக யிஹிரா’ குகையில் எனக்கு வேதஅறிவிப்பு கொண்டுவந்தார்.) பிறகு சிறிது காலத்திற்கு (மூன்றாண்டுகளுக்கு) எனக்கு வேதஅறிவிப்பு வருவது நின்று போய்விட்டது. (அந்தக் காலகட்டத்தில் ஒருமுறை) நான் (பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டேன். அப்போது என் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினேன். அங்கே யிஹிரா’ குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே (இருந்த பிரமாண்டமான) ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அவரைக் கண்டு நான் பீதிக்குள்ளாகிவிட்டேன். அதையடுத்து (மூர்ச்சையுற்றுத்) தரையில் விழுந்துவிட்டேன். பிறகு, (மயக்கம் தெளிந்தவுடன்) என் வீட்டாரிடம் சென்று, ‘‘எனக்குப் போர்த்துங்கள். எனக்குப் போர்த்துங்கள்” என்று (நடுக்கத்துடன்) கூறினேன். அவ்வாறே போர்வை போர்த்தப்பட்டது.

அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘(போர்வை) போர்த்திக்கொண்டிருப்பவரே! எழுந்திருப்பீராக! பிறகு (அல்லாஹ்வின் தண்டனை குறித்து மக்களை) அச்சுறுத்தி எச்சரிப்பீராக! உம்முடைய இறைவனின் பெருமையை எடுத்துரைப்பீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தத்தை வெறுத்து ஒதுக்கிவிடுவீராக!” எனும் (74:1லி5) வசனங் களை அருளினான்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.47

அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:

இங்கு ‘அசுத்தம்’ (ருஜ்ஸ்) என்பது சிலைகளைக் குறிக்கும்.


அத்தியாயம் : 59
3239. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ،. وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، حَدَّثَنَا ابْنُ عَمِّ، نَبِيِّكُمْ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي مُوسَى رَجُلاً آدَمَ طُوَالاً جَعْدًا، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَرَأَيْتُ عِيسَى رَجُلاً مَرْبُوعًا مَرْبُوعَ الْخَلْقِ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ، سَبْطَ الرَّأْسِ، وَرَأَيْتُ مَالِكًا خَازِنَ النَّارِ "". وَالدَّجَّالَ فِي آيَاتٍ أَرَاهُنَّ اللَّهُ إِيَّاهُ، فَلاَ تَكُنْ فِي مِرْيَةٍ مِنْ لِقَائِهِ. قَالَ أَنَسٌ وَأَبُو بَكْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" تَحْرُسُ الْمَلاَئِكَةُ الْمَدِينَةَ مِنَ الدَّجَّالِ "".
பாடம் : 7 ஒருவர் யிஆமீன்'35 சொல்ல, வானிலுள்ள வானவர்களும் யிஆமீன்' சொல்ல இருவரது ஆமீனும் (நேரத்தில்) ஒத்தமைந்துவிட்டால், அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்36
3239. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில்48 மூசா (அலை) அவர்களை ‘ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று மாநிற முடைய உயரமான, சுருள்முடி கொண்ட மனிதராகக் கண்டேன்.

ஈசா (அலை) அவர்களை நடுத்தர உயரமும் சிவப்பும் வெண்மையும் கலந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர் களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர் களாகவும் கண்டேன்.

நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை.

‘‘நீர் அவரை (மூசாவை)ச் சந்தித்ததில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.” (32:23)

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

‘‘தஜ்ஜால் உள்ளே நுழைந்து விடாமல் மதீனா நகரத்தை வானவர்கள் காவல் காப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்களும் அபூபக்ரா (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.49

அத்தியாயம் : 59
3240. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا مَاتَ أَحَدُكُمْ فَإِنَّهُ يُعْرَضُ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ، فَإِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3240. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமை வாழ்வில்) அவரது இருப்பிடம் (எதுவென்று) காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக்காட்டப்படும். அதாவது அவர் சொர்க்கவாசியாக இருந்தால், சொர்க்கவாசிகளின் இருப்பிடமும், அவர் நரகவாசியாக இருந்தால், நரகவாசிகளின் இருப்பிடமும் (எடுத்துக் காட்டப்படும்)

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51


அத்தியாயம் : 59
3241. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ، وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3241. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர் களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களைக் கண்டேன்.

இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3242. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ قَالَ "" بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي فِي الْجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ، فَقُلْتُ لِمَنْ هَذَا الْقَصْرُ فَقَالُوا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ، فَذَكَرْتُ غَيْرَتَهُ، فَوَلَّيْتُ مُدْبِرًا "". فَبَكَى عُمَرُ وَقَالَ أَعَلَيْكَ أَغَارُ يَا رَسُولَ اللَّهِ.
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3242. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது அவர்கள், ‘‘நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது (கனவில்) என்னை சொர்க்கத் தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் ஓரத்தில் ஒரு பெண் அங்கத் தூய்மை (உளூ) செய்து கொண்டிருந்தாள். நான், ‘‘இந்த அரண் மனை யாருடையது?” என்று (வானவர் களிடம்) கேட்டேன். ‘‘உமர் பின் அல் கத்தாப் அவர்களுடையது” என்று பதிலளித்தார்கள்.

அப்போது எனக்கு உமரின் தன்மான உணர்வு நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டேன்” என்று கூறினார்கள்.52

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமா நான் தன்மான உணர்வைக் காட்டுவேன்?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 59
3243. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ سَمِعْتُ أَبَا عِمْرَانَ الْجَوْنِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ الأَشْعَرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْمَةُ دُرَّةٌ مُجَوَّفَةٌ، طُولُهَا فِي السَّمَاءِ ثَلاَثُونَ مِيلاً، فِي كُلِّ زَاوِيَةٍ مِنْهَا لِلْمُؤْمِنِ أَهْلٌ لاَ يَرَاهُمُ الآخَرُونَ "". قَالَ أَبُو عَبْدِ الصَّمَدِ وَالْحَارِثُ بْنُ عُبَيْدٍ عَنْ أَبِي عِمْرَانَ سِتُّونَ مِيلاً.
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3243. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு முத்தாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறைநம்பிக்கை யாளருக்குத் துணைவியர் இருப்பர். அவர் களை மற்றவர்கள் பார்க்க முடியாது.53

இதை (அபூமூசா) அப்துல்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஅப்திஸ் ஸமத், ஹாரிஸ் பின் உபைத் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில் ‘அறுபது மைல்’ என வந்துள்ளது.


அத்தியாயம் : 59
3244. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَالَ اللَّهُ أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنَ رَأَتْ، وَلاَ أُذُنَ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ }"".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3244. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறு கிறான்.

நீங்கள் விரும்பினால், யிமனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டி ருக்கும் கண்குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறியமாட்டார்கள்’ (32:17) எனும் இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3245. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَوَّلُ زُمْرَةٍ تَلِجُ الْجَنَّةَ صُورَتُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، لاَ يَبْصُقُونَ فِيهَا وَلاَ يَمْتَخِطُونَ وَلاَ يَتَغَوَّطُونَ، آنِيَتُهُمْ فِيهَا الذَّهَبُ، أَمْشَاطُهُمْ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ، وَمَجَامِرُهُمُ الأَلُوَّةُ، وَرَشْحُهُمُ الْمِسْكُ، وَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمْ زَوْجَتَانِ، يُرَى مُخُّ سُوقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ، مِنَ الْحُسْنِ، لاَ اخْتِلاَفَ بَيْنَهُمْ وَلاَ تَبَاغُضَ، قُلُوبُهُمْ قَلْبٌ وَاحِدٌ، يُسَبِّحُونَ اللَّهَ بُكْرَةً وَعَشِيًّا "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3245. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் முதலாவதாக நுழைகின்ற அணியினரின் தோற்றம் பௌர்ணமி இரவில் ஒளிரும் (முழு) நிலவின் தோற்றத்தைப்போல் (பிரகாசமாக) இருக்கும். சொர்க்கத்தில் அவர்கள் சளி துப்பவும்மாட்டார்கள்; மூக்குச் சிந்தவும் மாட்டார்கள்; மல(ஜல)ம் கழிக்கவும் மாட்டார்கள். அங்கு அவர்களின் பாத்திரங் கள் தங்கத்தாலானவையாக இருக்கும். அவர்களின் (தலைவாரும்) சீப்புகள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவை யாய் இருக்கும். (அவர்கள் நறுமணப் புகையிடும்) அவர்களின் தூப கலசங்கள் அகில் கட்டைகளால் எரிக்கப்படும். (அங்கே) அவர்களின் வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும்.

அவர்களில் ஒவ்வொருவருக்கும் துணைவியர் இருவர் இருப்பர். அவ்விருவருடைய கால்களின் எலும்பு மஜ்ஜைகூட (காலின் அபரிமிதமான) அழகின் காரணத்தால் வெளியே தெரியும். (சொர்க்கவாசிகளின் முதல் அணியினரான) அவர்களுக்கிடையே மனவேறுபாடோ, பரஸ்பர வெறுப்புணர்வோ இருக்காது. அவர்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வைக் காலையும் மாலையும் துதித்துக்கொண்டிருப்பர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3246. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَوَّلُ زُمْرَةٍ تَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، وَالَّذِينَ عَلَى إِثْرِهِمْ كَأَشَدِّ كَوْكَبٍ إِضَاءَةً، قُلُوبُهُمْ عَلَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، لاَ اخْتِلاَفَ بَيْنَهُمْ وَلاَ تَبَاغُضَ، لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ زَوْجَتَانِ، كُلُّ وَاحِدَةٍ مِنْهُمَا يُرَى مُخُّ سَاقِهَا مِنْ وَرَاءِ لَحْمِهَا مِنَ الْحُسْنِ، يُسَبِّحُونَ اللَّهَ بُكْرَةً وَعَشِيًّا، لاَ يَسْقَمُونَ وَلاَ يَمْتَخِطُونَ، وَلاَ يَبْصُقُونَ، آنِيَتُهُمُ الذَّهَبُ وَالْفِضَّةُ، وَأَمْشَاطُهُمُ الذَّهَبُ، وَقُودُ مَجَامِرِهِمُ الأُلُوَّةُ ـ قَالَ أَبُو الْيَمَانِ يَعْنِي الْعُودَ ـ وَرَشْحُهُمُ الْمِسْكُ "". وَقَالَ مُجَاهِدٌ الإِبْكَارُ أَوَّلُ الْفَجْرِ، وَالْعَشِيُّ مَيْلُ الشَّمْسِ أَنْ تُرَاهُ تَغْرُبَ.
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3246. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர் பௌர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதனின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே எந்த மனவேறுபாடும் இருக்காது; எந்தவிதக் குரோதமும் இருக்காது.

அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரு துணைவியர் இருப்பார்கள். அவ்விருவரில் ஒவ்வொருவரின் காலின் எலும்பு மஜ்ஜைகூட (கால்) சதைக்கு அப்பாலிருந்து (பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும்.

அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டி ருப்பார்கள். அவர்கள் நோயுறமாட்டார்கள். அவர்கள் மூக்குச் சிந்தமாட்டார்கள்; சளி உமிழமாட்டார்கள்; அவர்களுடைய பாத்தி ரங்கள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவை. அவர்களின் சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களின் தூப கலசங்களின் எரிபொருள் அகிலாக இருக்கும். அவர்களது வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள்கூறினார்கள்:

காலை (புக்ரத்) என்பது ஃபஜ்ரின் ஆரம்ப நேரத்தையும், மாலை (அஷிய்யு) என்பது சூரியன் உச்சி சாய்ந்தது முதல் மறையும் வரையிலான நேரத்தையும் குறிக்கும்.


அத்தியாயம் : 59
3247. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لَيَدْخُلَنَّ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا ـ أَوْ سَبْعُمِائَةِ أَلْفٍ ـ لاَ يَدْخُلُ أَوَّلُهُمْ حَتَّى يَدْخُلَ آخِرُهُمْ، وَجُوهُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3247. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் லிஅல்லது ஏழு லட்சம் பேர்லி (விசாரணையின்றி சொர்க்கத்தில்) நுழைவார்கள்: அவர்களில் கடைசி நபர் (சொர்க்கம்) நுழையாதவரை அவர்களில் முதல் நபர் (சொர்க்கம்) நுழையமாட்டார். அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவைப் போலிருக்கும்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3248. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ قَالَ أُهْدِيَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم جُبَّةُ سُنْدُسٍ، وَكَانَ يَنْهَى عَنِ الْحَرِيرِ، فَعَجِبَ النَّاسُ مِنْهَا، فَقَالَ "" وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الْجَنَّةِ أَحْسَنُ مِنْ هَذَا "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3248. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப் பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்துவந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக் கண்டு வியந் தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (என் தோழர்) சஅத் பின் முஆதுக்கு சொர்க்கத் தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிட உயர்ந்தவை” என்று கூறினார்கள்.54


அத்தியாயம் : 59
3249. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِثَوْبٍ مِنْ حَرِيرٍ، فَجَعَلُوا يَعْجَبُونَ مِنْ حُسْنِهِ وَلِينِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الْجَنَّةِ أَفْضَلُ مِنْ هَذَا "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3249. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் பட்டுத் துணி ஒன்று கொண்டு வரப்பட்டது. மக்கள் அதன் அழகையும் மென்மையையும் பார்த்து வியப்படைய லானார்கள். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சஅத் பின் முஆத் அவர்களுக்குச் சொர்க்கத்தில் கிடைக்க விருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 59